அண்மைய செய்திகள்

பாடசாலை வேனுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி !

புத்தளம், வென்னப்புவை, கொரக கஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளத…

சுங்கத்துறை வருவாய் அதிகரிப்பு !

இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல…

சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது !

யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை…

யாழில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலி !

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழ…

1,200,000/- இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது !

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன…

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி !

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி…

ஒன்லைன் கடன் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில ச…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய ம…

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

(தில்சாத் பர்வீஸ்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சா…

கல்முனையில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு

(பாறுக் ஷிஹான்) அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வ…

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேர…

இரண்டாம் தர மாணவிக்கு அதிபர் வழங்கிய கொடூரத் தண்டனை

ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் த…

வீட்டிற்குள் கஞ்சா பயிர்ச்செய்கை - ஒருவர் கைது

காலியில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பல கொட்டவகம நிதஹஸ் மாவத்தை பகுதியில்…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - 17 வயது சிறுவன் கைது

15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை வ…

விசாரணையின் போது இஷாரா செவ்வந்தி கூறியது என்ன ?

குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உ…

பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காத…

திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்…

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய இருவர் கைது - ஒருவர் தலைமறைவு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா…

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு நாட்டிலிருந்து இ…

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய…

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்ப…

இந்திய அகதி முகாமில் இருந்து மீண்டும் தயாகம் திரும்பிய குடும்பம் !

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் …

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் !

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலு…

பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் அறியப்படுத்த தொலைபேசி இலக்கம் !

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (16) மாத்திரம் 217 பேருந்துகள் ச…

இந்தியா சென்றுள்ள பிரதமர் ஹரினி !

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இ…

எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் - சஜித் பிரேமதாச !

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் மு…

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ; 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அபராதம் !

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளி…

இன்று உலக முதுகெலும்பு தினம் (World Spine Day)

மக்கள் போதிய விழிப்புணர்வு இன்மையால் படுத்த படுக்கையாக கிடக்கிறார்கள். 14-60 நாட்களுக்கி…

யாழில் தாலிக்கொடி மற்றும் பணம் என்பவற்றை திருடிய சந்தேகநபர் கைது

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒரு…

பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் !

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் …

தமிழ்க் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பி…

மின்னல் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - வீடும் வேனும் பலத்த சேதம்

நோர்வூட் பகுதியில் 15ஆம் திகதி புதன்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில…

சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பாதிப்பு !

சமீபகாலமாக பெண்களிடையே சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு மற்றும் ஊசிகளின் பயன்பாடு வெகுவாக …

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட…

கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர…

பேச்சுத்திறனற்ற இளம்பெண் மீது பலாத்கார முயற்சி - சந்தேக நபருக்கு விளக்கமறியல் !

பேச்சுத்திறனற்ற இளம்பெண் ஒருவரை நள்ளிரவு வேளையில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட…

களுதாவளையில் பாடசாலை மாணவி மற்றும் தாய் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் …

“நான் ஒரு நாள் கைது செய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” - இஷாரா செவ்வந்தி !

“நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் க…