அண்மைய செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலையில் காயமடைந்த 28 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை…

கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு ; பிணை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் – நீதி அமைச்சர்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும்…

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபருக்கு பிரியாவிடை விழா

சிசிலியா தேசியப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட…

உயர் பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற…

யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

யாழில் வியாழக்கிழமை (6) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வழக்கில் மேலும் 24 கைதிகள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டனர்; மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடு…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்…

மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (07) வெள்ளிக்கிழமை கால…

குற்றப்பத்திரிக்கை கையளிப்பின் பின் லக்ஷ்மன் யாப்பாவிற்கு பிணை

இலஞ்ச சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் திட்டமிட்ட சதியா? – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியுள்ள குழப்ப நிலைமைகள் தேசிய பாதுகாப்புக்கு …

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இ…

பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேன, இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் தட…

பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அருகே வீடியோ பதிவு செய்த நபர் கைது

பொலிஸ்மா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீ…

சிறைச்சாலைகளில் தொடரும் அமைதியின்மை குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அமைதியின்மை தொடர்பில், நீதி அமைச்சரும் சிறைச்…

ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்து ஓட்டிய சாரதி கைது

கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை…

"ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் இன்னும் வெளியில் உள்ளனர்" – சாமர சம்பத்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோ…

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்: 2 கைதிகள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான ந…

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் ; கைதிகள் மத்தியில் அமைதியின்மை

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) கைதிகள் மத்தியில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளத…

"மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசின் உண்மையான மக்கள் ஆதரவு வெளிப்படும்" – ஐக்கிய மக்கள் சக்தி

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் உ…

பல பகுதிகளுக்கு மழை, பலத்த காற்று

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையா…

ஆகஸ்ட் 10, 11-ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்கள் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை!

பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நோய் விடுப்பு …

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் த…

இலங்கையில் 5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் !

இந்த ஆண்டில் இதுவரை 280 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடு செல்ல  சம்பளமில்லா விடுப்பு (No-Pay …

கஞ்சா விற்ற பல்கலைக்கழக மாணவனுக்கு அபராதம்

சக மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கடத்தல் சிகரெட்டுகளை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்கலைக்…

"வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்" – பாராளுமன்றத்தில் சாணக்கியன் MP

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்…

SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்கள் விற்பனை – இருவருக்கு அபராதம் ; 42 தலைக்கவசங்கள் அழிக்க நீதிமன்றம் உத்தரவு

SLS 517 தரச்சான்று இல்லாத பாதுகாப்பு தலைக்கவசங்களை விற்பனை செய்த கடையொன்றுக்கும், அவற்றை…

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்…

புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக் காலத்தில் இடர்களை அறிவிக்க 5 புதிய அவசர தொலைபேசி இலக்கங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப்    க் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அற…

கிணறு வெட்டுவதாகக் கூறி புதையல் தோண்டிய மூவர் கைது

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டியேகெதர - வலல வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பு…

குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தி…

பலத்த காற்று, கொந்தளிப்பான கடற்பரப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்…

நெடுந்தீவில் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் …

தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்ட…

IMF-இன் பொம்மைகளாக அரசாங்கம் மாறியுள்ளது - சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சியில் இருக்கும் போது தொழிலாளர் வர்க்கம் பற்றிப் பேசிய அரசாங்கம் , தற்போது சர…

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம்: முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹெவலோக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்…

சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 16,345 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக 11 மாவட்…

சம்மாந்துறையில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும…

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து முன்னெடு…

அம்பாறையில் போதைப்பொருள் கடத்தல்காரி 'மது' கைது !

அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங…