வெடிபொருட்களுடன் ஒருவர் கைது !



அக்மீமன பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

72 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்த கைத்துப்பாகி, ரிவோல்வர், ரிப்பீட்டர் துப்பாக்கி, எயார் ரைபிள் மற்றும் 49 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.