(சித்தா) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தினால் மூலக்கூறு உயிரியியல…
அண்மைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு !
உயர் கல்வி ஒத்துழைப்புக்களுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிங…
மே மாதம் வியட்நாமுக்கு பயணமாகும் ஜனாதிபதி !
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொ…
சீன பட்டாசை வாயால் கடித்த பல் வைத்தியர் படுகாயம் !
சீனப் பட்டாசு ஒன்றை கடித்த பெண் பல் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய…
மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு !
மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்ப…
முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி அநுர !
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூ…
அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறை…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக வாகனத்தை மீள கையளிக்க காலக்கெடு !
முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 2 வாகனங்களுக்கும் மேலதிகமான அரசாங்…
உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் !
ஒரு கிலோ உப்பின் உற்பத்திச் செலவு சுமார் 25 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது சந்தையில்…
தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு !
தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் ப…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு !
இஸ்ரேல் நாட்டிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு உட…
தனியார், அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 30 பேர் காயம்
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவர…
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை - உதய கம்மன்பில
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள வலுசக்தி மற்றும் மின்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களி…
நாட்டுக்கு வாகன வரத்தில் பற்றாக்குறை இல்லை - வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன இறக்…
ராஜபக்ஷர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் ; பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
ராஜபக்ஷர்கள் மீதும், கடந்த அரசாங்கங்கள் மீதும் சுமத்திய குற்றசசாட்டுக்களை நிரூபிப்பதற்கா…
உயர் நீதிமன்றில் ஆஜரான மைத்திரி
அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர…
தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்க…
துப்பாக்கிச் சூடு . சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட…
வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று கண்டுபிடிப்பு !
கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்க…
தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல்…
வெசாக் தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு விசேட அறிவிப்பு !
இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09…
ஒரு மில்லியனை கடந்த அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கை !
இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,0…
பொய்யான தகவல்களைப் பரப்பிய 6 சமூக ஊடக கணக்குகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும…
யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19பேர் பாதிப்பு !
யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்…
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி !
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடியசாத்தியம் !
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத…
திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
( ரவிப்பிரியா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள…
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதி அறிவிப்பு !
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் அதிகாரப்…
பயணிகள் போக்குவரத்து முறையை நவீனப்படுத்துவதற்கு எட்டப்பட்ட தீர்மானங்கள் !
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்க…
சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது !
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தை…
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 331 பேர் கைது !
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சு…
இன்றைய நாணயமாற்று விகிதம் !
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப…
மின்னல் தாக்கி பெண் பலி - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி !
பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் பெண் ஒருவர் மின்ன…
ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சு…
வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா
நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பிற்பகல் வேளைகளில் கன மழை ப…
பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த கஜமுத்துக்களுடன் இருவர் கைது
கம்பஹா, ஜா - எல பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் ஜா - எல பொலிஸாரால் க…
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் ரில்வின் சில்வா சொல்வதையும் பிமல் ரத்நாயக்க சொல்வதையுமே கேட்பவர்களாக இருப்பார்கள் - இரா. சாணக்கியன்
யாழ்ப்பாணத்தில் உள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் தவிசாளர்கள் எல்லாரும் …
காரில் வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை காரில…
எனது படத்தை பெயரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர் - சந்திரிகா தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம்
2025 உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டணி தனது படத்தையும் பெயரையும் சட்டவி…
இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5…