அண்மைய செய்திகள்

கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்....- சாணக்கியன்-

கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு …

பாதாள உலகக் கும்பலின் நெருங்கிய சகா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் பிரபல பாதாள உலகக் கும்பலின் தலைவன் ஒருவனின் நெ…

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 26 பேர் பலி...!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளது…

கிரைண்டர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு !

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலிய…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வ…

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்....

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களி…

முன்பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு - ஜூலை 1க்குள் பதிவு அவசியம்

இலங்கையில் செயல்பட்டு வரும் அனைத்து முன்பள்ளிகளும் (Preschools) புதிய விதிமுறைகளின் கீழ்…

சில மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு

நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும் அதனுடன்…

பல்கலைக்கழகப் பிரவேசம் - 2025/2026 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல…

செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம…

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்....!

இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ…

மதுவரி திருத்தமின்மையால் மதுப்பயன்பாடு அதிகரிப்பு - மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கவலை

இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தி…

உர இறக்குமதியில் அதிக விலை செலுத்தப்படவில்லை...!

உர இறக்குமதிக்காக அரசாங்கம் மிக அதிகப்படியான விலையைச் செலுத்தியதாக வெளியான செய்திகளை தேசி…

ஆழியவளையில் வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல் ; உடமைகள் சேதம் ; சந்தேக நபர்கள் குறித்து விசாரணை..!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை (2) நள்ளிரவு வேளையில் …

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு 05 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ள…

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தினப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (05.05.2026)…

வியட்நாம் ஜனாதிபதி விஜயத்தில் கையொப்பமிடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்....

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்னாம் சோசலிச குடியரசின் ஜன…

முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்க…

மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி..

தங்கோட்டுவ, கடுகெந்த மஹவத்த பகுதியில் அமைந்துள்ள அரசாங்க பண்ணைக்கு சொந்தமான நிலமொன்றில், …

’’யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுங்கள்’’: அர்ச்சுனா கேட்கிறார்

கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது த…

இலஞ்சம் பெற்று தப்பிச் சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைம…

மட்டக்குளியில் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது..!

மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் 77 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் …

பொத்துவில் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு...!

பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர…

தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அடையாளத்தைப் பாதுகாப்போம்

தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என மட்டக்களப்பு மேற்கு …

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் - ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்…

பொத்துவில் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உய…

பலாப்பழம் மோதல்: தந்தையின் தாக்குதலில் மகள் உயிரிழப்பு....!

பலாப்பழம் பறித்தது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் பட…

கோப்பாயில் உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு....!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பருத…

இன்றைய வானிலை

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என வளிமண்டலவியல் த…

கவிஞர் ரவி கிருஷ்ணாவின் இருவாட்சி கவிதை நூல் வெளியீடு

கதிரவன் கலைக் கழகத்தினால் கவிஞர் ரவி கிருஷ்ணாவின் இருவாட்சி கவிதை நூல் வெளியீட்டு விழா 03…

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சிய…

வெலிக்கடை சிறை கைதி ஒருவர் உயிரிழப்பு...!

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப…

விசா இன்றி பம்பலப்பிட்டியில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந…

ஏறாவூர்ப்பற்று பிரதேச மகளீர் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் அணி சாம்பியன்!

50 வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூ.ர்ப் பற்று பிரதேச விளையாட்டு…

இனி பேருந்து நிலையங்களுக்கு அலைய வேண்டாம்: 'Online' முன்பதிவுக்கு ரூ.30 மட்டுமே!

இலங்கையில் நீண்ட தூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்காக, இணையவழி (Online) இருக்கை முன்…

இலங்கை - மாலைதீவு இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மாலைதீவு - இலங்கை உறவுகளில் புதியதொரு அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், 07 புரிந்துணர்வு…