அண்மைய செய்திகள்

இலங்கையின் 30% நிலப்பரப்பு மண்சரிவு அபாய வலயமாக அடையாளம் !

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய…

சீரற்ற வானிலை சேதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு !

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் …

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நு…

கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் குறித்த எச்சர…

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான…

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவ…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்க தீர்மானம்

தற்போதைய அனர்த நிலைமையும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித…

தங்கம் விலை மீண்டும் உயர்வு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் வ…

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆய்வாளர் போட்டியில் Smart cooling mate கண்டுபிடிப்பிற்காக சுந்தரராஜன் - கோசகனுக்கு தங்கப்பதக்கம்

(சித்தா) மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் தரம் 9 இனைச் சேர்ந்த சுந்தரராஜன் - கோசகன் அகில…

இணையவழி பணமோசடி: சந்தேகநபர் ஒருவர் கைது !

இணையவழியில் பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்…

மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை !

யாழ்ப்பாணம் - பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை …

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந…

யாழில் 25 ஆயிரம் ரூபா வழங்காததால் மாணவன் முறைப்பாடு ; நடவடிக்கையை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கா…

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

கட்டான - திம்பிரிகஸ்கடுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்ப…

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் கைது !

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ்…

தித்வா புயல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை; முடிந்தால் ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் !

தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிக…

மலையகத் தமிழ் உறவுகளை வட, கிழக்குக்கு மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்கத் தயார் - சுமந்திரன் !

அண்மையில் கண்டி மற்றும் கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்…

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது !

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுப…

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்…

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுட…

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் -ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

காலநிலை குறித்து விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய…

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்க 35 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கோரி மனிதநேய முன்னுரிமைத் திட்டம்

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க இலங்கையர்கள் எடுக்கும் முயற்சியையு…

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்க…

13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல் !

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க…

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அவதானம்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கா…

பேரிடர் பாதிப்படைந்த வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்து மீள ஆரம்பிக்க உதவ அமைச்சரவை அனுமதி

பேரிடர் தாக்கத்துக்கு உள்ளான வழிபாட்டுத் தலங்களை துப்பரவு செய்து, செயற்பாடுகளை மீள ஆரம்ப…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திர…

உயர் தரப் பரீட்சை விடைத்தாளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை !

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட…

20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மதுவரி திணைக்கள சார்ஜண்ட் கைது !

20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற மதுவரித் திணைக்கள சார்ஜண்ட் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் ப…

ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை !

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆ…

வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள் !

கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, …

யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ …

அனர்த்தங்களால் அழிவடைந்த வாகனங்களின் விபரங்கள் சேகரிப்பு !

இயற்கை அனர்த்தங்களால் அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான விபரம் மற்றும் தகவல்களை சேகரித்து வருவ…

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும் குழாய் தொகுதிகளை நன்கொடையாக வழங்கியது ஐ.நா அபிவிருத்தித்திட்டம் !

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்கும், பாதுகாப்பான தூய குடிநீரி…

முட்டை விலை அதிகரிப்படாது - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் !

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எ…

பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்கும் அரசாங்கம் !

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை, சமூக நலன்புரி…

கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐவர் கைது !

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பி…

போலி சாரதி அனுமதி பத்திரத்தை தயாரித்த இருவர் கைது !

பொரலஸ்கமுவ - வெரஹெர பகுதியில், போலி சாரதி அனுமதி பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேகநபர்கள…

கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் இலவச வைத்தியமுகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் ம…