அண்மைய செய்திகள்

பராக்கிரம சமுத்திரம் அருகே 1,298 T-56 குண்டுகள் மீட்பு

பொலன்னறுவை பராக்ரம சமுத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து 1,298 T-56 உயிர் குண்டுகள் பொ…

பாங்காக்கில் (Bangkok) மோதல் சர்ச்சை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலாளர் இடைநீக்கம்

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட உடல் மோதல் சம…

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு வருகிறது முதலாவது மசகு எண்ணெய்க் கப்பல்

மத்திய கிழக்கு மோதல் நிலையில் இலங்கைக்கு வருகை தரும் முதல் மசகு எண்ணெய்க் கப்பல் நாளை (1…

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வா…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி கைது - வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவ…

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ம ர ண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய …

உலக எண்ணெய் விலை மாற்றம் மத்தியில் இலங்கை $286 வரை செலுத்தியது - HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையினால், இலங்கை ஒரு பேரல் எண்ணெயை சுமார் 286 அமெரி…

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் 6 சீனர்கள் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள்…

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தி…

நிலக்கரி மோசடி : சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு கொண்டுவருவோம் – முஜிபுர் ரஹ்மான்

நிலக்கரி மாேசடி தொடர்பில் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்…

உடலில் மறைத்து கொண்டு வந்த ரூ. 24 மில்லியன் மின்னணு சாதனங்களுடன் 9 சீனர்கள் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), கணினி தொடர்பான நிதி மோசடிகளில்…

11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 38 வயதுடையவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகந…

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில…

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடுகள் முறையான தரநிலைகளுக்கு அமைய இல்லாவிடின், அத…

வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – வஜிர அபேவர்த்தன

வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவி…

இன்றைய வானிலை

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதி…

வெருகல் ஆறு சோகம் - இருவரின் சடலங்கள் மீட்பு

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்கள…

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றுப் பதிவு : ஆறு நாட்களில் 1 பில்லியன் வருமானம்!

புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை…

பொதுஜன பெரமுனா கடந்த கால பிழைகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறும் – நாமல் ராஜபக்ச

கடந்த கால பிழைகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவி…

மன்னார் கடலில் மீன்பிடிப் படகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - மீனவர் பலி

மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்த…

நாட்டில் தங்க விலை அதிகரிப்பு !

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன…

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி கைது

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெ…

மட்டக்களப்பு - தாண்டியடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி !

( தவக்குமார் ) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தாண்டியடி பிரதான வீதியில் ஜ…

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நெருக்கடி: கொள்கைகளை மாற்றப்போவதில்லை என தெஹ்ரான் ஆய்வாளர் !

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மாற்றிக்கொ…

புத்தாண்டில் நாட்டில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவு !

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந…

அரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல் !

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும்…

LGBTQI சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கல்: மதத் தலைவர்களின் எதிர்ப்பால் ஆதரவு இரத்து !

மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக…

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு !

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளி…

ஈரானுடனான போர் முடியும் தருவாயில் உள்ளது - ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெர…

களுவாஞ்சிக்குடியில் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி விற்பனை - உரிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் …

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கலாசார விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்த…

வாழைச்சேனை துறைமுகத்தில் காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று தி…

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும்…

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு - எவையும் சிக்கவில்லை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு …

அரச இழப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வீட்டில் ஜனாதிபதியுடன் புத்தாண்டு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சே…

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 'குஷ்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒர…

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்…