நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகா…
அண்மைய செய்திகள்
சிறைச்சாலை நெருக்கடியை உடனடியாக தீர்க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொடூரமான மோதல் சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க…
மாகாண சபை தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படவில்லை.
மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்ப…
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பரபரப்பு - தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட நபர் மீட்பு
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்து…
மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் வீடு மீது பஸ் மோதி விபத்து ; சாரதி காயம்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை…
காலாவதியான மருந்துகள் விற்பனை : நான்கு பேருக்கு தண்டப்பணம் விதிப்பு!
சிறுவர்களுக்கான காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தமை மற்றும் உரிமம் பெற்ற மருந்தக நிபுண…
மட்டக்களப்பு - ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம் : தலைமறைவில் இருந்த இருவர் வாள்களுடன் கைது !
மட்டக்களப்பு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட…
புற்றுநோய் வலி தாங்க முடியாமல் யாழ்ராணி ரயில் முன் பாய்ந்த குடும்பஸ்தர்
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் …
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியி…
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப…
நாட்டிற்குள் தங்கம் கடத்த முயன்ற வர்த்தகர் விமான நிலையத்தில் கைது!
நாட்டிற்குள் 11,885,514 ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற வர்த்தகர் பண்டாரநாயக்க …
மன்னாரில் ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 5ஆம் வகுப்பு மாணவி வைத்தியசாலையில் அனுமதி
மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வக…
ராஜபக்ஷர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகள் எங்கே ? – பாராளுமன்றத்தில் சிறிதரன் MP
ராஜபக்ஷர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகள் எங்கே. ஒரு குடும்பம் ஒரு இன…
உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறந்து வைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதயாத்திரைக்கான …
சுரேஷ் சலேயின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனைவி மீண்டும் முறைப்பாடு
அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோர…
இன்றைய வானிலை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெல…
காத்தான்குடி நகர சபை SJB உறுப்பினர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பின…
நீர்கொழும்பு சிறை மோதல்: 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உ…
சிறைச்சாலை ஊழல், மனிதாபிமானமற்ற சூழல்; உடனடி சட்ட விசாரணை அவசியம் - அசேல சம்பத்
சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல் மற்றும் அங்கு தங்கு தடையின்றி அரங்க…
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மீது ரூ.10 இலட்சம் இலஞ்ச வழக்கு
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொழிலதிபரிடமிருந்து பத்து இலட்சம் ரூபா இலஞ்சம்…
சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க ‘சத்காரிய ஸ்ரமசேனா’ புதிய திட்டம்.
சுற்றுலாத்துறையில் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுலாத்துறை அமைச்சும் ச…
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி நிதி ஒதுக்கீடு; அவசர அபிவிருத்திப் பணிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்ட…
சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம்
சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்ப…
சிறுவர் பாதுகாப்பில் பாரதூர குறைபாடுகள்; அரசு பதிலளிக்க வேண்டும் - சஜித்
நாட்டின் சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் பாரதூரமான குறைபாடுகள், தீர்க்கப்படாத முறைப…
திடீர் சொத்துக் குவிப்பு , ஆடம்பர வாழ்க்கை குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் !
சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்…
கடுமையான டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார அமைச்சும் அரசும் திணறுகிறது - வைத்தியர் சமல் சஞ்சீவ
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாத…
மட்டக்களப்பில் நெகிழ்ச்சி: மீனவனின் நேர்மையால் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட 3 பவுன் நகை மற்றும் பணப்பை!
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது தவறவிடப்பட்ட சுமார் 3 பவுன் தங்க நகை, பணம்…
டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு பாதிப்பு.
டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்…
மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரப்பலகைகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனத்தை துரத்தி பிடித்த கிளிநொச்சி பொலிஸார் ; ஒருவர் கைது!
மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச்…
நீர்கொழும்பு சிறையில் கைதிகளை தடுத்து வைக்காதிருக்க தீர்மானம்
கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்ற சூழ்நி…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்யூ. புஷ்பகுமாரவின் உடலுக்கு நீதியமைச்சர் அஞ்சலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்ய…
வலஸ்முல்ல ‘தெம்பிலி லஹிரு’வின் வீட்டிற்கு இனந்தெரியாதோரால் தீவைப்பு!
பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘தெம்பிலி லஹிரு’ என்பவருடைய மித்தேனிய - ஜுலம்பிட்டிய பகுதியி…
2009 - 2024 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் 64,663 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - அருண ஜயசேகர.
2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி…
அனைத்து சமயங்களையும் கலாசாரங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை:வஜிர அபேவர்தன தெரிவிப்பு
அரசியலமைப்பின் 27(11)ஆவது உறுப்புரை மீறப்படும் பட்சத்தில், அதனை திருத்தியமைப்பதற்காகவும் …
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் சஜித்திடம் கையளிப்பு
தீர்க்கப்படாமல் நீடித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்கு விரைவாக நீதியைப் பெற…
இலங்கை வங்கி -செங்கலடி கிளையில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி: புதிய இயந்திரங்களை பொருத்தக் கோரிக்கை!
இலங்கை வங்கியின் செங்கலடி கிளை ATM/CDM இயந்திரங்கள் அடிக்கடி பழுதால் வாடிக்கையாளர்கள் கடு…
பல கோடி ரூபாய் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநா…
அர்ச்சுனாவின் ஆசனத்தை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றி…
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பழைய போகம்பர சிறைச்சாலை மீண்டும் திறப்பு
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கைதிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பழைய போகம்பர …
மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு கூறுவோர், அவரைக் கண்டதும் குனிந்து வணங்குகின்றனர் – சாமர சம்பத்
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அவரை கண்டதும…






.jpg)

.jpg)


.jpg)

