அண்மைய செய்திகள்

மது போதையில் தாக்குதல் நடத்திய உக்ரைன் பெண் கைது

மவுண்ட் லவினியா (mount lavinia) பகுதியில் மது போதையில் ஒழுங்குக்கேடாக நடந்து கொண்டு இலங்க…

பண்டிகைக் காலத்தில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடி…

30 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் …

இலங்கையில் பதிவு செய்ய முடியாத 2 கோடி பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்…

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு - முறைப்பாடுகளுக்கு 1977 ஐ அழையுங்கள்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்தி…

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு - 817 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு உற்சவ காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை…

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி அறிவிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வ…

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற உகாண்டா பெண் கைது !

இலங்கைக்குள் கொக்கெய்ன் கடத்த முயன்ற 47 வயதுடைய உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பண்டாரநாயக்க…

புத்தாண்டு விளையாட்டுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது இடம்பெறும்…

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்கள…

சகோதரி மீது தாக்குதல் நடத்திய சகோதரர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு !

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடைய…

விலைவாசி நெருக்கடி: அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் மிகவும் அல்லல்பட்டுள்ள நிலையில், தாங்கள் தேர்ந…

இன்று மழைக்கு வாய்ப்பு

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13) காலை வேளையில் மழையோ அல்…

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க ராணுவம் முடிவு! - நீங்கள் போரிட்டால், நாங்களும் போரிடுவோம்" - ஈரான் எச்சரிக்கை:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வி…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்க…

பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்…

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை

தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சமூக ஊடபங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள…

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்…

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் சபாநாயகர்

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற ச…

கடல் அட்டை பிடித்த 06 பேர் கைது

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்ப…

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சி…

மட்டக்களப்பு - தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரி…

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை சேதப்படுத்தியவர் கைது !

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட  புறக்கோட்டை  மத்திய பஸ் நிலையத்தில் ஏற்பட்ட சொத்து சேதம் தொட…

ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்ப தீர்மானிக்கப்பட வில்லை – வெளிவிவகார அமைச்சு

இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையி…

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07 பஸ்கள் சுற்றிவளைப்பு

கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை (11) இரவு ஹட்டன், நாவலப்பிட்டி ம…

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 07 முக்கிய பாத…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்ப…

இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செ…

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலை பகுதியில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கைது !!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய புல்லுமலை பகுதியில் சட்டவிரோதமான ம…

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் - சந்தேக நபர்கள் 6 பேருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்கா…

இலங்கை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள…

வீதி விதிமீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய 'WhatsApp' இலக்கம் அறிமுகம்

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்…

பாடசாலையில் மதுபானம் அருந்திய மாணவர்கள் கைது

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று …

சில நாட்களுக்கு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம் !

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகன…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகிறது ; ஏனையோரின் நிலை என்ன? - சாணக்கியன் கேள்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கி…

ரூ.39 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நபர் கைது !

ரூ.39 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர மு…

குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல் – பொலிஸ் எச்சரிக்கை

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருள் கடத்த…

ரூ.7.75 இலட்சம் மதிப்புள்ள சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் இலங்கை வியாபாரி கைது

அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 40 வயதுடைய இலங்கை வியாபார…

ஏப்ரல் 14 முதல் E-8 விசா திட்டத்தின் கீழ் தென் கொரியாவுக்கு பணிக்கு அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

தென் கொரியாவிற்கு E-8 விசா திட்டத்தின் கீழ் மீண்டும் இலங்கையர்கள் பணிக்கு அனுப்பப்பட உள்…