அண்மைய செய்திகள்

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் து…

110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக ப…

யாரோ ஒருவரினது அரசியல் தேவைக்களுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு விசாரணை - ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக ச…

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல்

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்…

நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய ஒருவர் ந…

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்…

உலக வானிலையியல் அமைப்பு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி கோலங்களில…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி …

மட்டக்களப்பில் மாணவர்களுக்கு முறையற்ற சிகை அலங்காரம் - இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் மூடல்

பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற விதத்தில் முடி வெட்டிய மட்டக்களப்பு, ம…

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தல் - 17 ஊழியர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் போக்குவரத்து கப்பலி…

மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம் - மத்திய வங்கி அறிக்கை

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார…

புத்தாண்டு விழாவில் மோதல் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில…

பொலிஸ் முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் தீர்வு

பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனர் ஒருவருக…

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்

தமது சொந்த முயற்சியில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தாலும், ஒரு விசித்திரமான உயிராபத…

வங்கி கணக்குகளை குறிவைக்கும் புதிய டிஜிட்டல் மோசடி - பொலிஸார் அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படு…

கோழிப்பண்ணை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை

கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட …

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு : பொலிஸ் விசேட அறிவிப்பு

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொ…

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய சாரதி கைது

கம்பஹா - ஹின்னட்டியான மஹாகம பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போது, பொதுமக்களுக்கும…

தந்தையை கொலை செய்த மகன் கைது

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது …

2.5 மில்லியன் டொலர் பணத்தை ஹேக்கர்கள் கைப்பற்றியது எப்படி?

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான …

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம்

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் ப…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மா…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு : பொலிஸ் அதிகாரிகள் 7 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற…

நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் முடியுமானவர்களுக்கு ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் - அஸாத் சாலி

அனுபவம் இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை வழங்கிவிட்டு மக்கள் திண்டாடி வருகிறார்கள்…

மே மாதத்தில் 3 நாட்கள் மதுபானசாலைகள் மூடப்படும் - மதுவரித் திணைக்களம்

சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதத்தில் மூன…

நடுவர்களுக்கு மட்டக்களப்பு மேற்கில் பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழி…

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை !

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூற…

சமிஞ்சை விளக்கு மீது ஏறிய நபரால் பதற்றம் !

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் உள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கு மீது ஏறிய…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 52 26 126 என்ற துரித அழைப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி, ஒரு த…

மட்டக்களப்பில் மீனவரை முழங்காலில் இருத்தித் தாக்கி சித்திரவதை ; கடற்படை அதிகாரிக்கு பிணை ; மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தி, தாக்கி…

மைத்ரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்…

பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல் – சிப்பாய் கைது

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், 14 வயதுச் சிறுமியிடம் …

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜ…

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது

கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது …

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறை !

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய ம…

அரச ஊழியர்களின் மொழித்திறனை மதிப்பிட 'பின்தொடர் செயல்முறை' அவசியம் !

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்ற அரச ஊழியர்கள் அக்கற்கையை பணிகளில் பயன்படுத்துவதற்குரி…

சீன சிகரட்டுக்களுடன் இரு வௌிநாட்டவர்கள் கைது !

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, …

மார்ச்சில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அம…

பணத்தகராறினால் ஒருவர் அடித்துக் கொ லை

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இ…

வெசாக் விடுமுறையில் மாற்றம் - மே 31 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமைச்சகம், 2026 வெசாக் பண்டிகை…