அண்மைய செய்திகள்

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு - விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கி…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது - சிறிதரன் MP !

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பி…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் - எல்லே குணவன்ச தேரர் கோரிக்கை !

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையில் மாற…

கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் பலி !

முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். க…

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 03 சந்தேக நபர்கள் கைது !

லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்க…

முச்சக்கரவண்டியை திருடிய மூன்று சந்தேகநபர்கள் கைது !

முச்சக்கரவண்டியை திருடிய மூன்று சந்தேகநபர்கள் நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கை…

தரம் 6 ஆங்கிலப் புத்தக சர்ச்சை: குற்றவாளி கண்டறியப்பட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை? – நளின் பண்டார !

தரம் 6 ஆங்கில அச்சுப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தலத்தை உட்புகுத்திய நபர் யார் என்பத…

உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம் !

டித்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சி…

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம் !

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இல…

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் : தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்து !

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்நோக்கும் பொதுமக்கள்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர…

மன்னாரில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணை காணவில்லை !

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய இளம் கு…

பாதுகாப்புத்தரப்பினரின் சொல்லுக்கு அநுர அரசாங்கம் அடிபணிந்துவிட்டது - பயங்கரவாத புதிய சட்ட வரைவு குறித்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு !

2023 இல் அப்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எ…

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

முச்சக்கரவண்டிகளைத் திருடி அவற்றின் இயந்திரங்கள் மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்…

பாடப்புத்தகத்தை ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நாமல் ராஜபக்ஷ எம்.பி.கேள்வி

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அ…

மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் சித்திரவேல் மோகனாவுக்குச் சித்தாண்டியில் கௌரவிப்பு

(சித்தா) சித்திரவேல் மோகனா அகில இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதல…

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில்

இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத…

யாழில் ரயில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில், காயமடைந்து யாழ். போதனா …

வருமான இலக்கை கடந்து மேலதிக வருமானம் பெற்ற தபால் திணைக்களம் !

இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வரு…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் "கிரீன் சேனல்" வழியாக 36,45,000 ரூபாய் பெறுமதியான…

விதை நெல் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக …

ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் - பிரதமர்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்…

புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை…

கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் - விமல் வீரவன்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களிக்கும் சாகர காரியவசம் அறிவிப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவே பொதுஜன பெரமுனவி…

500-க்கும் மேற்பட்ட குடிபோதைச் சாரதிகள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவ…

ஒத்திவைக்கப்பட்ட A/L பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை ஆரம்பம்

இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவி…

கோடாவுடன் ஒருவர் கைது !

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்…

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு !

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள…

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய நடைமுறை !

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்…

சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது - சஜித் பிரேமதாச !

"நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர…

இன்றைய வானிலை !

மன்னார் வளைகுடாவிற்கு மேலாக காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசமானது மேலும் நலிவடைகின்றது.…

வாடகை வீட்டில் விபச்சார நடவடிக்கை - நால்வர் கைது

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்க…

குடும்பத் தகராறினால் வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் ; 15 வயது மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில்,…

மழையுடனான காலநிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் !

2026 ஜனவரி 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜனவரி 10ஆம் திகதி பிற்பகல் 0…

வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் வெள்ளிக்கிழமை (9) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப…

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் கைது

இன்றையதினம் (10) யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் 3,000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுட…