அண்மைய செய்திகள்

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் ச…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையி…

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் : எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது - நாமல் !

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்ட…

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் "மேற்கு ஒளி" சஞ்சிகை வெளியீடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலயக் கல்…

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து - 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அ…

மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை ; பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு !

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடி…

பாடசாலைகள் சஞ்சிகை வெளியீடு செய்ய வேண்டும்

மாணவர்களின் ஆக்கத் திறமைகளை வெளிக்கொணர பாடசாலைகள் சஞ்சிகை வெளியீடு செய்ய வேண்டும் என  மட்…

கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு !

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொல…

மாலைதீவு கடற்படை கப்பல் 'HURAVEE' கொழும்பிற்கு வருகை !

மாலைதீவு கடற்படை கப்பலான 'HURAVEE' 02 ஆம் திகதி நாட்டுக்கு பொருட்கள் மற்றும் சேவை…

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வசந்த சமரசிங்க !

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த மாதம் மாத்…

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு !

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் வ…

ஈரான் மீதான 5 நாள் தாக்குதல்: 1097 பொதுமக்கள் பலி !

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் (04) 5 நாட்கள் ஆகின…

மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் யுத்த நிலை !

இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகி…

சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல் !

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் ம…

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு …

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெ…

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிர…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு !

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இது…

மத்திய கிழக்கு மோதல்: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து சஜித் தலைமையில் கலந்துரையாடல் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் நிலைமையினால் நமது நாட்டிற்கு ஏற்ப…

ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் …

பாராளுமன்ற அமர்வுகளில் மாற்றம்: சபாநாயகர் தலைமையில் தீர்மானம் !

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்…

அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் – ஆசிரியர் சங்கம் தகவல் !

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் …

50 இலட்சம் இலஞ்சம் வாங்கிய வர்த்தகர் விளக்கமறியலில்: கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு !

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை பெருமளவில் உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயு…

ஐக்கிய அரபு ஃபுஜைரா எண்ணெய் தொழிற்பகுதியில் ட்ரோன் தடுப்பு நடவடிக்கைக்கு பின் தீ விபத்து

ஐக்கிய அரபு  ஃபுஜைராவில் உள்ள Fujairah Oil Industry Zone (FOIZ) பகுதியில் செவ்வாய்க்கிழமை …

எரிபொருள் பற்றாக்குறை இல்லை: சட்டவிரோத சேமிப்பு, பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள்…

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு - பொலிஸ்மா அதிபர் உத்தரவு

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற…

கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கா…

மத்திய கிழக்குப் போர் நிலைமை காரணமாக வெளிநாடுகளுக்கான தபால் சேவையில் கடும் இடையூறு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை…

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் - UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சி…