அண்மைய செய்திகள்

நாட்டை உலுக்கிய படுகொலைகளுக்கு உதவிய சந்தேகநபர்கள் கைது

தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்க…

காத்தான்குடியில் உணவில் மயக்க மருந்து கொடுத்து யுவதியை துஸ்பிரயோகம் செய்த சட்டத்தரணி விளக்கமறியலில்

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைத…

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று  (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி…

ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது !

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் குற…

புராதன புத்தர் சிலையை கடத்திய 14 பேர் கைது !

புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றைக் கடத்திய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்த…

சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் !

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி : 10 பெய்லி பாலங்கள்

“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில்…

வளர்ப்பு நாயினை வீதியில் விட்ட உரிமையாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

பருத்தித்துறை நகர்ப்புறத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வளர்ப்பு நாயி…

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல்…

திருகோணமலையில் 117 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை - கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவிக்கும் நாமலுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உருவச்சிலை மாவிட்டபுரத்தில் திறந்து வைப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேன…

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எத…

தரமான மனித வளத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு - பிரதமர்

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமா…

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் : வௌியான விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள…

பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் அர்ப்பணிப்புக்கு போதாது - ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளமானது அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமா…

தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர் இடமாற்றம் முறையற்றது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை நடத்திச் செல்வதற்கு மேலதிக வைத்தியர்கள் தேவைப…

வைத்தியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டம் இன்று அறிவிப்பு - 48 மணிநேரக் கெடு நிறைவு

வைத்தியர்களின் தொழைிற்சங்க நடவடிக்கையின் அடுத்தக்கட்டம் தொடர்பில் சனிக்கிழமை (31) அறிவி…

பிள்ளைகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் : தேசிய மதிப்பீடு, கொள்கை மீளாய்வு ஆரம்பம் - பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்…

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகந…

2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மாமா , மருமகன் கைது! : அம்பாறையில் சம்பவம்

2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திரு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிர…

இணையவழி ஊடாகப் பணமோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அ…

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் பெப்ரவரி 1 முதல்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நட…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அவசர எச்சரிக்கை

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்…

சதொச நிறுவனத்திற்கு 1.7 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டை குறைந்த …

60% பஸ் சாரதிகள் போதைக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள…

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு புறம்பாக உறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் தம்பதிக்கு 140 கசையடிகள்

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக …

மருந்தகம் எனும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை ; இருவர் கைது !

மருந்தகம் ஒன்றை நடாத்திச் செல்லும் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் போதை மாத்திரை வர்த்…

சாகும் வரை உண்ணாவிரதம் - மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம…

திடீரென சரிவடைந்த தங்கத்தின் விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,0…

மட்டக்களப்பின் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் முதலாம் தரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா

(சித்தா) குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 இல் புதிதாக இணையும் மாணவர்களை வரவேற்று…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யா…