அண்மைய செய்திகள்

அனைத்து வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்லவேண்டுமா? ; மாகாண சபையும் ஒரு பலவீனமான கட்டமைப்பாக எதிர்காலத்தில் மாறும் அபாயம் - சாணக்கியன் mp

மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுவத…

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி முதல் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் - விஜித ஹேரத்

புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தனியார் துறையின் அடிப்படை சம்பளம் கடந்த ஏப்ரல் முதலாம் திக…

அம்பாறையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை : வீரமுனையில் நிலத்தை தோண்டினால் மனித எச்சங்கள் கூடுதலாக வரும் - கவீந்திரன் கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடங்களை அடியோடு அழிக்கும் நோக்கோடு இலங்கைப் படைய…

ராஜபக்ஷவினரே வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள் ; வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்! - மஹிந்த ஜயசிங்ஹ நாமலுக்கு எச்சரிக்கை

ராஜபக்ஷவினரே வெள்ளை வேன் கடத்தல்காரர்களையும் படுகொலையாளிகளையும் பாதுகாத்து வந்தார்கள். என…

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிர…

தேசபந்து தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம் !

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அன்று காலி முகத்திடலில் நடந்த "கோட்டா கோ கம"…

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் ஒரு வாரத்தில் குரங்கு கடிக்கு உள்ளான 6 பெண்கள் !

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிகளுக்குள் நுழைந்த குரங்குகள் பெண்கள் மீது கட…

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதம் வேறு தினத்திற்கு மாற்றம் !

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதியி…

17 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; மூத்த சகோதரியின் காதலன் கைது

17 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் மூத்த சகோதரி…

மூன்று யானைகளின் உடல் பாகங்கள் மீட்பு !

தம்புள்ளை இனாமலுவ வனப்பகுதியின் திகம்பதஹ பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ; 9 தாய்லாந்து பெண்கள் உட்பட பத்து பேர் கைது !

கொழும்பு - வெள்ளவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விட…

அஸ்வெசும இரண்டாம் கட்டம் - மேன்முறையீட்டுக்கான காலம் நீட்டிப்பு !

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்…

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தி…

தொடரும் சோதனை நடவடிக்கை - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல…

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இலஞ்சம் மற்றும் ஊழ…

இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பு

இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவ…

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு !

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் - நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் …

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று செவ்வாய்க்கிழமை (22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையி…

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்த…

இன்று அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் பூமி !

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை க…

அதிரடியாக உயர்ந்த தங்க விலை

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (22) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அத…

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை - இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு !

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் தி…

நான்கு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கட…

பேனா கோடுகளால் 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

பியகம ஆரம்ப பாடசாலையில் நான்காம் (4-B) வகுப்பில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு திடீரென …

விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு

கம்பஹாவில் மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பிரதேசத்தில் விடுதி ஒன்றின் அறையி…

ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது

18 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநா…

மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை இருக்கிறது. மற்ற நாட்களை வி…

67 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த வௌிநாட்டு பணவனுப்பல்கள் - அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 மே வரை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கைக்கு 67,…

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக…

தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளு…

குருநாகலில் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள் மீட்பு

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்பு…

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு

நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வட…

முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவர் கைது !

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்ப…

முட்டை விலை குறைப்பு !

இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அகில இலங்கை முட்டை உற்…

உப்பு விலை குறைந்தது !

கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதை…

செம்மணி புதைகுழி மீட்புகள் தொடர்பில் தேவநேசன் அறிக்கையை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் ; பல உண்மைகள் வெளிவரும் - சுமந்திரன் நம்பிக்கை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலா…

இவ்வாண்டில் 2138 இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் - 45 பேர் குற்றவாளிகளென அடையாளம்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த ஆண்டில் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள…

பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டது ஏன்-பிரதமர் விளக்கம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளத…