அண்மைய செய்திகள்

“அது ஈரானால் மேற்கொள்ளப்பட்டது” – சிறுமிகள் பள்ளி குண்டுவெடிப்புக்கு ஈரானை குற்றம் சாட்டிய ட்ரம்ப்

அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தென் ஈரானில் உள்ள சிறுமிகள் ஆரம்பப் பள்ளி குண்…

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி !

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார…

மத்திய கிழக்கு மோதலில் 4 இலங்கையர்கள் காயம் !

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக…

இந்து சமுத்திரத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் உலகுக்கே பாதிப்பு - கலாநிதி ஹர்ஷ டி சில்வா !

இந்து சமுத்திரத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதலை நாம் விரும்பவில்லை. இந்து சமுத்திரத…

எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய !

இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவின…

மட்டக்களப்பு செங்கலடியில் சுகாதார விதிகள் மீறிய உணவகம் நீதிமன்ற அனுமதியுடன் மூடப்பட்டது

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் …

இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்…

ரணிலை கைது செய்ய திட்டமிட்டவர் நாளை ஜனாதிபதி அநுரவையும் கைது செய்ய சதி செய்யலாம் – உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட …

இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,00…

சர்வதேச மகளிர் தினம் 2026

இன்று மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம். பெண்மையைப் போற்றவும், சமூகத்தின் அனைத்துத் துறைகளில…

காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம் !

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை-நாகப்பட்…

சர்வதேச விவகாரங்களில் 'ஊமை' போல் மௌனம் காக்கும் அரசு: ரணில் விக்கிரமசிங்க கடும் சாடல் !

சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் ஒரு 'ஊமையைப் போல' மௌனம் காப்பதாகவும், ஜே…

அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற சாரதி சடலமாக மீட்பு !

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டைப் பகுதியில்,…

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி !

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்க…

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை !

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவிய…

செங்கலடியில் 45 இலட்சம் ரூபாய் திருட்டு – கைவிரல் அடையாளத்தால் சிக்கிய நபர்!

(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீ…

மகிழவெட்டுவான் பகுதியில் அபயம் (ABAYAM) அமைப்பின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் : 400க்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை

மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் ஏற…

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில் இலங்கைப் பெண…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு…

அக்குரேகொட இரட்டைக்கொலை: விசாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பி…

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த…

நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை

மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பானிய தற்காப்புப் படையின் போர்க்கப்பலில் த…

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மை…

அண்டை நாடுகளிடம் ஈரான் மன்னிப்பு – தாக்குதல் நடந்தால் மட்டுமே பதிலடி

ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து ஈரானுக்கு எதிராக…

மறைந்த மைகேல் ஜாக்சன் மீது சகோதரர்கள் நால்வர் பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு !

மறைந்த பாப் இசை நட்சத்திரமான மைகேல் ஜாக்சன் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனி…

சர்க்கரை அதிகம் உட்கொள்ளும் இலங்கையர்கள் – மருத்துவர் எச்சரிக்கை

நாட்டில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 34 கிலோ கிராம் சர்க்கரை உட்கொள்கிறார் என்றும், இது…

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டு…

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் !

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில…

ஈரானின் பரபரப்பான மெஹ்ராபாத் விமான நிலையம் மீது பாரிய தாக்குதல் !

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமா…

லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு !

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தி…

ஜா-எல துப்பாக்கிச் சூடு: மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள் !

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்…

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது : ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்

இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலா…

இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் - அவுஸ்திரேலியா விளக்கம்

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா…

சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் அடித்துக் கொலை - சந்தேகநபர் கைது

மின்னேரியா - ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்…

இன்றைய வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ…

நமது கடல் எல்லையருகில் ஈரான் கப்பல் தாக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு ஏன் தெரியாமல் போனது? - சஜித் கேள்வி

தேசிய பாதுகாப்பு உச்ச கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் எமது கடல் எல்…

’எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ ஈரானுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து…

7 பில்லியனை கடந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆ…

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய …