அண்மைய செய்திகள்

குடும்ப தகராறு - பிரிந்து வாழும் மனைவியை போத்தலால் குத்திய கணவன்

குடும்ப தகராறினால் தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந…

வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது !

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதி…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையி…

ஏப்ரலுக்குள் பேராதனை பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்து ஆரம்பம் !

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள பேராதனைப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை எதிர்வரும் ஏப்…

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு ; மட்டக்களப்பில் அதிக்கூடிய மழை வீழ்ச்சி பதிவு !

மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி …

பிரதமரை சந்தித்தார் ஜோர்ஜியேவா !

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, பிரதமர் கலாநிதி…

"மன்னாரில் கந்துவட்டி கொடுமை: வட்டிப் பணத்திற்காகச் சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளியின் அவலம்"

யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக …

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது !

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பி…

வாழைச்சேனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாச…

ஓய்வூதிய நீக்க சட்டமூலம் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது - திலித் ஜயவீர குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கு…

இ.போ.ச சாரதிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: பொதுமக்கள் முறைப்பாடு செய்ய விசேட இலக்கம் அறிமுகம் !

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படு…

ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது !

ரயில் சாரதிகள் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணி…

நாட்டின் பல இடங்களில் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடு…

திடீரென முடங்கிய யூடியூப்

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென …

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் ; ஹரிணி அமரசூரிய

ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார…

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலி…

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - சஜித் பிரேமதாச !

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஆட்சி தொடர்பில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாரதூரமான…

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக ந…

அக்குரேகொட இரட்டை கொலை - மேலும் ஒருவர் கைது !

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்…

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்…

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ச…

''ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறேன், ஆனால் இது தேர்தல் கால அரசியலாக இருக்கக்கூடாது" - நாமல் ராஜபக்ஷ !

தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அ…

அக்குரேகொட இரட்டை கொ .லை - அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம்

அக்குரேகொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி…

உணவு தேடித் திரிந்த யானை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு !

உணவு தேடித் திரிந்த காட்டுயானையொன்று கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தனம…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்…

விசேட சுற்றிவளைப்பின்போது, 576 சந்தேகநபர்கள் கைது !

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (16) பொலிஸார…

தயசிறியின் கட்சி உறுப்புரிமை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்…

விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப்…

பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவராத்திரி பெருவிழா

(ரவிப்ரியா) பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சர்வார்த்த  சித்தி விநாயகர்…

இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் !

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பா…

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு !

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை …

நாட்டின் இருவேறு பகுதிகளில் கோர விபத்துக்கள்: இருவர் பலி !

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிர…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் இவ்வருடத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச அபிவ…