அண்மைய செய்திகள்

ஈரான் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் பலி

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதி…

எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் !

எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலி…

மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டும் அபாயம்: நெருக்கடியைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க OPEC+ திட்டம்

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் வ…

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண…

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம் !

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உ…

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை !

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் …

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் யானை தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் முனைக்காடு கிராமத்தில் யானை தா…

நிந்தவூரில் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு - இருவர் கைது

நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் …

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 இலங்கையர்கள்

அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான &…

ரத்தான விமான பயணங்கள் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய…

UAE ஐ இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் விபரம் !

தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ர…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை ; மக்கள் அச்சப்படத் தேவையில்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள்…

ஆரோக்கியா, திட்டத்திலிருந்தும் விலக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம் !

சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எ…

சவூதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி …

“ஈரான் இன்று தாக்கினால், இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும்” - டிரம்ப் தெரிவிப்பு !

“ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு…

மட்டக்களப்பு நகரில் 'போதைப்பொருள் ஒழிப்பு வாரம்' வேலைத்திட்டம் !

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் 'போதைப்பொர…

மன்னாரில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் பொதுமக்கள் ச…

கலன்களில் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்ப…

வல்லரசுகளின் ஒவ்வொரு மோதலும் சிறிய நாடுகளைப் பாதிக்கின்றன - நாமல் ராஜபக்ஷ

பல தசாப்த கால போரானது உயிர்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரம் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்ப…

டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நான்கு பேர் க…

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணம் தொடர்ந்தும் ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணம…

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குக - இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கடும் வலியுறுத்து!

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறும், புதிதாக உருவாக்கப்படும் சட்டம் மனித உரிமை…

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் - ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப்…

இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறைத்து வருவது எதிர்கால மனிதவளத்திற்குப் பெரும் சவாலாகும் - இலங்கை சனத்தொகை சங்கத்தின் தலைவர்

இலங்கையில் முதியவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைக் கு…

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்ப…

யார் இந்த அயதுல்லா அலி கமேனி ?

1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார். 1…

மத்திய கிழக்கு பதற்றம்: ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்க…

ஈரானின் உயர்ந்த தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசுமூல ஊடகங்கள் உறுதிப்படுத்தின !

ஈரானின் உயர்ந்த தலைவர்  அயதுல்லா அலி கமேனி  (86) காலமானதாக அந்நாட்டு அரசுமூல ஊடகங்கள் உறுத…

அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிப…

மத்திய கிழக்கில் பதற்றம்: அமைதிக்கான நடவடிக்கைகள் அவசியம் – இலங்கை அரசு

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்…

மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடக்கிறது - ஒரே பார்வையில்.....

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று (28) அதிகாலை ஈரான் மீது "ஆபரேஷன் ரோரிங் லயன்&…

மத்திய கிழக்கு பதற்ற நிலை: உறவினர்கள் பற்றிய தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் …

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை - அச்சப்பட வேண்டாம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இ…

மட்டக்களப்பில் யானை நடமாட்டம் அதிகரிப்பு: மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு. அருட்செல்வம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

யானைகளை அவற்றுக்குரிய வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவதே தற்போதைய சூழலில் மிகவும் …

அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்

அம்பிலாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன் கருதி, அபயம் (ABAYAM) அறக்கட்ட…

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் - ஈரானில் 40 பேர் பலி

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்…

மத்திய கிழக்குக்கு செல்லும் 10 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்தது

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவ…

கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா?

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நட…

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரையில் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித …