அண்மைய செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பே…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்ப…

பெரியகல்லாறு பிரிவு பிறப்பு இறப்புபதிவாளராக மு.முகுந்தராஜன் பதவி ஏற்பு.

ரவிப்ரியா  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயல…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகத…

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடு…

வாகன இலக்க தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று …

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது!

விகாரையிலிருந்து திருடிய புராதன புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய கண்டிக்கு வந்த மூவர் …

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொ…

பல பகுதிகளில் 2 கோடிக்கும் அதிக கொள்ளை – முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

பல பகுதிகளில்உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள பணம் மற்றும…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது..

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூட…

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல்: முக்கிய அரச ஆவணங்கள், கோப்புகள் சேதம்!

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோதமான முறையில் ந…

கல்முனையில் 14 வயது மகள் துஷ்பிரயோகம் : உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு விளக்கமறியல் !

(பாறுக் ஷிஹான்) கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக…

கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உ…

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர…

புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பலியிடப் போவதில்லை - உதய கம்மன்பில

புலிகள் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டுக்காகப் போராடிய சுரேஷ் சலேயைப் பலியிடப் …

புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை - விமல் வீரவன்ச

சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் பெண் போராட்டம் ..

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பெண் ஒருவர் கொழும்…

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு...

குடும்பத் தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த …

பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

எந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஹல்வத்துர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதன…

போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது..

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழு…

இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல்..

மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இ…

அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி - பிரதமர்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை…

சுரேஷ் சலே கைது: கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று சத்தியாகிரக போராட்டம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்க…

இன்றைய வானிலை!..

நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல - நாமல் ராஜபக்ஷ

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல…

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் - விமல் வீரவன்ச

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் 302 எலும்புக்கூடுகள்..

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள…

மீகொடை தன்சல் விபத்து - இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

மீகொடை சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில…

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங…

கோயில் பூசை விவகாரத்தில் மோதல் : வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள…

மொனராகலையில் தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

மொனராகலை, தம்பகல்ல பகுதியில் அமைந்துள்ள தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று (07…

நாடளாவிய ரீதியில் நாளை முதல் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் .

நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வோர் செலவீனங்கள், எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ் கட்டண…

வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு..

காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒ…

செங்கலடியில் மின் கட்டண அதிர்ச்சி: மக்கள் பெரும் அதிருப்தி; மின்சார சபையின் அலட்சியமா?

(செங்கலடி நிருபர் சுபஜன்)  மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்…

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது – சஜித் பிரேமதாச

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…

மஹர மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து..

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்…

ஹொரணையில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு..

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை ச…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோட…

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கடும் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் தன்னிச்சையான அரசியல், ஆன்மீகம் மற்றும் நிர்வாக நகர்வுகள் குறித்து…