விலை திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்றையதினம் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலை அடுத்து திருத்தம் செய்யப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.