அண்மைய செய்திகள்

பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள்

இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சுமார் 37 வருடங்களாக இந்நாட்டுக்காகக் கடமையாற்றிய 35 ஆவது …

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட…

ஜனாதிபதி மீதான 75% மக்கள் நம்பிக்கை அறிக்கை பொய் ; மாகாணசபைத் தேர்தல் நடத்தினால் உண்மை தெரியும் - உதய கம்மன்பில

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக வ…

நீர்த்தேக்கங்களில் 45% மட்டுமே நீர் இருப்பு – சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள்

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீர் மட்டம் 44 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ம…

மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல் – ஜூலை 31 இறுதித் திகதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்க…

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் திருமணங்கள் 28% சரிவு – பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம…

பாலின மாற்றத்திற்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள …

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவைப் பகி…

பயிர் சேதம் தொடர்பான தகராறு – நஷ்டஈடு வழங்கச் சென்றவர் கொலை !

பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய…

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவ…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை : ஐவர் கைது!

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் …

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய திருத்தம் – புதிய PPT விதிமுறை அமுல்

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்…

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை: வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானம்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப…

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை உடனடியாக மீளப் பெற வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்

வலி வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுவீகரிப்பு வர்த்…

கிழக்கு மாகாணத்தில் அதிக வெப்பம், பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்று…

அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின்

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின…

ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சி – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக…

இலங்கையில் தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு !

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமா…

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்தில் தீப்பரவல்

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெலிப்பன்ன பகுதி…

செம்மணி புதைகுழி : கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 37ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று…

மட்டக்களப்பில் விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி திருடிய நபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி சோதன…

முட்டை விலை மீண்டும் உயர்வு – நாளை முதல் புதிய விலை அமல்

வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் …

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்…

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் த*கொலைக்குத் தள்ளப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு …

ஜூலை முதல் 15 நாட்களில் மட்டும் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு!

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

பாதயாத்திரை அன்னதான பொருட்கள் குறித்து தவறான தகவல் : சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான பொருட்கள், கழிவு அகற்றும் உழவு இயந்திரப் ப…

"டிரம்பின் கையொப்பத்திற்கு மதிப்பில்லை; நம்பகத்தன்மையும் இல்லை" – ஈரான் கடும் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அ…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன இன்…

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து காயம்!

அம்பேவெலை பகுதியில் இன்று (19) காலை, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிர…

மனித விழுமியங்களும் ஆன்மீகமும் சீரழிந்து வருகின்றன – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நவீன மனித சமுதாயத்தில் மதமும் ஆன்மீகமும் பின்தள்ளப்பட்டு, மனித விழுமியங்கள் சீரழிந்து வர…

பிலியந்தலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?

பிலியந்தலை, போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் …

கட்டுநாயக்கவில் சிமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திக்கு அருகில் சிமெந்து உற்பத்தி மற…

டீசல் மின் உற்பத்தி குறையும்; மின்கலங்கள் மூலம் புதிய மின் திட்டம்!

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவ…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய நடைமுறைகள்: தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத…

காலாவதியான மருந்துகள் பயன்படுத்திய 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.6 இலட்சம் அபராதம்

அநுராதபுரம் நகரிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளை…

பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியில் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் …

பிலியந்தலையில் சந்தேகநபர்களை சோதனையிட முயன்றபோது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது …

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுகின்றன – நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்ப…

சுரேஷ் சலேவை விடுவித்து நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பெங்கமுவே நாலக தேரர்

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை விடுவித்து அவருக்கான நீதியை நி…

கிழக்கு மாகாணத்தில் இன்று எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொ…