அண்மைய செய்திகள்

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் கைது .

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் ஆட்சியில் இருக்கும் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர்…

முழு நாடுமே ஒன்றாக - 150,000-இற்கும் மேற்பட்டோர் கைது..

முழு நாடுமே ஒன்றாக தேசிய மட்டத்திலான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான…

பதவி ஏற்கின்றார் விஜய்! மீண்டும் தயாராகும் நேரு ஸ்டேடியம்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று…

குருணாகல் பிரதி மேயர் 30 இலட்சம் இலஞ்ச பணத்துடன் கைது

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுத…

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்..

இலங்கைக்கான அரசு முறைப் பயணத்தை மேற்கொண்ட வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (…

பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை..!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரி…

விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிப்பு

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூ…

கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

( பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள…

ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி. பாராளுமன்றில் கோரிக்கை

ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட்டு, ஏறாவூர்…

நிலக்கரி இறக்குமதி முறைகேடு - விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி விசேட ஆணைக்குழு

2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி …

கிழக்கு பல்கலைக்கழக நடனக் கல்லூரியின் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் படுகாயம் !

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை !

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்ப…

இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை - ஜனாதிபதி

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில்…

மட்டக்களப்பு - கரடியனாறில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்ப…

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு…

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் காலி - டிக்சன் வ…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை: சந்தேகநபர் காயங்களுடன் கைது!

காலி - பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரங்கல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பு !

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்ன…

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 'குழந்தைகளின்' எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன...!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து ந…

தெஹிவளையில் வணிக வளாகத்துக்குள் புகுந்து திருடிச்சென்ற குழுவினர்...!

ஹிவளை பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றினுள் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த 6 பெண்கள்…

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ள நில…

இன்றைய வானிலை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்…

ஆதாரம் இன்றி துறவிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டாம் – ராஜாங்கனை சத்தாரதன தேரர்

அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு மகா புனிதத் தலங்களின் கௌரவத்தையும், அதன் த…

பதுளையில் கடும் மழை ; மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்...

பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்களின்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு - ஜனாதிபதி வலியுறுத்தல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட…

அஸ்வெசும நிதி இருமடங்காக வழங்கப்பட்டதா?

அஸ்வெசும பயனாளிகளுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக வழங்கப்பட்ட விசேட நிவாரணக் கொ…

மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவியில் இரு சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்ப…

லாப்ஸ் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய போராட்டம் ; இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் த…

வெப்பமான வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சர…

தெனியாய வலயத்தின் நான்கு பாடசாலைகள் மூடல்...!

பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட…

நாட்டின் மதமும் கலாசாரமும் பாதிக்கப்படுகிறதா : அரசாங்கம் மீது சந்தேகம் - நாமல் ராஜபக்ஷ

நாட்டின் மத விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழித்து ஒரு மதச்சார்பற்ற நாட்டை உருவாக்க அர…

40 நாடுகளுக்கு 30 நாட்கள் இலவச விசா - சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதிரடி முடிவு

சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்…

அரசாங்கம் 8000 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளது - எஸ்.எம்.மரிக்கார்

அரசாங்கம் 8000 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளது என எதிர்க்கட்சியின் உறுப்பினர…

தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் : சபையில் சஜித் கண்டனம்

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து தி…

கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு....

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது…

3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு...!

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்…

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25…

ரத்துகல ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில அத்தோ காலமானார்

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்துகல ஆதிவாசி கிராமத்தின் தலைவரான தானிகல…

பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோச…