அண்மைய செய்திகள்

திருக்கோவில் பிரதேசசபையின் சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு !

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு கடந்த 02…

தேசபந்து தென்னகோனுக்கும் திலிப பீரிஸிற்கும் இடையில் கடும் தர்க்கம்

உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த பொலிஸ்…

ஆங்கில மொழி சமூக ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துவதற்கு அல்ல, வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும் - பிரதமர் ஹரிணி

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஒரு கருவியாக அல்லாம…

பயிர் சேதம் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் !

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடும்…

பிலியந்தலையில் பலகை வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல் !

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு - பிலியந்தலை வீதியில…

2026ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் !

2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என…

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான நாள் அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து அதற்கா…

இன்றைய வானிலை

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங…

23 பாடசாலைகளையே தேசிய பாடசாலைகளாக கடந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய

கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே த…

பாம்பு - கீரி போன்று இருந்தோர் உள்ளூராட்சித் தேர்தலின் பின் நண்பர்கள் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

கடந்த காலங்களில் பாம்பு - கீரி போன்று இருந்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் ந…

பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் நடந்துக் கொள்ளும் விதம் பொய் - நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் நடந்துக் கொள்ளும் விதத்தை பாருங்கள். பொய். 'எமது அரசாங…

பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் இல்லை ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !

அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் …

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி !

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்ப…

ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு 'ஆனையிறவு உப்பு' என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி

ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம…

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம் !

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக…

வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந…

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட…

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை !

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரி…

காரில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திய சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானத்தை காரில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையி…

பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாட்டிலைட் தொலைபேசி , மொபைல் போன்கள்

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில…

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி !

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம…

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி !

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்க…

இன்றைய தங்கவிலை நிலவரம் !

இன்று செவ்வாய்க்கிழமை (03) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் வ…

மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் சம்பவம் !

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் …

கெஹலியவும் அவரது மகன் ரமித்தும் பிணையில் விடுதலை !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோ…

'ஷான் சுத்தா' தப்பியோட்டம் !

சமீபத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'ஷான் சுத்தா' என்ற போதைப்பொருள் கடத்தல்கார…

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் திங்கட்கிழமை (0…

கல்முனை பிரதேச செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வையொட்டி விழிப்புணர்வுக் கருத்தரங்கு

(சித்தா) கல்முனை பிரதேச செயலகமும் கல்முனை சூழல் நேயன் அமைப்பினரும் இணைந்து கல்முனை பிரதேச …

தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொ லை

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் க…

சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலி…

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இ.போ.ச. பஸ் விபத்து !

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத…

மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம்

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மர…

கொவிட் - ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்…