இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்து.
அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
அம்பாறை - 70%
கிளிநொச்சி - 68%
மன்னார் - 72%யாழ்ப்பாணம் - 65%
வவுனியா - 72%
திருகோணமலை - 63.9%
கொழும்பு - 75% %
கம்பஹா - 80%
நுவரெலியா - 80%
இரத்தினபுரி - 75%
பதுளை - 73%
மொனராகலை - 77%
புத்தளம் - 78%
கேகாலை - 75%
குருநாகல் - 70%
பொலன்னறுவை - 78%
ஹம்பாந்தோட்டை - 78%
அனுராதபுரம் - 75%
காலி - 74%
களுத்துறை - 75%
பொலன்னறுவை - 78%
நுவரெலியா - 80%
இரத்தினபுரி - 75%
பதுளை - 73%
மொனராகலை - 77%
புத்தளம் - 78%
கேகாலை - 75%
குருநாகல் - 70%
பொலன்னறுவை - 78%
ஹம்பாந்தோட்டை - 78%
அனுராதபுரம் - 75%
காலி - 74%
களுத்துறை - 75%
பொலன்னறுவை - 78%