அண்மைய செய்திகள்

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல் !

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிக…

உலக சந்தையில் தங்கம் விலை பாரியளவில் அதிகரிப்பு !

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதற்கமைய, உலக பி…

கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்து !

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று செவ்வாய்க்கிழமை (ஜன 20) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மீட்பு !

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுட…

தென்கொரிய வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு !

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தகுதி பெற்று, வேலை ஒப்பந்தத்தை எதிர்பார்த்து …

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? - யாழில் போராட்டம்

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவல…

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்க உத்தேசம்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவு - செலவு திட்ட நிவாரணங…

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்த தனியார் வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் தொடர்பில் பொலிஸார் விசாரணை

காலி பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்ததாக கூறப்படும் தனியார் வைத்தி…

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 குண்டுகள் மீட்பு

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில்…

மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஹோமாகம புத்தக களஞ்சியசாலையின் விடுதியில் தங்கியிருந்த பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்…

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,0…

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க தொல…

பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் - மூன்று இளைஞர்கள் கைது

கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாட…

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 9 சந்தேகநபர்கள் கைது !

அநுராதபுரம் - ஹுரிகஸ்வெவ பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தே…

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் - ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் !

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள…

அஸ்வெசும விவாதம் இன்று பாராளுமன்றத்தில் !

நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான வி…

தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சர்ச்சைக்கான காரணம் வெளியானது !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மே…

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்…

இ.போ.ச பேருந்து விபத்து வழக்கு - சாரதிக்கு ஒரு ஆண்டு கடூழியச் சிறை

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய…

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் - சரத் வீரசேகர

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம…

தமிழரசுக் கட்சி பிளவுபடும் என கனவிலும் நினைக்காதீர்கள் - சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு வ…

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு ம…

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் அதிக பெறுமதி வாய்ந்த ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் !

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நி…

தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு விளக்கமறியல் !

காலியில் அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15) தாயை கத்தியால் குத்தி கொலை …

மட்டக்களப்பில் இளைஞர்கள் மீது தாக்குதல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் கைது !

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா அடங்கிய பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞ…

பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளது ; பொதுமக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் !

நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடகப…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர்கள்

ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளத…

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ்…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத ந…

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி - சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக ச…

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும…

கிணற்றில் விழுந்த சிறைச்சாலை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் வி…

உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ம…

இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகிக்கொள்ள தீர்மானம் !

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்ச…

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையி…

நாட்டில் பிளவுகளுக்கு வழிவகுக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தக்கூடாது - சஜித் பிரேமதாச !

பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படை வாதத்தை ஊக்குவி…

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுகின்றன - இரா.சாணக்கியன்

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்…