அண்மைய செய்திகள்

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழப்பு !

ஈரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய…

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்க…

லெபனானில் உள்ள தமது குடிமக்களை வௌியேற அமெரிக்கா கோரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டா…

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட…

பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒழுக்கமும் பாதுகா…

போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட …

டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ரணில் விக்ரமசிங்க

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் ந…

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை !

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், …

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு வரு…

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து !

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடு…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்தில் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தபடும் !

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள…

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் - 31 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந…

இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு !

விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வ…

2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தம்: பிரதமர் அறிவிப்பு !

2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக…

போர் மோதல்கள் காரணமாக கட்டுநாயக்கவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் இன்றும் இரத்து !

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்…

அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு !

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா …

டுபாயில் சிக்கியுள்ள பயணிகளுக்கு இலவச தங்குமிட வசதி !

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதி…

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி - வளைகுடா நாடுகள் அறிவிப்பு !

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித…

மனைவியை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவன் !

தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்வதற்காக மாரவில பொலிஸார் வி…

“ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்” – அஹ்மதிநெஜாட் மரணம் தொடர்பில் நாமல்

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஈரான் ஜனாதிபதி …

இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு வந்த வல்வெட்டித்துறை இளைஞன் சடலமாக மீட்பு

கொழும்பு துறைமுக நகர கடலில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொ…

ஜெருசலேம் அருகே ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல் - 9 பேர் பலி

இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு(  Jerusalem ) மேற்கே அமைந்துள்ள பகுதியொன்றின் மீது ஈரான் பலிஸ்டிக்…

இலக்குகளை அடையும் வரை ஈரானில் தாக்குதல் தொடரும்: ட்ரம்ப் !

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொ…

ஈரானின் 99% இணைய அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக 'கென்டிக்' நிறுவனம் தகவல்: உள்ளூர் வலைத்தளங்கள் மாத்திரம் இயக்கம் !

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அத…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதா…

ஈரான் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் பலி

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதி…

எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் !

எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலி…

மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டும் அபாயம்: நெருக்கடியைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க OPEC+ திட்டம்

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் வ…

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண…

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம் !

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உ…

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை !

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் …

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்தில் யானை தாக்குதலுக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் முனைக்காடு கிராமத்தில் யானை தா…

நிந்தவூரில் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு - இருவர் கைது

நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் …

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 இலங்கையர்கள்

அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான &…

ரத்தான விமான பயணங்கள் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய…

UAE ஐ இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் விபரம் !

தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ர…

எரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை ; மக்கள் அச்சப்படத் தேவையில்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள்…

ஆரோக்கியா, திட்டத்திலிருந்தும் விலக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம் !

சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எ…

சவூதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி …