அண்மைய செய்திகள்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் அதிக பெறுமதி வாய்ந்த ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் !

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நி…

தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு விளக்கமறியல் !

காலியில் அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15) தாயை கத்தியால் குத்தி கொலை …

மட்டக்களப்பில் இளைஞர்கள் மீது தாக்குதல் - குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் கைது !

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா அடங்கிய பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞ…

பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளது ; பொதுமக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் !

நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடகப…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர்கள்

ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளத…

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ்…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் புகையிரத நிலைய அதிபர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத ந…

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி - சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக ச…

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும…

கிணற்றில் விழுந்த சிறைச்சாலை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் வி…

உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ம…

இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகிக்கொள்ள தீர்மானம் !

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்ச…

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையி…

நாட்டில் பிளவுகளுக்கு வழிவகுக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தக்கூடாது - சஜித் பிரேமதாச !

பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படை வாதத்தை ஊக்குவி…

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுகின்றன - இரா.சாணக்கியன்

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்…

தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு !

வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்க…

பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் !

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொ…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது !

சீதுவை - நீர்கொழும்பு வீதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி…

சம்மாந்துறையில் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய மூவருக்கு விளக்கமறியல் !

வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று ச…

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் !

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீ…

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் - ஹர்ஷன ராஜகருணா

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அர…

நாட்டின் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதி…

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே - பிரதமர்

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும…

நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோச…

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி ரயில் தண்டவாளத்திற்கு அருக…

சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும் - நாமல் ராஜபக்ஷ

அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. 88 மற்றும்…

அலவ்வவில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் ப டு கொ லை !

அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட…

ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் !

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள…

அதிவேக வீதியில் விசேட சோதனை: சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது !

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் ஊடாகப் பயணித்த அ…

இலங்கை வரும் நாணய நிதிய சிறப்பு குழு !

இலங்கையை அண்மையில் தாக்கிய 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆராய்வ…

"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன் கைது !

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்ற…

வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது !

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொ…

சமனலவேவ பகுதியில் வீதியோர பள்ளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனின் சடலம் மீட்பு !

சமனலவேவ - லந்துயாய பகுதியில், வீதியோர பள்ளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இள…

ஹல்துமுல்லையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ;சாரதி பலி !

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியி…

அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை - பிரதமர் ஹரிணி

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான…