அண்மைய செய்திகள்

பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது – உலப்பனை சுமங்கல தேரர்

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்…

பாணந்துறை கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை: ஜெல்லிமீன்கள் தாக்கி சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

பாணந்துறை கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களு…

சட்டவிரோதமான முறையில் வாகனத்தைப் பதிவு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்து உரிமையை மாற்றியமைத்த சம்பவம் தொடர…

பொத்துவில் - அம்பாந்தோட்டை கடற்பகுதிக்கு பலத்த காற்று எச்சரிக்கை

பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்து…

அரசியல் இலஞ்சம் வழங்கும் கலாசாரம் SJB-வுக்கு இல்லை – சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி (NPP) முன்வைத்துள்ள, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவு…

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு ; சட்டம் கொண்டுவர நடவடிக்கை

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை

சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்ப…

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது …

தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாக்கும் நாடாகவே இலங்கை உலகில் தனித்துவம் பெற்றுள்ளது – களனி பல்கலைக்கழக வேந்தர் நாரம்பனாவே ஆனந்த தேரர்

உலகளவில் இலங்கை இன்றளவும் ஒரு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு…

நாளை முதல் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவ…

உலக சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அடுத்த மாத எரிபொருள் விலை -இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம்

எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச ச…

36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கைத் தந்தை, மகன் பங்களாதேஷில் பாதுகாப்பாக மீட்பு !

இயந்திரக் கோளாறு காரணமாக 36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கைத் தந்தையும் மகனும் பங்களாதேஷ…

தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பொலிஸ் பரிந்துரை

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹர…

விலங்குகளை கொடுமைப்படுத்துவோருக்கு ரூ.5 இலட்சம் அபராதம், சிறையும்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொ…

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற ஹோட்டலுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்ததற்காக, கரடகொல்ல…

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொது…

20 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடியர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.201.89 மில்லியன் பெறுமதியான 20.117…

64 புறாக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு சகோதரர்களுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

இத்தாலியில் இருந்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இரு இலங்கைச் ச…

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் - சாமர சம்பத் தசநாயக்க

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான …

மதுபோதையில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய பிரதான பொலிஸ் OIC கைது

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹ…

ஆட்சியைத் தக்கவைக்க தினமும் மக்களை ஏமாற்றுகிறது அரசு – சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது போல், தற்போது ஆட்சியை…

துறைமுகத்தில் முடங்கியுள்ள 1,025 வாகனங்களை ஏலத்தில் விற்க சுங்கம் நடவடிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந…

வவுனியாவில் சோகச் சம்பவம்: காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக …

"நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க விரும்பினால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுங்கள்" – நாமல் ராஜபக்ஷ

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்புகள் வெளியாகி வரும் நிலைய…

கடந்த அரசுகளின் பாதையிலேயே தற்போதைய அரசும் செல்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங…

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : 81 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள்

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்த…

இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறையை விளக்கிய இந்திய உயர்ஸ்தானிகரகம்

இந்தியா பயணம் செய்யும் இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும்…

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 36,200 சிகரெட்டுகள் பறிமுதல் ; மலேசியர் கைது

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு வர்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : அக்கரைப்பற்றைச் சேர்ந்த விடுதி முகாமையாளர் கைது !

(பாறுக் ஷிஹான்) அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார வி…

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வ…

கிழக்கு உட்பட பல பல மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம் !

வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) பகல் வேளையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட யா…

தேசிய மட்ட அரச சிறுவர் நாடகப் போட்டியில் சிவகுரு நந்தகுமாரின் நெறியாள்கைக்கு இரண்டாம் இடம்

(சித்தா) அரச சிறுவர் நாடகம் 2025/2026 ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா…

"ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கவில்லை; வெளியான தகவல் தவறு" – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனா…

60 வயதில் ஓய்வு அவசியம் ; ஆன்மீகத் தேடலுக்கான நேரத்தை பறிக்க வேண்டாம் – அஸ்கிரிய அனுநாயக்க தேரர்

அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேட…

ரணில் சஜித்தை மீண்டும் சீடராக்க முயற்சிக்கிறார்: நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்ட…

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 இல் ஆரம்பம் : அனுமதி அட்டைகள் விநியோகம்

2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம…

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைக…

2029ல் மீண்டும் பாராளுமன்றம் வருவேன்; ஹர்ஷன நாணயக்காரவை சிறைக்கு அனுப்புவேன் – அர்ச்சுனா MP

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ம…

மட்டக்களப்பில் கார் – லொறி நேருக்கு நேர் மோதல் : 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) க…

நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்றாலும், மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி வென்றுள்ளது – முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரச…