அண்மைய செய்திகள்

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரி…

கபில சந்திரசேன மரணம்: அரவிந்த டி சில்வா சாட்சியம்

பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல…

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிக…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டல…

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்....

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி செவ்வாய்க்கிழமை (12) எதிர்ப்பு தெரிவித்த…

கடும் மழையினால் மட்டக்களப்பு மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ள…

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள்…

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க கொலை! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது..!

பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரி பயணித்த …

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி…

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொ லை

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்ற…

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க தீர்மானம்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந…

சைபர் குற்றங்கள் தொடர்பில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி…

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு...

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அள…

காலியில் துப்பாக்கிச் சூடு...!

காலி - தங்கெதர, டிக்ஸன் சந்தி பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமட…

மின்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் – தேசிய தொழில் முனைவோர் அமைப்பு

திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுக்கு வரும் வகையில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை …

இன்றைய வானிலை

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதி…

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் வாழைச்சேனை விவேகானந்தா மகளிர் இல்லத்திற்கு சுகாதார வசதி கட்டடம் கையளிப்பு

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் சமூக சேவையை முன்னிறுத்தும் வகையில் வாழைச்சேனையில் அமைந…

நாட்டில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்ய விருப்பம் - சுகாதார அமைச்சு

இலங்கையில் வாழும் மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக…

திருகோணமலை சிசு மரணத்திற்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் தொடர்பில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவத்திற்கும், …

அமரகீர்த்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்ப…

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார் அதிரடிச் சோதனை - முறைப்பாடுகளுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

வீதி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோதமான முறையில்…

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது...!

இன்று பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள நீர் பிரதான வீதிகளுக்…

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தயார் - நாமல் ராஜபக்ஷ..

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிக்க சிறந்த வழியாகும். எ…

டேம் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்...!

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் திடீர் தீ ப…

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்: கட்டிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் தங்குமிடங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் அட…

மட்டு. சின்னவத்தையில் வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.!

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்ற…

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

யூரியா உர விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரச…

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர…

தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டிய யுவதிகள் கைது

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்…

தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல் - குடிநீர் நிலைகள் பாதுகாப்பற்றவை என எச்சரிக்கை

தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நி…

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்!

மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, மே மாதம் முதல் 'டிஜிட…

காரைதீவில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு : இருவர் கைது

(பாறுக் ஷிஹான்) சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கட…

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு !

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன…

அரசாங்கத்தின் தேவைக்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன – நாமல் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின…

வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய!

வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்…

நாட்டில் நிலவும் கடும் மழையினால் 14 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தற்போது 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர நீ…

சாட்சியாளர் பாதுகாப்பில் அரசு தோல்வியடைந்தால் பொறுப்பு ஏற்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றசாட்டுடையவர்களையும் அது தொடர்பான சாட்சியாளர்களையும்…