பிரதமருக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் !



பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது

அதன்படி இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பாக இதுவரை எதிர்கொண்டுள்ள தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது

இக்கலந்துரையாடலுக்காக பல்கலைக்கழக மாணவர் பேரவை மற்றும் அதன் கீழுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், கல்வி உரிமைக்கான மாணவர் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் கீழுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழு மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துறவிகள் பேரவை, உயர்தர தேசிய டிப்ளோமா மாணவர்கள் பாலமண்டலயா, சாகர பல்கலைக்கழக பொது மாணவர் சங்கம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மொரட்டுவை பொறியியல் பீட மாணவர் சங்கம் உள்ளிட்ட பல மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.