அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு கடலில் காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீன…

இலங்கை - மாலைதீவு இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு…

வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்தின் கலாசாரக்கதம்பம்

(சித்தா) வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்தின் கலாசாரக்கதம்பம் சக்தி விளையாட்டுக் கழகத் …

சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் : 100+ இடங்களில் TVK முன்னிலை

இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவலின்படி, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் வா…

தமிழக சட்டமன்றத் தேர்தல் - ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்த…

கரடியனாறில் யானை தாக்குதலில் 76 வயது முதியவர் பலி

கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பக…

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்: 899 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்ற…

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற த…

மதுபோதையில் தகராறு : நண்பனை போத்தலால் தாக்கி கொ லை செய்தவர் கைது

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு…

பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட மர்மச் சூழ்ச்சியை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது - அக்மீமன தயாரத்ன தேரர்

நாட்டு மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைத்து, பௌத்த சாசனத்தை …

இன்றைய வானிலை

மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - 593 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) பொலிஸாரா…

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உணவுகளின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என உணவக உர…

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. …

இலங்கை திறைசேரி 2.5 மில்லியன் மோசடி சம்பவம் தொடர்பில் களமிறங்கும் அமெரிக்காவின் FBI

இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.…

எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் - இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்…

அதிகரிக்கும் டீசல் விலை - பாடசாலை வாகனக் கட்டணங்களும் அதிகரிக்கிறது

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய, டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்…

மனைவி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது க…

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் ச…

ஜூலை 1 முதல் அமுலாகும் புதிய VAT வரித் திருத்தங்கள் - விசேட வர்த்தமானி வெளியீடு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப…

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்னவிற்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழ…

களுவாஞ்சிக்குடி உணவகங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த தரமற்ற யோக்கட் மற்றும் குளிர்பானங்கள் கைப்பற்றல்

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பழுதடைந்த நிலையில…

வெசாக் திகதி மாற்றம் ஏன் - பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் …

போதைப்பொருள் கடத்தல் - 22 தேரர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

தாய்லாந்தில் இருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஸ் ர…

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - சம்பத் துய்யகொன்த

போதைப்பொருள் கடத்தலை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடு…

IOC எரிபொருள் விலையும் அதிகரிப்பு

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம…

தொழிலாளர்களின் உரிமை பற்றி ஜனாதிபதி, ஆளும் தரப்பினர் பேசவில்லை எம்மை சிறைக்கு அனுப்புவது பற்றியே பேசுகிறார்கள் - நாமல் ராஜபக்ஷ

யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும், யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பெலவத்த க…

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் அ…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொ…

சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட இளைஞன் கைது

காலி, உணவட்டுன பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேச…