அண்மைய செய்திகள்

ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்களே அவகாசம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு இன…

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளு…

சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக…

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே

கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் …

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்…

கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சாதனை!

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் T. ஹரிமேனுஜன், 2024 ஆம் ஆண்டு க.பொ.த உ…

புதைக்கப்ட்ட சடலத்திலிருந்து தலையை அகற்றிச் சென்ற நபர்கள் - வவுனியாவில் சம்பவம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்…

குருக்கள்மடம் அகழ்வில் எச்சங்கள் கிடைக்காமல் நிறைவு

குருக்கள்மடம் (மட்டக்களப்பு) பகுதியில் சந்தேகிக்கப்படும் கல்லறை இடத்தில் மேற்கொள்ளப்பட்ட …

நீரில் மூழ்கிய 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்…

பெரியகல்லாறு புனித அருளானந்தம் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலுவைப்பாதை ஊர்வலம்

(ரவிப் பிரியா) மற்றவர் பாவங்களைச் சுமப்பது தனது பாக்கியம் என சிலுவை சுமந்த புனிதர் ஜேசுபிரான…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ம…

பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ் அதிக…

விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட நாசா

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமி…

களுதேவாலயக் கல்வெட்டு – ஒரு பண்பாட்டுப் பார்வை

செ . கமலநாதன் M.Phil மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ரீதியான பண்பாட்டு வளர்ச்சியில் சுருதிநூ…

கைதான 147 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில்

இணையவழி நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 147 வெளிநாட்…

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்ற…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மாகாண மட்டத்தில் மீண்டும் முதலிடம்:

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்…

காலியில் இருவர் வெட்டிக்கொ லை - ஒருவர் படுகாயம்

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே கு…

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய பதில் நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

(நூருல் ஹுதா உமர்) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ. …

அரச வைத்திய அதிகாரிகள் நாளையும் வேலைநிறுத்தம்

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04) காலை 08:00 மணி முதல் மீண்டு…

விடுமுறை நாட்களிலும் விவசாய சேவை நிலையங்கள் திறந்திருக்கும் - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு,…

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வ…

21 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடியப் பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 21 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய…

யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர…

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது…

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது - உதய கம்மன்பில

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியா…

இன்று பெரிய வௌ்ளி

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து …

விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்…

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுகின்றார் - நாமல் ராஜபக்ஷ

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி…

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னா…

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரி வருமானம் 60 % வளர்ச்சி

கடந்த மூன்று ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மத…

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் - 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில்…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

முதியோர்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும் சமூகம் உருவாக்கப்படும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி !

முதியோர்களின் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறு…

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் !

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை கா…

கண்டி - பல்லேகலையில் விபத்து: பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு !

கண்டி - திகன வீதியில், பல்லேகலை இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவ…

கடும் வெப்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நாட…

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்க விசேட குழு நியமனம் !

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் தேசிய நீர் வழங்கல் மற்றும…

இணைய நிதி மோசடி உபகரணங்களுடன் 9 வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது !

இணைய வழியிலான நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ம…