திருக்கோவிலில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !



திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடிநிலம் பகுதியில்  தனுஷ் என்னும் 
16 வயதுடைய பாடசாலை  மாணவன்  இன்று (11/02/2024 ) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்  என அறிய முடிகின்றது.