அண்மைய செய்திகள்

உற்பத்திச் செலவு அதிகரிப்பு : முட்டைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

உற்பத்திச் செலவு சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக, முட்டை உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெ…

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை சென்றார் அர்ச்சுனா! ; அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்தார்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சு…

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது - அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள…

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் : கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அவசர எச்சரிக்கை!

நாட்டுக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடி ரூபா அபுதாபி வங்கிக்கு மாற்றம் : தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்த…

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

களுத்துறை வடக்கு பகுதியில் சுமார் 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள…

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் வரி : ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி வெளியீடு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீதம் கூடுதல் வரி…

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4 - 5 மாதங்களுக்குள் நிறைவடையும் ; கண்டி வரையான ரயில் சேவைகள் விரைவில் ஆரம்பம்! - ரயில்வே திணைக்களம்

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் ப…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிம…

சீரற்ற காலநிலையால் 4,000க்கும் அதிகமானோர் பாதிப்பு ; 141 வீடுகள் பகுதியளவில் சேதம்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து…

கிணற்றிலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவ ச…

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

நாட்டின் இரு வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (15) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கை…

வனவாஸல ரயில் விபத்து குறித்து மேலதிக தகவல்:பயணி ஒருவர் கார் மற்றும் பெட்டிக்கு இடையில் சிக்கி காயம்!

வனவாசல மற்றும் ஹுணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை ரயில…

வனவாசல - ஹுனுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பயணிகள் காயம்!

வனவாசல மற்றும் ஹுனுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை தடம்…

இன்றைய வானிலை!

நாட்டிற்கு வடகிழக்கே நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம் நீடித்து வருவதால் அதன் நடத்தை, வளர்ச…

நாட்டில் தற்போது காட்டுச்சட்டமே அமுலில் உள்ளது - சாகர காரியவசம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராக அளிக்கப்…

மட்டக்களப்பில் சுகாதாரமற்ற உணவகத்துக்கு சீல் ...!

மட்டக்களப்பு நகரில் உள்ள சுகாதாரமற்ற உணவகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 50 ஆயிரம் ரூபா…

ஆசிரியர்களின் சம்பளம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் - பொதுநிர்வாக அமைச்சர்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, உலகை வடிவமைக்கும் ஆசிரியர் சேவையில் நிலவு…

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் தேரோட்ட உற்சவ திருவிழா

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம்…

மட்டக்களப்பு நகரில் சிறுமியை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டி மடக்கிப் பிடிப்பு - இருவர் கைது

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் …

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை..

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆரா…

காட்டு யானை தாக்கி தந்தையும் மகளும் உயிரிழப்பு!

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கா…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வு..

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவி…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பலான “சுனைனா”

இந்தியக் கடற்படைக் கப்பலான “சுனைனா”, இன்று வெள்ளிக்கிழமை (15) கொழும்பு துறைமுகத்தை வந்தடை…

அவிசாவளை, மாத்தளை பகுதிகளில் இரண்டு கொ லைச் சம்பவங்கள் : இருவர் பலி ; சந்தேக நபர்கள் கைது!

அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளில், நேற்று வியாழக்கிழமை (14) கூர்மை…

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின…

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் கைது..

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (…

முறையான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது..

நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விச…

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது!

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முற…

கடந்த 24 மணிநேரத்தில் அவிசாவளைக்கு அதிக மழைவீழ்ச்சி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த …

சீரற்ற காலநிலை : நாடு முழுவதும் 88 வீடுகள் சேதம்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்…

மாவட்டத்தின் களப்புக்களுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல்

(சித்தா) மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்கள…

சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்…

தமிழ் மக்கள் ப டு கொ லைக ளுக்கு நீதி வேண்டும் , சர்வதேசமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இ. சிறிநாத்

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திட…

கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்…

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் …

நாடளாவிய ரீதியில் அடைமழை: 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழையினால் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு…

09 மணித்தியாலங்களில் கம்பஹாவில் 142 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு..

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (14) வியாழக்கிழமை காலை …

ஜூலை மாதத்திலேயே மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தி மின்சாரக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - மின்சாரப் பாவனையாளர் சங்கம்

மின்சாரக் கட்டணக் குறைப்பைச் செப்டெம்பர் மாதம் வரை தாமதப்படுத்தாது, எதிர்வரும் ஜூலை மாதத்…