அண்மைய செய்திகள்

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது !

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பி…

வாழைச்சேனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாச…

ஓய்வூதிய நீக்க சட்டமூலம் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது - திலித் ஜயவீர குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கு…

இ.போ.ச சாரதிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: பொதுமக்கள் முறைப்பாடு செய்ய விசேட இலக்கம் அறிமுகம் !

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படு…

ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது !

ரயில் சாரதிகள் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணி…

நாட்டின் பல இடங்களில் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடு…

திடீரென முடங்கிய யூடியூப்

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென …

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் ; ஹரிணி அமரசூரிய

ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார…

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலி…

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - சஜித் பிரேமதாச !

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஆட்சி தொடர்பில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாரதூரமான…

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக ந…

அக்குரேகொட இரட்டை கொலை - மேலும் ஒருவர் கைது !

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்…

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்…

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ச…

''ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறேன், ஆனால் இது தேர்தல் கால அரசியலாக இருக்கக்கூடாது" - நாமல் ராஜபக்ஷ !

தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அ…

அக்குரேகொட இரட்டை கொ .லை - அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம்

அக்குரேகொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி…

உணவு தேடித் திரிந்த யானை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு !

உணவு தேடித் திரிந்த காட்டுயானையொன்று கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தனம…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்…

விசேட சுற்றிவளைப்பின்போது, 576 சந்தேகநபர்கள் கைது !

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (16) பொலிஸார…

தயசிறியின் கட்சி உறுப்புரிமை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்…

விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப்…

பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவராத்திரி பெருவிழா

(ரவிப்ரியா) பெரியகல்லாற்றில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சர்வார்த்த  சித்தி விநாயகர்…

இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் !

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பா…

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு !

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை …

நாட்டின் இருவேறு பகுதிகளில் கோர விபத்துக்கள்: இருவர் பலி !

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிர…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் இவ்வருடத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச அபிவ…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது !

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட…

சீகிரியாவில் சோகம் - யானை தாக்கி வெளிநாட்டவர் பலி !

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயி…

நாளை முதல் வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்துகிறது - சுகாதார மருத்துவ அதிகாரிகள் சுகாதாரத் தரவுகளைப் புறக்கணிக்கத் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (…

இன்று முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

இன்று (16) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாக…

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாட…

அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்!

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப…

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு - ஒருவர் அடித்துக் கொ லை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் க…

நாளை முதல் பலத்த மழை !

இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் …