அண்மைய செய்திகள்

ரகித, சரித் உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்க…

ஹட்டன் - கொழும்பு வீதியில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: மூவர் காயம்

கொழும்பு - கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகி…

இணையவழி ஊடாக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது

இணையவழி ஊடாக தொழில் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, பண மோசடி செய்த சந்தேக நபர…

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பி…

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டில் திருத்தம்

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டு லேபலிடும் உத்தரவுகளை திருத்தி அதிவிசேட வர…

இறைவரித் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியொன்றை போலியாக பயன்படுத்தி, வரி செலு…

நெல் விவசாயிகளுக்கு நியாயமான கொள்வனவு விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

நெல் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய நியாயமான கொள்வனவு விலைய…

தனியார், சர்வதேச பாடசாலைகளையும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும் – ஜனாதிபதி

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை போதைப்பொருள் ஒழிப்புத்திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கான…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெ…

மருத்துவ பரிசோதனைகளில் போலி உண்ணாவிரதம் அம்பலம் ; கணினியின் கடவுச்சொல்லை வழங்க மறுத்து நாடகமாடும் சுரேஷ் சலே - ஜனபலய கூட்டமைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்ட…

திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம…

டெங்கு நோயால் கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்…

உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்தது

தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமா…

அரசு சேவைகளுக்கு இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்த புதிய வசதி

கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் அரச சேவைகளுக்காகவும் கடனட்டை (Credi…

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது - ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

இன்று பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எவையும் கொள்கை ரீதியானவை அல்ல. கடந்த நல்லாட்…

மாகாண சபை தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் - அரசாங்கத்துக்கு சஜித் சவால்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும். நாட்டு மக்கள் தங்களது கரு…

ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் விமானப்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் : இருவர் கைது!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, வாத்துவ பகுதியில் உள்…

வெல்லாவெளியில் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

எதனையும் ஒடுக்குமுறை ஊடாகவே செய்ய நினைக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் முன்நிற்போம் - சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயலற்ற, திறமையற்ற மற்றும் வெற்றுப் பேச்சுக்களைப் பேசும் ஒர…

பொலிஸாரின் சோதனையில் மேலும் 652 பேர் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களு…

கர்தினாலுக்கு எதிரான அவதூறுகள் அடிப்படையற்றவை - இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியையும் உண்மையையும் …

அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் மாற்றமில்லை!

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்…

பொருளாதார மீட்சியில் இலங்கை முன்னேற்றம் – உலக வங்கி புதிய தர அறிவிப்பு

உலக வங்கி புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டின் அடிப்படையில், இ…

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை - சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று புதன்கிழமை (1) மாலை மட்டக்களப்பில் உ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவர…

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன் எம்.பி

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன்…

சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு தீர்மானம் எடுத்துள்ளார் - அமைச்சரவை பேச்சாளர்

சுரேஸ் சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்…

செல்லப்பிராணிகள் பதிவு மற்றும் விசர் நாய்க்கடி ஒழிப்புச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அ…

தாதியர் பற்றாக்குறையால் தரமான சுகாதார சேவைக்கு அச்சுறுத்தல் – அரச தாதியர் சங்கம்

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி கா…

ஒவ்வொரு குடிமகனும் தனது மொழியில் அரசுடன் தொடர்புகொள்வதற்கான உரிமையை நடைமுறையில் உறுதிப்படுத்தவேண்டும் - ஹர்ஷன நாணயக்கார

அமைதியான இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதாக இருந்தால், ஒவ்வொரு குடிமகனும் தனது மொழியில் அரச…

திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறில் விடுதலைப்புலிகளின் அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால்…

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு..

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் க…

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது - அரசாங்கம் அறிவிப்பு

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலி…

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8% ஆக உயர்த்த இலக்கு.

தற்போது 5 சதவீத மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8%…

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்…

தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை வழங்குமாறு சலேக்கு நீதிமன்றம் உத்தரவு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசா…

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது உண்…

கல்முனையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் 'பசுமை வருகை' வேலைத்திட்டத்திம்

ரவிப்ரியா  .இலங்கை கிறீன் பிளான் ரேசன் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி மாலன் பிர…

பெண்களை வலுப்படுத்தும் சேவைகளை பொதுமக்களுக்கு நெருக்கமானதாக மாற்றுவது அவசியம்" – அமைச்சர் சரோஜா சாவித்திரி

பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேல…

களனி பாலம் அருகே கொள்கலன் ஒன்று பழுது ; கொழும்புக்குள் நுழையும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்ப…