அண்மைய செய்திகள்

2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மாமா , மருமகன் கைது! : அம்பாறையில் சம்பவம்

2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திரு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிர…

இணையவழி ஊடாகப் பணமோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அ…

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் பெப்ரவரி 1 முதல்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நட…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அவசர எச்சரிக்கை

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்…

சதொச நிறுவனத்திற்கு 1.7 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டை குறைந்த …

60% பஸ் சாரதிகள் போதைக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள…

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு புறம்பாக உறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் தம்பதிக்கு 140 கசையடிகள்

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக …

மருந்தகம் எனும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை ; இருவர் கைது !

மருந்தகம் ஒன்றை நடாத்திச் செல்லும் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் போதை மாத்திரை வர்த்…

சாகும் வரை உண்ணாவிரதம் - மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம…

திடீரென சரிவடைந்த தங்கத்தின் விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,0…

மட்டக்களப்பின் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் முதலாம் தரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா

(சித்தா) குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை வரவேற்று…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யா…

கியுபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு புதிய வரிகள் - ட் ரம்ப் அச்சுறுத்தல் !

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிற்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, அத்த…

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி !

மட்டக்களப்பு - கரடியனாறு, புளியவெளி பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். நே…

யுத்த காலத்தில் முறையற்ற வகையில் வெளிநாடு சென்றவர்கள் இடையூறுகளின்றி நாடு திரும்ப அனுமதி !

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீ…

புதிய கல்விச் சீர்திருத்தங்கள்: மீளாய்வுக்குப் பிறகே முன்னெடுக்க கல்வி அமைச்சு இணக்கம் - அகில இலங்கை ஆசிரியர் சங்கம் !

நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் தொழி…

மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை !

அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி…

தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு …

சுகாதார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவில் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச வைத்தியசாலைகளும், வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களும் எதிர் நோக்கியுள்ள நெருக…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அட…

கொள்வனவு செய்த வேனை முதல்முறை செலுத்திய போதே விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் கிளையார் …

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப் துப்பா…

சுதந்திர தின ஒத்திகை - நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் …

22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்…

வெல்லாவெளி கலைமகளில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை வரவேற்று, கல்விப் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் கால்கோள் விழா

(சித்தா) வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை அன்ப…

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைத் தர நிர்ணயம் செய்து வினைத்திறனாக்க நடவடிக்கை – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முன்பிள்ளைப்பருவ கல்வித் துறையில் முன்பள்ளி நிலையங்களின் பௌதீகக் கட்டமைப்புக்களைத் தரப்ப…

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்

2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்த…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும…