அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் “ஐஸ்” (ஜஸ்) போதைப்பொருளுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு அத…

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிர…

வைத்தியர்களின் உள்ளகப் பயிற்சி நியமன மனுக்கள் - மே மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பு

சர்ச்சைக்குரிய மேலதிக மருத்துவ உள்ளகப் பயிற்சி நியமனச் செயல்முறைக்கு எதிராகத் தாக்கல் செ…

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள்…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - சீனத் தூதுவர் உறுதி

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட …

மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு …

பல்கலைக்கழக மாணவர் மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர…

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ்…

மோட்டார் போக்குவரத்து திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளைப் பயன்படுத்தி …

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெ…

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் - ஒருவர் பலி

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார…

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டா…

நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சிக்கின்றனர் - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

"நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்…

குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது

மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செ…

நிகழ்ச்சி செலவுகளால் பெற்றோருக்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

கல்வி அமைச்சகம், பள்ளி விழாக்கள் மற்றும் நினைவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது செலவு…

ரணில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை ஒரு தசமாவது மாற்றாமல் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - பேராசிரியர் சரித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கு வழங்கிய தெளிவான வாக்குறுதிகள் மற்றும் சமூக உட…

பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை வம்சாவளி இளைஞன் வெற்றி

பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 1…

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் 105 கசிப்பு போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது!

மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நீண்டகாலமாகப் பெரும் அளவில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில்…

எல்-நினோ நிலை ஏற்பட்டால் செப்டம்பர் வரை வறட்சி நீடிக்கலாம் !

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்ச…

மின்னல் தாக்கி யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில…

சித்திரை புத்தாண்டு: நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட அறிவுறுத்தல் – உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

சித்திரை புத்தாண்டு காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம…

புத்தாண்டு காலத்தில் பட்டாசு தட்டுப்பாடு !

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பட்டாசு உற்பத்திகள் அழிந்ததாலும்,…

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் 6 நாட்களுக்கு மூடல் !

உலக மரபுரிமையான சிங்கராஜா வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை (10) முதல் 15 ஆம் திக…

சிகிச்சை முடிந்து மீண்டும் நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன…

சகோதரியை கொ லை செய்த சகோதரன் கைது

வவுனியா - செக்கடிப்புளவு பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இரவு சகோதரனின் கத்திக்குத்துக்…

GMOA வேலைநிறுத்தம் அநியாயமானது; பேச்சுவார்த்தை கிடையாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சு…

கல்முனையில் கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது !

விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் …

யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் - ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை !

ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்பட…

வலம்புரிச் சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் …

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு !

மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நி…

வைத்தியர்கள் இன்று முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நா…

பேரன் தாக்கியதில் பாட்டி பலி !

தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், நேற்று புதன்கிழமை (08) காலை வயோத…

நிலக்கரி மோசடி நட்டம் ஈடுகட்ட மின்கட்டணம் உயர்வு? – சஜித் பிரேமதாச

ஏப்ரல் மாதத்தில் 11சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30 சதவ…

புத்தாண்டு விழாக்கள் : பொலிஸ் நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்…

அரச வைத்தியர்கள் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு

நாடு முழுவதிலும் நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக…

மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் 'தேசிய கட்டமைப்பு தனியார் நிறுவனம் கோரிக்கை

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இ…

436 புதிய வைத்தியர்களுக்கான நியமனங்கள் அறிவிப்பு

பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலைய…

திருகோணமலை புகையிரத நிலையத்தில் தீப்பற்றி எரிந்த ரயில் இயந்திரம்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தியிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) இன்று புதன்…