அண்மைய செய்திகள்

விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப்…

பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவராத்திரி பெருவிழா

(ரவிப்ரியா) பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சர்வார்த்த  சித்தி விநாயகர்…

இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் !

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பா…

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு !

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை …

நாட்டின் இருவேறு பகுதிகளில் கோர விபத்துக்கள்: இருவர் பலி !

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிர…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் இவ்வருடத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச அபிவ…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது !

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட…

சீகிரியாவில் சோகம் - யானை தாக்கி வெளிநாட்டவர் பலி !

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயி…

நாளை முதல் வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்துகிறது - சுகாதார மருத்துவ அதிகாரிகள் சுகாதாரத் தரவுகளைப் புறக்கணிக்கத் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (…

இன்று முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

இன்று (16) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாக…

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாட…

அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்!

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப…

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு - ஒருவர் அடித்துக் கொ லை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் க…

நாளை முதல் பலத்த மழை !

இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் …

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது - அமைச்சர் ரத்ன கமகே

நாரா நிறுவனமானது வெறும் பாரம்பரிய ஆராய்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படாது, புத்தாக்கங்களை ந…

ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026'…

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட…

அக்குரேகொட இரட்டைக் கொ லை: இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உத…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் அவசர உதவிகளுக்கு அழைப்பதற்காக அவசர இலக்கங்கள் அறிமுகம்

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அன…

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

(வவுணதீவு நிருபர்) கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நி…

சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை

(நூருல் ஹுதா உமர்) இவ்வார முடிவில் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சைய…

இனவாதத்திற்கு இடமில்லை; மாற்றத்தை முன்னெடுக்கப் பெண்கள் முன்வர வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் …

நாட்டில் பாதாள உலக ஆட்சியை உருவாக்க முற்படும் அரசாங்கம் : சாகர காரியவசம்

நாட்டில் தற்போது நிலவும் சட்டமற்ற சூழ்நிலை மற்றும் வன்முறை கலாச்சாரத்திற்கு சட்டத்தரணிகள…

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கவலைக்கிடம் - காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது

காத்தான்குடி - பைசல் வீதியில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்…

நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள…

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

(நூருல் ஹுதா உமர்) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்…

இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை கோரி தமிழ்நாடு முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் !

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குத…

கற்குவாரி விபத்து: மண்ணுக்குள் புதையுண்ட இருவரின் சடலங்களும் மீட்பு !

பண்டாரவளை - லியங்கஹவெல பகுதியில் இடம்பெற்ற கற்குவாரி விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள…

அரச பல்கலைக்கழகங்களில் 50% விரிவுரையாளர் பற்றாக்குறை !

நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 …

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு !

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொட…

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு !

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதான…

பேத்தாழை பொது நூலகத்தின் 60ஆவது “பௌர்ணமி கலை, இலக்கிய ஒன்றுகூடல்”

இலங்கையின் பொது நூலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதவாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைய…