அண்மைய செய்திகள்

ரயிலில் மோதி தாயும் மகளும் படுகாயம் - ஓமந்தையில் சம்பவம்

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானத…

இணையவழி ஊடாக அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமையொன்ற…

எத்திமலையில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொனராகலையில் எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல பகுதியில் கஞ்சா போதைப்பொருளுட…

நாளை முதல் புதிய விலைகளில் நெல் கொள்வனவு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப…

கடுகண்ணாவையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வயோதிபர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வய…

இன்றைய தங்க விலை நிலவரம் !

இன்று புதன்கிழமை (02) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை …

சிறுபோக நெல் அறுவடைக்காக நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் திறக்கப்படும் !

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள…

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளில் புதிய சட்டம் அமுல் !

சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்க ளுக்கான புதிய சட்டம் நேற்று முதல் ந…

2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கைது !

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் இரண்டு வர…

யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெ…

சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு !

நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ; ஒருவர் பலி ; 07 பேர் காயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒ…

ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான யோசனை நிறைவேறினால் புதிய கட்சி உருவாகும் - மஸ்க்

ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான செலவு யோசனை நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும…

இளைஞன் ஒருவரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மூவர் கைது !

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் …

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் !

City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் …

வட்ஸ்அப் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

தனிப்பட்ட வட்ஸ்அப் கணக்குகளை திருடும் (ஹேக்) நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குற…

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்த பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் க…

போலி டொலர்களுடன் ஒருவர் கைது !

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்ட…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட…

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட…

மடபண கடன் திட்டம் நவம்பர் 15 வரை அமுல்படுத்தப்படும் - அபிவிருத்தி நிதித் திணைக்களம்

விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை பெற்றுக்கொள்வதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல…

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது - ஜனாதிபதி

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழ…

விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க

வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அர…

ஆரையம்பதியில் பாம்பு தீண்டி ஒருவர் பலி

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள…

பஸ் கட்டணம் குறைப்பு !

பஸ் கட்டணத்தை 0.55 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்கு…

வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் !

சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு 1992 என்ற அ…

இன்றைய நாணயமாற்று விகிதம் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும…

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி !

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்த…

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

(சித்தா) இது தொழில் சார்ந்த திட்டமாக உள்ளதினால் வேலை செய்பவர்கள் உட்பட் அனைவரும் உரிய தகமை…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - 2025

(ரவிப் பிரியா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமான…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசகரும மொழி தின நிகழ்வுகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுட…

சம்மாந்துறையில் அகோர மாரியம்மனின் பாற்குடபவனி

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் கோவ…

மீண்டும் சிறையில் அடைத்தால் மீண்டும் நூல்களை எழுதுவேன் - விமல் வீரவன்ச

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புல…

தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்…

பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி தங்க நகைகளை கொள்ளையடித்த குடும்பம் கைது

மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு புலம…

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒரு…

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய : தண்டனை தொடர்பான அறிவிப்பு ஜூலை 24 இல்!

இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்…