அண்மைய செய்திகள்

யாழில் சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது !

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்…

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு பெறும் விண்ணப்பப் படிவம் வெளியீடு !

வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ;அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்-சாணக்கியன் !

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிச…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை…

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 4 வெளிநாட்டவர்கள் கைது !

வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனைக்கு…

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா !

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரச…

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை - யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவ…

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிக்கை…

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பத…

மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகளின் மனிதாபிமான நடவடிக்கை !

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உ…

யாழில் சைக்கிள்களை திருடிய 4 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப…

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் …

அரச சேவை, அரச சேவை அல்லாத பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை - பிரதமர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட …

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவு…

அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் : ஜனாதிபதியின் முழுமையான உரை

2026 வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற போது, ஜன…

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்…

இன்றைய வானிலை

வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று (டிசம்பர்…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது ; அந்தப் பணம் தேவையில்லை - அர்ச்சுனா இராமநாதன்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்…

பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்

டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்க…

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு - 214 மாயம்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு ம…

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக…

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு - ஜனாதிபதி

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்…

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !

வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை த…

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலி…

விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், வி…

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 1…