அண்மைய செய்திகள்

போதைப்பொருள் மறுவாழ்வு பெற்ற இளைஞர்களைத் தொழிலாளர்களாக மாற்றும் புதிய திட்டம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொ…

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு.

சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்…

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளபோதிலும் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை

எரிபொருள் விலை சூத்திர நிர்ணயத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உலக சந்தையில் எரிபொருள…

வனாத்தவில்லுவவில் தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி

வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் செ…

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரிவை தொடர்புகொள்ள துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு பரவல் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்குமாக…

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வாகனக் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட …

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா கைது

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின…

டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து இன்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் விலகல்

நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத…

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடி…

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 5 பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வன்முறையாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர…

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம் - அமைச்சர் உபாலி பன்னிலகே

அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள்…

அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது

கொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாதன்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (2…

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக …

குடிநீர் நிறுவன போர்வையில் இயங்கிய இரகசிய மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை – 18,500க்கும் மேற்பட்ட போத்தல்கள், 6 பேர் கைது

கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நட…

பிள்ளையான் தொடர்பான வழக்கு: ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் கு…

வஸ்கடுவையில் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

வஸ்கடுவை பகுதியில் 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 30 கைக்குண்டுகளுடன் 29 வயது…

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் : ஆசிய பசுபிக் பிராந்திய சட்ட சங்கம் கடும் எச்சரிக்கை ; அரசிடம் ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு

இலங்கை உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரி…

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தலுக்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்று…

பௌத்த துறவிகளுக்கென விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் – பலாங்கொட கஸ்ஸப்ப தேரர்.

இலங்கையில் பௌத்த துறவிகள் எதிர்கொள்ளும் ஒழுக்கநெறி, ஒழுக்கக் கோவை மீறல்கள் மற்றும் சிவில…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

எரிபொருள் விலை குறைப்பு!

29ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளைத் த…

விவசாயக் கிணற்றில் விழுந்து தாயும், மகளும் மரணம்!

கலேவெல, தென்னகோன்புர துபார குளத்திலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்ததில் தாயும் மகளும்…

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்…

2026 இல் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையும் - நிதி அமைச்சு!

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியட…

"செம்மணி புதைகுழி உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் ; அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" – ஸ்ரீநேசன் MP

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இர…

இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி

இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் …

நாட்டின் பல பாகங்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்

நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால் நாட்டின் பல மாகாணங்களு…

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன…

"இனவாதம், மதவாத அரசியல் முடிவுக்கு வந்தது ; ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதே அரசின் நோக்கம்" – அமைச்சர் விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய…

அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இன்று 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் ; ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்று…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

மா மரச் செய்கையை மேம்படுத்த சம்மாந்துறையில் செயன்முறைப் பயிற்சி – விவசாயிகளுக்கு விழிப்புணர்வு.

( மின்மினி மின்ஹா ) மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவ முறைகளை விவசாயிகள் நடைமுற…

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய புதிய 'Tell IGP' சேவை

பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன், 'பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்&…

நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது - பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டு

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களை…

அனுபவம் மற்றும் உணர்தல் மூலமே உண்மையைப் புரிந்துகொள்வோம் – பொசன் தினத்தில் பிரதமரின் வாழ்த்து

எதனையும் வௌிப்புற அடையாளங்களையோ, அனுமானங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்…

அரச ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்தே 20 கிலோ அரிசி திட்டம் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு"

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப…

நாகரிகமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் – பொசன் தினத்தில் ஜனாதிபதி"

பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு ந…

இன்று பொசன் பௌர்ணமி தினம் !

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்ற…

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலை வீதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது - போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலை வீதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழ…