அண்மைய செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்!

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப…

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு - ஒருவர் அடித்துக் கொ லை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் க…

நாளை முதல் பலத்த மழை !

இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் …

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது - அமைச்சர் ரத்ன கமகே

நாரா நிறுவனமானது வெறும் பாரம்பரிய ஆராய்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படாது, புத்தாக்கங்களை ந…

ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026'…

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட…

அக்குரேகொட இரட்டைக் கொ லை: இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உத…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் அவசர உதவிகளுக்கு அழைப்பதற்காக அவசர இலக்கங்கள் அறிமுகம்

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அன…

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

(வவுணதீவு நிருபர்) கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நி…

சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை

(நூருல் ஹுதா உமர்) இவ்வார முடிவில் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சைய…

இனவாதத்திற்கு இடமில்லை; மாற்றத்தை முன்னெடுக்கப் பெண்கள் முன்வர வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் …

நாட்டில் பாதாள உலக ஆட்சியை உருவாக்க முற்படும் அரசாங்கம் : சாகர காரியவசம்

நாட்டில் தற்போது நிலவும் சட்டமற்ற சூழ்நிலை மற்றும் வன்முறை கலாச்சாரத்திற்கு சட்டத்தரணிகள…

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கவலைக்கிடம் - காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது

காத்தான்குடி - பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்…

நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள…

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

(நூருல் ஹுதா உமர்) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்…

இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை கோரி தமிழ்நாடு முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் !

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குத…

கற்குவாரி விபத்து: மண்ணுக்குள் புதையுண்ட இருவரின் சடலங்களும் மீட்பு !

பண்டாரவளை - லியங்கஹவெல பகுதியில் இடம்பெற்ற கற்குவாரி விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள…

அரச பல்கலைக்கழகங்களில் 50% விரிவுரையாளர் பற்றாக்குறை !

நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 …

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு !

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொட…

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு !

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதான…

பேத்தாழை பொது நூலகத்தின் 60ஆவது “பௌர்ணமி கலை, இலக்கிய ஒன்றுகூடல்”

இலங்கையின் பொது நூலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதவாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைய…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபுக்கு மனோ கணேசன் கடும் கண்டனம் !

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழும…

16 கிலோ குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்ட…

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை !

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களி…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்புக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் முழு ஆதரவு

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி, …

வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

வத்தளை பகுதியில், வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த …

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட ஆலோசனைகள்

நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இ…

மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க யோசனை முன்வைப்பு

2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்காக மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி …

பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இ…

பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்த வெற்றி இலக்கு

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு …

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண வந்த ஜனாதிபதி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை…