அண்மைய செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 549 பேர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளி…

அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு

எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில் நீண்டகால காணிப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கிடையே ஏற்…

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி : மின்சார சபைக்கு பல பில்லியன் நஷ்டம் - முஜிபுர் ரஹ்மான்

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்…

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை அரசு மீளாய்வு செய்ய வேண்டும் – சாணக்கியன் இராசமாணிக்கம்

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்…

கிளினிக் சேவைகளில் இருந்து விலக அரச வைத்தியர்கள் தீர்மானம்

விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதில…

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு எதிரான மனுக்கள்; உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி !

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல…

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட மஹாபொல புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரல் !

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும…

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க வி…

"சட்டத்தரணி என்னை அடையாளம் கண்டுவிடுவார் என்பதால் சுட்டோம்" - அக்குரேகொட கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!

அக்குரேகொட சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிர…

சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் கைது !

கேகாலை - ருவன்வெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடாவு…

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை - 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பலி !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27…

கட்டுநாயக்கவில் இருந்து காலிக்கு மாற்றப்பட்டார் 'பொடி !

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி …

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு !

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். கல்கமுவ பொலிஸ் பிர…

சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி, இதுவரை 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள…

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை !

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திண…

மலையக புகையிரத பாதையை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல் - கடந்த நாட்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு

மலையக புகையிரத பாதையின் ஹற்றன் மற்றும் ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில், 106 ¾ மைல்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் !

(நூருல் ஹுதா உமர்) கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் …

அனர்த்த நிவாரண அதிகாரிகள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27)…

மட்டக்களப்பு மாநகரசபை எல்லையில் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலை…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல் - ஒருவர் கைது

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர்பட்டிணம் கடற்கர…

ஜப்பான் - இலங்கை ஆகிய இருநாடுகளின் நீண்டகால நட்பு உறவை உறுதிப்படுத்திய ஜப்பான் பேரரசர் பிறந்தநாள் விழா

ஜப்பான் பேரரசரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் 2026 பெப்…

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள் - சரத் வீரசேகர

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலை…

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத…

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது !

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராத…

முறையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க சலுகை அட்டைகள் !

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அவர்களைக் கௌரவிக்கவும் அரசாங்கம் தீர்மான…

ஜனாதிபதி தலைமையில் காணிகளுக்கான 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை அநுராதபுரத்தில் ஆரம்பம் !

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து …