அண்மைய செய்திகள்

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க புத்தசாசன அமைச்சர் இணக்கம்

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் …

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய 88 ஆயிரத்தை கடந்துள்ளது கைதானவர்களின் எண்ணிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒ…

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தினால் Famernet.lk தேசிய அமைப்பில் விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசி…

சிடாஸ் அமைப்பினால் பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் மேலதிக வகுப்புகளுக்கான அங்குரார்ப்பன வைபவம்

(சித்தா) சிடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே…

பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் - மாணவி படுகாயம் !

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒர…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆச…

25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை !

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள…

தித்வா புயல் சேதங்களுக்கு நிதி வசூலிப்பதாக மோசடி ; மக்களே அவதானம் !

தித்வா புயல் பல இடங்களை புரட்டிப்போட்டு தாண்டவமாடி விட்டுசென்றுவிட்டது. பலரும் மண்ணோடு மண…

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது - பிரதமர் !

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங…

இலங்கை போக்குவரத்து சபையில் பெண் பஸ் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நியமிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்…

சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் …

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு - இரா.சாணக்கியன்

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.…

2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்ப…

சிறைச்சாலை அதிகாரியை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட கும்பல் !

காலியில் ஹிக்கடுவை, தலாகஸ்தெனிய பிரதேசத்தில் கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

மொரட்டுவையில் விசேட சோதனை: போதைப்பொருள் பயன்படுத்திய 8 பஸ் ஊழியர்கள் சிக்கினர் !

கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோனையில் போதைப்பொருள் பயன்படுத…

இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படை போர்க்கப்பல் !

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' 2026 பெப்ரவரி 04ஆம் திகதி காலை உத்த…

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்…

ஒன்றரை கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் கைது !

ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவ…

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி : 192 கோடி ரூபா ஒதுக்கீடு

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்க…

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனு…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக நேரடியாகவும், மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடையாளம…

நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிட்டு இலவச கல்வியை கட்டுப்படுத்த முயற்சி ; அரசாங்கம் தெளிவான பதிலொன்றை வழங்க வேண்டும்- சஜித் பிரேமதாச !

நாட்டில் பல பாடசாலைகளை மூடிவிட்டு இலவச கல்வியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத…

2 கோடி ரூபா 'குஷ்' போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் …

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் - நாமல் ராஜபக்ஷ

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்…

இன்றைய வானிலை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில…

ரஷ்யாவில் உயர்தரம் முடித்த மாணவனுக்கு மருத்துவ பீட உரிமை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவ…

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார் சாணக்கியன்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இல…

முல்லேரியாவில் 154 கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்து, டுபாய், ருமேனியா மற்ற…

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் !

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக …

2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் ; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய !

2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக…

மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்தொழில் முன்னெட…