அண்மைய செய்திகள்

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் அனோஜனின் உயிரைப் காப்பாற்றுவ…

“ஊழல்வாதிகளின் கைதுகள் இனி தீவிரமடையும்; எவரும் திணறக்கூடாது” – ஜனாதிபதி

ஊழல்வாதிகளை கைது செய்வதில் எவ்வித வரையறையும் கிடையாது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்க…

அனோஜனின் விடுதலைக்கு இஸ்லாமிய சகோதரர்களும் அரசியல்வாதிகளும் வழிவகைகளை செய்ய வேண்டும் – சிறிநேசன் எம்.பி.

அனோஜனின் விடுதலை அல்லது அவர்களது தண்டனைக் குறைப்பு என்பது இலங்கை மக்கள் எதிர்பார்க்கின்ற…

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கை படுகையைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான க…

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் ஊழியர் கைது

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வை…

லஞ்ச் ஷீட், பொலித்தீன் பைகள் தொடர்பில் நாடளாவிய சோதனை – 104 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்…

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை – இரத்மலானை சுப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய…

7 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் மூன்று தாய்லாந்து பெண்கள் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக…

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐவர் கைது

கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இல…

திலீபனுக்கு நினைவேந்தல், உருவச்சிலை அமைத்தமை இராணுவத்தை அவமதிக்கும் செயல் – சரத் வீரசேகர

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு, உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்த…

அனோஜன் விவகாரம் : சவுதி தூதரக உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க நேரம் கோரும் தமிழ்பேசும் மக்களின் பேரவை

அனோஜனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் ஊடாகவே செய்திகள் வெளிவந்த…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல், வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…

அனோஜனை காப்பாற்ற இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடு – அமைச்சர் விஜித்த ஹேரத்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்…

திருகோணமலை மதுபானசாலை கொள்ளையில் சிக்கிய 54, 61 வயது நபர்கள் – ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட்

திருகோணமலை - அநுராதபுரம் சந்தியிலுள்ள மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து, பணத்தை க…

இலங்கைத் தொழிலாளருக்கு மரண தண்டனை என தகவல் – கருணை காட்டுமாறு சவூதி அரேபியாவிடம் சஜித் கோரிக்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்…

மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்தபோது சரிந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயண…

பெசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ‘Blue Notice’ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்…

வாகனப் பதிவு தொடர்பான புகார்களுக்கு புதிய WhatsApp இலக்கம்

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் வீதி…

சம்மாந்துறையில் வேனில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் : பணத்துடன் ஒருவர் கைது

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் …

“பாதாள உலகத் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள்” – சரத் பொன்சேகா

தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் உர…

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்

படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன…

திருகோணமலை மதுபானசாலை ஆயுதக் கொள்ளை – ஒரு மணிநேரத்தில் சிக்கிய சந்தேகநபர்கள் !

திருகோணமலை அனுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானசாலை ஒன்றில் நேற்று (18) இரவு இடம்பெற்ற ஆ…

மது போதையில் தாயுடன் தகராறு – தம்பியின் தாக்குதலில் அண்ணன் பலி !

அங்குருவாதொட்ட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்ப…

திருகோணமலை மதுபானசாலையில் ஆயுத முனையில் கொள்ளை

திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றிற்குள் நேற்று (18) இரவு சும…

அதிவேக வீதியில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி கட்டாயம்

அதிவேகப் வீதியில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசன பட்டி அணிவது இன்று சனிக்கிழமை (19)…

இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் …

டெலிகிராம் மூலம் இணையவழி பண மோசடி - பெண் கைது

இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர…

11 வயது சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வெளியான காணொளி; பொலிஸார் விசாரணை

சமூக ஊடகங்களில் பரவி வரும் 11 வயது சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் காட்டப்படும் க…

அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரிஷாட் பதியுதீன்; விடுதலைக்காக நடவடிக்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட…

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற…

இன்று முதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை…

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள்- அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டு…

இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் 02 மாதங்களின் பின்னர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம்

இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து …

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா

ஆலய உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை கழுதாவளை பிள்ளையார் ஆலய…