அண்மைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநட…

கரடியனாறு - உறுகாமம் பகுதியில் இ.போ.ச. பேருந்து மீது கல்வீச்சு - பயணிகள் அச்சம்

(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு - உறுகா…

செங்கலடியில் மருந்தகங்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

(செங்கலடி நிருபர் சுபஜன்) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் 'கிளீன் ஸ்ர…

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில்…

டிக்-டொக் காதல் - வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி - தற்போதைய மற்றும் முன்னாள் காதலன் கைது

யாழ்ப்பாணத்தில் டிக்-டொக் (TikTok) காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதுச் சிறுமியைப…

பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தினக் கொண்டாட்டம்: எஸ்.ஏ.ஸ்ரீதரின் ‘மௌனப்புரட்சி’ நூல் வெளியீடு!

(க.ஜெகதீஸ்வரன்) வாழைச்சேனை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்ப…

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு MCC-UK கிளையினரால் நான்கு இலட்சம் பெறுமதியான இசைக்கருவிகள் கையளிப்பு

( விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இசைக்குழுக்களுக்கு நான்கு இலட்ச…

300 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போத…

போதைப்பொருள் விவகாரத்தில் தேரர்கள் கைது குறித்து விசாரணை ஆரம்பம் - அமைச்சர் ஆனந்த விஜேபால

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் தேரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் …

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொ…

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கல் - நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சக்தி…

அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சு…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எ…

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) …

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இ…

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு தடுப்பு காவல்

110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ் போதைப்பொருள்…

செங்கலடியில் தேசிய 'புண்ணிய கிராமம்' பெருவிழா

(செங்கலடி நிருபர் சுபஜன்) செங்கலடியில் தேசிய 'புண்ணிய கிராமம்' பெருவிழா! மாணவர்களி…

2 வயது சிறுமியை 40,000 ரூபா பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது

இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ர…

திருக்கோவிலில் பெண் பொலிஸார் மீது கத்திக்குத்து - சந்தேகநபருக்கு விளக்கமறியல்

அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி,…

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் அடகு நிறுவன முகாமையாளர் கோடி மதிப்பிலான நகைகள், பணத்துடன் தலைமறைவு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நி…

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து திருட்டு - இளைஞன் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படும் ம…

காவி உடையைத் தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடு…

சட்டவிரோத மதுபானம் 370 பாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

சனிக்கிழமை (25.04.2026) இரண்டு தனித்தனி சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டதில், ஹொரண மற்றும் நீ…

92 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் மாணவர் கைது

சுமார் 92 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள், இலத்திரனியல் ச…

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி இடம்பெற்றிருப்பதனை கண்டறிந்தவுடன் அரசாங்கம் அதனை வெளிப்படுத்தாமல் மூடிமறைத்தது ஏன்? - சுமந்திரன் கேள்வி

அரசாங்கம் ஏனைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதிலும், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடு…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 11 பேர் காயம்

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் …

போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது

யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலும்மஹர பகுதியில், போலி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமத…

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் து…

110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக ப…

யாரோ ஒருவரினது அரசியல் தேவைக்களுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு விசாரணை - ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக ச…

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல்

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்…

நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய ஒருவர் ந…

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்…

உலக வானிலையியல் அமைப்பு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி கோலங்களில…