அண்மைய செய்திகள்

தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகாத பசில் – பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி மாத்தறையில் 1.5 ஏக்கர் காணியொன்றை கொள்வனவு செய…

IMF ஒப்பந்தம் 2027 மார்ச்சில் நிறைவு – அடுத்த சவாலை சுட்டிக்காட்டும் ரணில்

வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நி…

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையை காட்டி பெண்ணொருவ…

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் - நிரந்தர தீர்வு காண சுகாதார அமைச்சு நடவடிக்கை !

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளில் நிலவும் முஸ்லிம் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் தாதி உத்த…

குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந…

மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரண…

இன்னும் 2 வருடங்களில் பழைய அடையாள அட்டைகளுக்கு பதிலாக டிஜிட்டல் அடையாள அட்டைகள்

தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங…

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமா? சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பர…

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள மேலும் பல தகவல்கள் !

உன்டியல் (Undial) அமைப்பு மூலம் பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக நாட்டிலி…

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - வௌியான முக்கிய அறிவிப்பு

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வட்டி இல்லா மாணவர…

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே நான் சிறை செல்வேன் என அமைச்சருக்கு எப்படித் தெரியும்? – நாமல் கேள்வி

நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில், இன்னும் சில நாட்களில் தான் சிறைக்குச் செல்வ…

PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள …

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விர…

ரூபவாஹினிக்கு மேலதிக ஊழியர்களை நியமித்த விவகாரம்: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய…

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நாடாளுமன…

முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான…

ரூ.80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயது இளைஞர் கைது

அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இள…

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் – செப்டெம்பர் 1 வரை நீடிப்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வ…

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான பொய்ப் பிரசாரம் : CIDயில் பொதுஜன பெரமுன முறைப்பாடு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் கடற்புலிகளின் தலைவர் சூசை ஆகியோ…

கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் கொலை - 5 சந்தேகநபர்கள் கைது

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்க…

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்…

எல் நினோவால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம் – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ…

வாகன கூடுதல் வரி நீடிப்பு - புதிய வாகனங்களுடன் பயன்படுத்திய வாகனங்களின் விலைகளும் உயர்வு – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள வாகன கூடுதல் வரி மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை காரணமாக, உள்நாட…

நாளை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை

நாட்டின் 07 மாவட்டங்களில் நாளை (18) செவ்வாய்க்கிழமை மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அ…

கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு !

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச…

இலங்கையர்கள் தாங்கள் விரும்பும் வாகனத்தை சொந்தமாக வைத்துப் பயன்படுத்தக்கூடிய சூழல் விரைவில் உருவாகும் – அமைச்சர் விஜித்த ஹேரத்

இலங்கை மக்கள் தாங்கள் விரும்பும் வாகனத்தை சொந்தமாக வைத்துக்கொண்டு பயன்படுத்தக்கூடிய சூழல…

1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கு பரிமாற்றம் – நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது

பொருட்கள் எதனையும் இலங்கைக்கு இறக்குமதி செய்யாமல் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டுக…

மத்திய வங்கி, FCID அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி – பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை

மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அதிகாரிகள் போன்று ந…

ஆகஸ்ட் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவை 19 ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை

ஆகஸ்ட் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' நலன்புரிக் கொடுப்பனவானது எதிர்வரும் 19 ஆம் திகத…

கல்முனை வைத்தியசாலையில் சீருடை சுற்றுநிருபத்தை அமுல்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அ…

ரூ.5 இலட்சம் இலஞ்ச குற்றச்சாட்டு : மொனராகலை பொலிஸார் நால்வர் கைது

மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், 5…

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கட…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியின் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போத…

பட்டம் விடும் விபத்துகளும் அதிகரிப்பு – மின்கம்பிகள் மற்றும் உயரமான இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடும் பழக்கம் அதிகரித்துள்ள நிலை…

மத்திய கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்ததும் தற்காலிக வரி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் விஜித ஹேரத்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை முடிவுக்கு வந்தவுடன், தற்போது நடைமுறை…

வியட்நாம் – இலங்கை இடையே நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வ…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந…

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் – எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், காப்புறுதி மற்றும் போக்குவரத்துச் ச…

2029 தேர்தலில் சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் – திலித் ஜயவீர

2029 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்கள…