அண்மைய செய்திகள்

உயர்தர மாணவர்களின் 6 மாத கல்விக் காலத்தை அரசு பறித்துள்ளது..

2026 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு …

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு...

2026 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம…

​உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரட் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக …

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டி…

நடுவீதியில் சுழன்று கவிழ்ந்த கெப் வாகனம்!

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்…

சுகாதார, ஊடக அமைச்சின் புதிய கட்டிடத்துக்கு பொதுத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்..

கொழும்பு-8, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் (காசல் வீதி) அமைந்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச…

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அன…

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்ட கூடாது, உண்மை வெளிவர வேண்டும் - கவீந்திரன் கோடீஸ்வரன் MP !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சு…

'குடா ஓயா'வின் நீர்மட்டம் அதிகரிப்பு ; நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை !

களு கங்கையின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான 'குடா ஓயா'வின் நீர்மட்டம் தற்போது எச்சர…

எல்-நினோ தாக்கத்தால் இலங்கைக்கு வரவிருக்கும் புதிய சவால்!

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத…

மாகாண சபை தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் - பிரதமர் ஹரிணி மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சியில் இருக்கும் போது பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டு…

போதைப்பொருள் பாவித்த 10 பஸ் சாரதிகள் கைது!

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் ஹொரனை …

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்..

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி இன்று வெள்ளிக்கி…

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்டவர் - சரத் பொன்சேகா

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்…

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள…

பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈட…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது…

லுணுகம்வெஹேர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..

லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நே…

இன்றைய வானிலை...

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவர…

டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாக கூறி ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்பட…

திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் பலி !

திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் …

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் தி…

பொது சுகாதார பரிசோதகர்கள் என ஆள்மாறாட்டம் செய்து வர்த்தகர்களிடம் பணம் பறித்த கும்பல்

பொது சுகாதார பரிசோதகர்கள் என ஆள்மாறாட்டம் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வ…

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் கைது

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு ப…

சிகரெட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.17.3 பில்லியன் இழப்பு – சஜித் பிரேமதாச

சிகரெட் மீதான வரியை 74வீதத்திலிருந்து 66.8 வீதமாக அரசாங்கம் குறைத்துள்ளதன மூலம் மக்களுக்…

ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்த…

டிக்டொக்கில் போக்குவரத்து பொலிஸாரை கேலி செய்த சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

(பாறுக் ஷிஹான்) டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காண…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த அரசு உடனடியாக விலக வேண்டும் – வருண ராஜபக்ஷ குற்றச்சாட்டு

தற்போதைய அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் தவறான நிதி நிர்வாகம் மற்றும் முறையற்ற பொருள…

மனைவிக்கு உடல்நலக்குறைவு என பொய் கூறி புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது !

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீ…

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்…

குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் நேரடியாக அடையாளம்

நாடு தழுவிய ரீதியில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப…

விமான ஓட்டுநர் உரிமம் இன்றி 17 ஆண்டுகள் விமானம் ஓட்டிய விமானி கைது

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய…

குவைத் வீட்டு வேலைவாய்ப்பு : 27 நாடுகளுக்கு தடை – இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு அனுமதி

குவைத் அரசு வீட்டு வேலைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட நாடுகளின் எண்…

சம்மாந்துறையில் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் விற்பனை : தம்பதியர் கைது !

( பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும…

ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பி…

வயிற்றுக்குள் போதைப்பொருள் வெடித்து சொகுசு பேருந்து சாரதி மரணம்

வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து…

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்

ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபா…

பிலிமத்தலாவையில் பெண் மாயம் : பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை!

கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் காணாமல்போய…