அண்மைய செய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம் - ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத…

சிட்னி துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிதாரியின் பெயர் வௌியானது

சிட்னியின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்…

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. கந்தளாய் கு…

நீர் நிரப்பப்பட்ட பீப்பாயில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவா…

வீதியில் வைத்து RDA ஊழியரை தாக்கியவர் கைது ! தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது

கண்டி - குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈ…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; 12 பேர் பலி ; 29 பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் இன்று ஞாய…

அனர்த்தத்தால் இலங்கை மின்சார சபைக்கு ரூ. 20 பில்லியன் நஷ்டம் !

அனர்த்தத்தால் இலங்கை மின்சாரசபை சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவ…

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் !

ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களை…

16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் !

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் ம…

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம் !

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்க…

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு !

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவ…

பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்கையில் வேறொன்று எதற்கு – ரணில் விக்கிரமசிங்க கேள்வி !

நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு பு…

சகோதரர்களுக்கிடையில் தகராறு ;ஒருவர் கொ லை !

பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்க…

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர்…

பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது !

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை…

புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது !

தனமல்வில - பட்டுவேவ பகுதியில் புதையல் தோண்டிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றி வளைப்பு: மூவர் கைது !

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ ப…

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொ…

பேஸ்புக் களியாட்டம் - கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள் !

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும் - ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரி…

15 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; காதலன் கைது !

புத்தளம் - ஆனைமடு பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட…

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம் !

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத வ…

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம் !

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்…

பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய இளம் பெண்ணுக்கு அபராதம்

கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து பெற்றுக்கொ…

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு !

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெர…

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது !

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தே…

பேரிடரை காரணம் காட்டி விலைகளை உயர்த்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை !

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளையடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை உறு…

அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் - பிமல் ரத்நாயக்க

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் ந…

தடை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் வௌிப்படுத்தல் !

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை ச…

பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த முயலும் அரசாங்கம் - எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு !

அரசாங்கம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மற்றும்…

பேஸ்புக் விருந்து; 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது !

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றி…

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் !

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில…

சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு மதுபானங்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !

சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் வெள்ளிக்கிழமை (12) உடன் அமுலுக்கு வரும் வகையி…

SVA – MEPA இணைந்து கடல் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்து

Shincheonji Volunteer Association (SVA) மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (ME…

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிக மழை !

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் …

கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் ஆய்வரங்கம்

கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் ஆய்வரங்கம்

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்…