அண்மைய செய்திகள்

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் காதலர்களை அச்சுறுத்திய இருவர் கைது..

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத…

மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் பலி!

காலி - ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதி…

வெலிபென்ன பரிமாற்ற நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை…

யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரிசெதகம பகுதியில் நேற்று புதன்கிழமை (13) அதிகாலை காட்…

நாடு முழுவதும் அதிரடிச் சோதனை : பெருமளவு சட்டவிரோத மதுபானங்களுடன் ஐவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (13) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோ…

கணேமுல்ல சஞ்சீவ கொ லை வழக்கு; உடந்தையாக இருந்த மற்றொருவர் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலை…

வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்..

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த…

கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்களுக்கு விசேட அறிவித்தல்

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்…

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை - பொலிசில் முறைப்பாடு

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலி…

இன்றைய வானிலை

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் நீடிக்கி…

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை - ஓமல்பே சோபித தேரர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும…

தேயிலைத் தோட்டம், தொழிற்சாலை ஊழியர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டம் முன்மொழிவு

தேயிலைத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய…

ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

' டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை…

வெசாக் கொண்டாட்டங்களில் பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை..

எதிர்வரும் வெசாக் கால அலங்காரங்கள் மற்றும் தான நிகழ்வுகளின் போது பொலித்தீன் மற்றும் பிளா…

15 வயது சிறுமி துஷ்பிரயோக விவகாரம் : பல்லேகம ஹேமரத்தின தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு...

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தனிய…

கந்தானை மற்றும் மதுரங்குளி பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது!

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (12) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈ…

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 …

மூன்று இலட்சம் முதலாம் தர மாணவர்களின் கல்வி பாதிப்பு - இலங்கை ஆசிரியர் சங்க தலைவர்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்த நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இழ…

வாழைச்சேனையில் வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில்…

நிலவும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம…

பாடசாலையொன்றில் கத்திக்குத்து ; 05 உயர்தர மாணவர்கள் காயம்

எப்பாவலை பகுதியில் பாடசாலையொன்றில், 12 ஆம் தர மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்…

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்த…

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது!

சட்டவிரோதமாக "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒர…

09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக நாட்டின் 09 மாவட்டங்களுக்கு உட்…

வெல்லவாய பகுதியில் பாரிய மண்சரிவு!..

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஹா ஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள…

கெஸ்பேவவில் 204 மி.மீ மழைவீழ்ச்சி பதிவு.

நாட்டுக்கு அருகாமையில் நிலவும் குறைந்த அழுத்தத் தொகுதி காரணமாகத் தொடரும் கனமழையினால், மேல…

15 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு - குற்றச்சாட்டை மறுத்த ஹேமரதன தேரர்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சா…

ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்றால் இரு தரப்பும் ஒன்றிணையும் – அஜித் மன்னப்பெரும

தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித…

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்காதீர்கள் - பிரதமர்

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்காதீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட இந…

இன்றைய வானிலை

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிப்பதாக வளி…

வெளிநாட்டுப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய மசாஜ் ஊழியர் கைது

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பெண் ஒருவர…

பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது - மனோஜ் கமகே

மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர திறைசேரியை கொள்ளையடிக்கவில…

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரி…

கபில சந்திரசேன மரணம்: அரவிந்த டி சில்வா சாட்சியம்

பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல…

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிக…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டல…

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்....

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி செவ்வாய்க்கிழமை (12) எதிர்ப்பு தெரிவித்த…