பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழன்று சென்ற இரண்டு சக்கரங்கள் !

 

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நேற்று சனிக்ழமை மாலை வெளிமடை பொரலந்த வீதியில்‌ பயணித்து கொண்டுடிருந்த போது திடீரென பேருந்தின்‌ பின்புற இரண்டு சக்கரங்களும்‌ கழன்று சென்ற நிலையில்‌ பாரிய விபத்து பேருந்து சாரதியினால்‌ தடுக்கப்பட்டுள்ளதாக பேருந்தில்‌ பயணித்த பயணிகள்‌ தெரிவித்தனர்‌.

குறித்த பேருந்து பயணிக்கும்‌ போது பேருந்தில்‌ 20 பேர்‌ வரை இருந்ததாகவும்‌. பேருந்தை சாரதி நிறுத்தாவிட்டால்‌ பாரிய பள்ளத்தில்‌ விழுந்து பேருந்து விபத்துக்குள்ளா இருக்க கூடும்‌ எனவும்‌ பேருந்‌இில்‌ பயணித்தவர்கள்‌ மேலும்‌ தெரிவித்தனர்‌.