அண்மைய செய்திகள்

ராகம கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 38 வயதுடைய…

கெப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்தல் : இளம் தம்பதி கைது

கெப் ரக வாகனமொன்றில் பெருமளவிலான கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து …

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்…

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; 23 வயது சந்தேகநபர் கைது

தெஹிவளை பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில…

பொலிஸ் மா அதிபர் தொடர்பான கருத்து; சாகர காரியவசத்திற்கு CCIB அழைப்பு

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வெளியிட்ட கருத்தொன்று குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக ஸ்ரீலங்…

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் …

சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின் நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு ? - திலும் அமுனுகம

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வை…

கிழக்கிலும் பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு ; கடற்பகுதிகளில் பலத்த காற்று

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மா…

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம…

அதிக விலைக்கு அரிசி விற்பனை : இரு கடைகளுக்கு 3 இலட்சம் அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண…

காலாவதியான மருத்துவப் பொருட்கள், இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

கேகாலை பகுதியில் இயங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு, இரத்தப் பரிசோதனைக்காக நிர்ணயிக்…

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை – மூன்று விற்பனையாளர்களுக்கு அபராதம்

ஹெட்டிப்பொல பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் அங்…

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேத…

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை அனுப்ப…

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய 94 சீனப் பிரஜைகளுக்கு 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம்

சுற்றுலா வீசாக்களின் மூலம் வருகை தந்து வீசா விதிமுறைகளை மீறி நாட்டில் சட்டவிரோதமான முறைய…

கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோ…

SLSI அனுமதியின்றி இயங்கிய டின் மீன் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – ரூ.15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

பன்னல, எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் அனுமதியின்றி…

நோர்வூட் அஸ்வெசும மோசடி தொடர்பில் மேலும் இரு உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செய…

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை ம…

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால…

இரத்மலானையில் கைக்குண்டு வீச்சு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்த…

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்தும் சிறைச்சாலைகளில் மோதல்கள் தொடர்கின்றன – சஜித் பிரேமதாச

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நீதி அமைச்சருக்…

சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்று அரசாங்கம் குறிப்பிடலாம் – நாமல் ராஜபக்ஷ

சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் இடையில் தொடர்புண்டு என்று…

சம்மாந்துறையில் கசிப்பு விற்பனை – 25 போத்தல்களுடன் நபர் கைது

சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்க…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில்…

பூனையை துன்புறுத்திய வீடியோ வைரல் – இரு இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலான வீடியோ ஒன்றில் பூனை துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்…

நாட்டின் பல பகுதிகளில் மழை ; மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மா…

கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் …

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர முயற்சி – மனோ கணேசன் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவாகவும், நீதித்துறையின் சுயாதீனத்த…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக …

புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் சில நாடுகளில் நிராகரிப்பு - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் MP !

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை காரணமாக, இலங்கையி…

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்ப…

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா கைப்பற்றல் : இருவர் கைது

இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டு…

சமூக வலைத்தளங்களில் நிர்வாண வீடியோ வலையில் சிக்கவைத்து பணம் பறிக்கும் மோசடி – SLCERT எச்சரிக்கை!

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெர…

அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க விசேட அபிவிருத்தி நிதியம் அவசியம் - சாணக்கியன் MP !

அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிர…

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்…

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை

சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை…

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திக…

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் ப…