அண்மைய செய்திகள்

அரசாங்கம் தானாக வீழும் வரை காத்திருக்க வேண்டாம் ; ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் வீதியில் இறங்க வேண்டும்” – ஹர்ஷன ராஜகருணா

அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளை…

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27க்கான புதிய தலைவர் பதவியேற்பு

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவர் பதவியேற்…

யால தேசிய வனத்தின் 2 வளாகங்கள் தற்காலிகமாக மூடல்

யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்…

இலங்கையில் கனமழைக்கு வாய்ப்பு – எல் நினோ தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர்…

கடமை நேரத்தில் சமூக ஊடக பயன்பாடு – ஊழியர்களுக்கு விசேட சுற்றறிக்கை!

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்…

நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை : பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 376 பேர் கைது!

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் 24 நபர்கள் குற்றங்களுடன் ந…

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவச் சிப்பாய் கொலை – CID விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு …

வங்குரோத்தான நமது நாட்டிற்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதற்கு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் - சஜித் பிரேமதாஸ

வங்குரோத்தான நமது நாட்டிற்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதற்கு பார்த்துக் கொண…

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்க…

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நப…

அதிவேக வீதிகளின் நுழைவு, வெளியேறும் வாயில்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

தெற்கு அதிவேக வீதி, வெளிவட்ட அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதி என்பவற்றின் பல உள்நு…

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கத்துக்கு துணிவில்லை – விமல் வீரவன்ச

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு …

“இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள்” – ஜனாதிபதி

இஸ்லாமிய நாட்காட்டியின் 'ரபீஉல் அவ்வல்' மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்க…

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன? வைரலான காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் …

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பத்மே ! வௌியான திடுக்கிடும் தகவல்கள்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வ…

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் செ…

நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைப்பது முற்றிலும் தவறு – சரத் வீரசேகர

கடந்த காலங்களில் அரந்தலாவ பிக்குகள் படுகொலை, ஸ்ரீ மகா போதி தாக்குதல், தலதா மாளிகை தாக்கு…

மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக துசார இந்துனில் பெர்னாண்டோ நியமனம்

தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற…

புற்றுநோயாளிகளுக்கான முக்கிய ஊசி மருந்துக்கு தற்காலிக தட்டுப்பாடு – ஒரு வாரத்துக்குள் தீர்வு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ஃபில்காஸ்டிம்' (Filgrastim) ஊசி மருந்தின் சிரி…

‘கெஹெல்பத்தர பத்மே’ செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும்​ கெஹ…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற யாழ். உணவகத்திற்கு ரூ.9 இலட்சம் அபராதம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு வி…

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து…

யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு - மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைக…

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் சாக்குப்போக்குகளைக் கூறுகிறது – வசந்த முதலிகே

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், எல்லை நிர்ணய ஆ…

ரூ.16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒர…

தண்ணீர் என நினைத்து இரசாயன திரவத்தை அருந்திய 3 வயது சிறுமி உயிரிழப்பு

வவுனியாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை – டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவின…

போதைப்பொருள் குற்றங்களுக்கான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் – வர்த்தமானி வெளியீடு

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட…

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் தீர…

தேடப்பட்டு வந்த குற்றச் சந்தேகநபர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூற…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

தற்போதைய அரசாங்கத்தை விட சிறந்த நிர்வாகத்தை வழங்குபவர்களால் மட்டுமே இனி ஆட்சிக்கு வர முடியும் –அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றக் கனவு காண்பவர்கள் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த …

கிளிநொச்சியில் 380 கடல் அட்டைகளுடன் சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண…

தவறு செய்தவர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்குமே 22ஆவது திருத்தம் பயத்தை ஏற்படுத்தும் – பிரதியமைச்சர் எரங்க குணசேகர

தவறு செய்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்கே 22 ஆவது அரசியலமைப்புத் திருத…

2027ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பற்றி பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத்…

முஸ்லிம் பெண்களின் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்தச் சட்டம் இயற்ற வேண்டும் – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்க…

ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளும் சிறை செல்வது மக்களின் பிரச்சினையல்ல – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் சிறை செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது நா…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு - திகதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தை…

பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்து…

அனுராதபுரம் பல்பொருள் அங்காடிக்கு ரூ 2 இலட்சம் அபராதம்

இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்…

வவுனியாவில் வீட்டிலிருந்து 16 பவுண் தங்க நகைகள் கொள்ளை – நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பே…