இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாயா மற்றும் பிள்ளையான் : சாணக்கியன் MP

 


கிறிஸ்தவ மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று அவர்களின் இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோத்தபாயா மற்றும் பிள்ளையான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.