அண்மைய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவ…

சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

பாராளுமன்றத்தில் நேற்று (12) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எல் நினோ க…

2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் வெல்வார்..

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆ…

கண்டி - குருணாகல் வீதியில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு..

கண்டி - குருணாகல் வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரி…

கல்வி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை; நாட்டின் போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டும்

கல்வித் துறையில் நிலவும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், முதலீட்டிற்கு…

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல பிரதேசங்களில் பலத்த மழை..

அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, …

திறைசேரி மோசடி - Free Lawyers அமைப்பு வௌியிட்ட அறிவிப்பு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டு தற்போது 8 மாதங்க…

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம…

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு.....

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்க…

சைனா ஹார்பர் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harb…

விபரங்கள் இல்லாத சீன உணவுகள் - சூப்பர் மார்க்கெட் முற்றுகை

இலங்கையின் நுகர்வோர் சட்டங்களை மீறி, தயாரிப்பு திகதி, காலாவதியாகும் திகதி அல்லது விநியோக…

“சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் செயற்படுகின்றன” – ஞானசார தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மையான வேர்கள் …

“சங்கீதன் விடுவிக்கப்பட்டு குடும்பத்துடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி” – நாமல் ராஜபக்ஷ !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2…

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய க…

குணமடைந்து வீடு திரும்பிய பெண் மரணம் !

ஆஸ்துமா தொடர்பான நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்ச…

5 வயது சிறுமிக்கு பா லி ய ல் தொல்லை கொடுத்த 65 வயது வர்த்தகர் கைது !

5 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைத…

கட்டுநாயக்கவில் 39 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்…

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா லொறிச் சில்லில் சிக்குண்டு பலி!

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவ…

அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் பாரிய தீ பரவல்...

யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற…

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது..

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம…

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி..

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து வ…

கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு..

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன்…

கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்..

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தின் வருடாந்திர திருவிழாவை மு…

எரிபொருள் கொள்வனவு தகவல்களை மறைக்கும் அரசு

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொரு…

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து …

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரனால் ஜனாதிபதியுடன் ஏன் பேச முடியவில்லை? - அர்ச்சுனா இராமநாதன்

மட்டக்களப்புக்கு ஜனாதிபதியை அழைத்து, நூலகத்தை திறக்க முடிந்த இலங்கை தமிழரசுக் கட்சியி…

பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு DNA பரிசோதனைக்கு இரத்த மாதிரி வழங்க நீதிமன்றம் உத்தரவு

15 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில், சந்…

உயர்தர மாணவர்களின் 6 மாத கல்விக் காலத்தை அரசு பறித்துள்ளது..

2026 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு …

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு...

2026 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம…

​உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரட் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக …

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டி…

நடுவீதியில் சுழன்று கவிழ்ந்த கெப் வாகனம்!

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்…

சுகாதார, ஊடக அமைச்சின் புதிய கட்டிடத்துக்கு பொதுத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்..

கொழும்பு-8, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் (காசல் வீதி) அமைந்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச…

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அன…

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்ட கூடாது, உண்மை வெளிவர வேண்டும் - கவீந்திரன் கோடீஸ்வரன் MP !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சு…

'குடா ஓயா'வின் நீர்மட்டம் அதிகரிப்பு ; நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை !

களு கங்கையின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான 'குடா ஓயா'வின் நீர்மட்டம் தற்போது எச்சர…

எல்-நினோ தாக்கத்தால் இலங்கைக்கு வரவிருக்கும் புதிய சவால்!

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத…

மாகாண சபை தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் - பிரதமர் ஹரிணி மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சியில் இருக்கும் போது பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டு…

போதைப்பொருள் பாவித்த 10 பஸ் சாரதிகள் கைது!

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் ஹொரனை …