அண்மைய செய்திகள்

போலி காணி ஆவணங்கள், அடையாள அட்டைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

போலி காணி ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் போலி உத்தியோ…

போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் கைது

காலி பகுதியில் சுமார் 3,000 போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் ஒருவர் காலி பொலிஸ் நிலைய …

தொழில் புரிவோருக்கு உயர்கல்வியைப் பெற அரச கட்டமைப்பிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே - பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்…

சஹாரா பாலைவனத்தில் லொறி பழுதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால்,…

கல்முனையில் சிறுமி வேனில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் – 25 வயது இளைஞன் கைது

(பாறுக் ஷிஹான்) கல்முனை பகுதியில் முகவரி கேட்பது போல் நடித்து, 16 வயதுச் சிறுமி ஒருவரை வா…

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் ப டு கொ லை - இருவர் கைது

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த …

ஆளடையாளத்தைக் கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, இணைக்கப…

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது : கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் செவ்வாய்க்கிழமை (02) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்…

தற்போதைய அரசாங்கத்தின் நிலையை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் - மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிலையை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாத…

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் என்ற யானைக்கால் நோய் தொற்றை ஏற்படுத்தக்க…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது !

அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின…

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த …

அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறது - திலித் ஜயவீர

தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப…

கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல்

களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்த…

டொலர் பெறுமதி உயர்வால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கவில்லை - பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாத…

மின்சார சேமிப்பு கட்டமைப்பு இலங்கையில் முதன்முறை வவுனியாவில் புதிய திட்டம் ஆரம்பம்

மின்சாரத்தை சேமித்து நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்தும் திட்டம் இலங்கையில் முதன் முதலா…

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு..

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” எ…

இந்திய அரிசி இறக்குமதியால் உள்நாட்டு நெல் விலை வீழ்ச்சி : தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர்..

2024, 2025ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில்…

மட்டக்களப்பில் போலி நகை மோசடி - 9 மாதங்களின் பின் கணவன் கைது - உபகரணங்கள் மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் போலி தங்க ஆபரணங்களைத் தயாரித்து, அவற்றை அசல் தங்க நகைகள் என வங்கி…

ஒரு ஹெக்டேயருக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரித்து ரூ.30,000 ஆக நிர்ணயம்

அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற…

3 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூ…

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 3 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தில் கொள்வனவ…

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் அகழ்வு ; பொலிஸார் பாராமுகம் என மக்கள் குற்றச்சாட்டு

மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவ…

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: நோயாளர்கள் 35,228 ஆக உயர்வு – உயிரிழப்பு 20

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,…

ஹொரணை வங்கியொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உதவி மேலாளர், பாதுகாப்பு அதிகாரி கைது!

ஹொரணை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு..

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம…

இலங்கை - சீனா இணைந்து சூதாட்டம் மற்றும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை..

இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்ப…

ஹொரணை செனஹஸே கெதெல்ல முதியோர் இல்லத்தில் பயங்கரத் தீ விபத்து: உயிரிழப்பு 13 ஆக உயர்வு..

ஹொரணை - அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'செனஹஸே கெதெல்ல' முதியோர் இல்…

கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “A Memo to the nature” வேலைத்திட்டம்

(சித்தா)நவீன தொழிநுட்ப மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட உலகிற்குள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிர…

ரணில் - சஜித் இணைவு அவசியம்; புதிய அரசியல் பயணத்திற்கு வழிவகுக்கும் - நவீன் திசநாயக்க

நாட்டில் உருவாகியுள்ள புதிய அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும்…

இசை நிகழ்ச்சிகளுக்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்!

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொ…

நீர்கொழும்பில் தங்க நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய இருவர் கைது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடன்…

பராமரிப்பு நிலையங்களுக்கு கடுமையாகும் சட்டம்..

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களு…

எரிபொருள் விலை உயர்வு: மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்கும் நிலை வரும் –பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும், தவறான பொர…

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை: தீர்வு இல்லையெனில் அடுத்த வாரம் கடும் நடவடிக்கை - தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்

பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடுவ…

பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவோம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை தொடர்ந்து பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்கா…

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ; ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் ஊழல் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள…