அண்மைய செய்திகள்

இரகசிய அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இனி ஈடுபடமாட்டோம் – நாமல் ராஜபக்ஷ

அரசியல் கூட்டணி தொடர்பாக இனி இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும், கடந்த …

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு !

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ப…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஜனநாயக விரோதம் – தயாசிறி ஜயசேகர

நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் ஜனநாயகத்துக்கு விராே…

எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசு…

சில பகுதிகளில் மழை; கிழக்கில் அதிக வெப்பம் – பல கடல் பிராந்தியங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

மேற்கு ஐரோப்பாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 2.7 இலட்சம் பேர் இடம்பெயர்வு

மேற்கு ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீவி…

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு: 25 பேர் கைது

ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பிரதேசத்தில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந…

போதைப்பொருள் சோதனையில் 315 சாரதிகள் கைது

வாகன சாரதிகள் உணவு உட்கொண்ட பின்பு, அவர்களது சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்…

போதைப்பொருளுடன் வந்த காவடியாட்டக் குழுவினர் கைது; தேவிநுவரை பெரஹெராவில் கடும் பாதுகாப்பு

தேவிநுவரை உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெராவில் இன்று (28) …

7 மாதங்களாக ஆசிரியர் இன்றி தவிக்கும் தரம் 3 மாணவர்கள்: புதுக்குடியிருப்பில் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மூங்கிலாறு த…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – ஹர்ஷன நாணயக்கார

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச்…

டால்க் பவுடர் புற்றுநோய் வழக்குகள்: 5.5 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

டால்க் (Talc) கலந்த குழந்தைகளுக்கான பவுடர் கருப்பை முட்டைப்பை (Ovarian) புற்றுநோயை ஏற்பட…

தற்போது குடிநீர் விநியோகக் கட்டுப்பாடு இல்லை; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை வேண்டுகோள்

நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை நிலவியபோதிலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும…

வவுனியா நெடுங்கேணியில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பலி

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந…

திருக்கோவிலில் முச்சக்கர வண்டி விபத்து: பெண் உயிரிழப்பு – இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்…

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி…

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க பிக்குகளின் தியாகம் முக்கியமானது – அகலகட சிறிசுமண தேரர்

சாசனரக்ஷக சங்க சபையின் ஆளும் சபை உறுப்பினரான வண. அகலகட சிறிசுமன தேரர், பௌத்த பிக்குகளை அ…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இடம்பெறும் தெவிநுவர காவடியாட்டம்

தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எச…

கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் ச…

தேவேந்திரமுனை, கதிர்காமம் நிலமேக்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

வரலாற்றுச் சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உதய கம்மன்பில

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை கொண்ட…

உலகின் அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை 4வது இடம் – சர்வதேச நாணய நிதியம்

உலகின் அதிவேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 20…

தென்மேற்கில் மழை; கிழக்கில் வெப்பம் – வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்…

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது - நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.…

சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் : மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசா…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அ…

பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது – உலப்பனை சுமங்கல தேரர்

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்…

பாணந்துறை கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை: ஜெல்லிமீன்கள் தாக்கி சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

பாணந்துறை கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களு…

சட்டவிரோதமான முறையில் வாகனத்தைப் பதிவு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்து உரிமையை மாற்றியமைத்த சம்பவம் தொடர…

பொத்துவில் - அம்பாந்தோட்டை கடற்பகுதிக்கு பலத்த காற்று எச்சரிக்கை

பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்து…

அரசியல் இலஞ்சம் வழங்கும் கலாசாரம் SJB-வுக்கு இல்லை – சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி (NPP) முன்வைத்துள்ள, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவு…

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு ; சட்டம் கொண்டுவர நடவடிக்கை

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை

சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்ப…

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது …

தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாக்கும் நாடாகவே இலங்கை உலகில் தனித்துவம் பெற்றுள்ளது – களனி பல்கலைக்கழக வேந்தர் நாரம்பனாவே ஆனந்த தேரர்

உலகளவில் இலங்கை இன்றளவும் ஒரு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு…

நாளை முதல் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவ…

உலக சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அடுத்த மாத எரிபொருள் விலை -இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம்

எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச ச…

36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கைத் தந்தை, மகன் பங்களாதேஷில் பாதுகாப்பாக மீட்பு !

இயந்திரக் கோளாறு காரணமாக 36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கைத் தந்தையும் மகனும் பங்களாதேஷ…

தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பொலிஸ் பரிந்துரை

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹர…

விலங்குகளை கொடுமைப்படுத்துவோருக்கு ரூ.5 இலட்சம் அபராதம், சிறையும்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொ…