அண்மைய செய்திகள்

காணாமல் போன மாணவன் நிட்டம்புவையில் மீட்பு

​திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எ…

பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடு…

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் ஆசிரியைகளின் உல்லாச வீடியோவால் சர்ச்சை

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று ப…

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்: அமைச்சர் நலிந்த விளக்கம் !

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து…

மாங்குளத்தில் குளவி கொட்டியதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்க…

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு !

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5…

களுவாஞ்சிக்குடியில் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடை திறப்பு விழா

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சமுர்…

அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்…

திருகோணமலையில் மாணவர் மாயம் - சைக்கிள், புத்தகப்பை மீட்பு

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை ம…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 ஆண் குழந்தைகள்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்திய…

புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில்…

இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து தம்பதியை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்ட முகமூடி கும்பல் !

அத்துருகிரிய - பொரலுகொட வீதியில் முகமூடி அணிந்திருந்த கும்பல் ஒன்று இரண்டு மாடி வீடொன்றுக…

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதை கும்பல் !

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி…

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உர…

அரச வைத்தியசாலையில் பரிசோதனை குழாய் கருவூட்டல் !

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை சேவைகள் அறிமுக…

ஓட்டமாவடியில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது க…

பாதிரியாரை தாக்கிய சம்பவம்: ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் !

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலி…

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது !

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒரு…

கருங்கல் பேழைகளுக்குள் இருந்த விலைமதிப்பற்ற திரவம்; சந்தேகநபர்கள் இரு கைது !

புதையலில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும், செதுக்கல் வேலைப்பாடுகள…

பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ !

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்ன…

இலஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: கடந்த ஆண்டில் 84 பேர் கைது !

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல்…

அரசாங்கம் சட்ட மாஅதிபரை நீக்க முயற்சிக்கிறது- சுஜீவ சேனசிங்க !

அரசாங்கத்தின் ஊழல் நிறைந்த தரப்பினரின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக, அரசாங்கம் சட்ட மாஅ…

2026 ஜனவரி முதல் 25 நாட்களில் 1,375 வீதி விபத்துக்கள் பதிவு !

2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் …

இன்றைய வானிலை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றத…

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 3% வட்டியில் கடன்

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவட…

சுகாதார சேவைக்கு 213 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனம்

சுகாதார சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 213 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான …

கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள் - வைத்தியர்கள் எச்சரிக்கை!

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனந…

போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது

போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர்…

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்க…

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித…

‘ALBA NUOVA’ மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் சுய ஆதரவு சமூக அடிப்படையிலான ரோட்டராக்ட் கழகம் வரலாறு படைத்தது

Rotaract Club of Batticaloa, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக நிற…

மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்களின் சேவையை கௌரவித்த மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில், 2026 ஜனவரி 25 அன்று, மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார ம…

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்…

திட்வா' புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை நிர்மாணிக்க காணிகளை நன்கொடையாக வழங்க நன்கொடையாளர்களுக்கு வாய்ப்பு !

'திட்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களு…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி மூன்று பெண்கள் கைது !

பேலியகொடை தொரண சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி …

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்த…

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது !

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபக…