அண்மைய செய்திகள்

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் நிதியுதவி!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க ஐக்கிய…

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய…

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் த…

ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கமரா; உரிமையாளர் கைது !

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அற…

பணக் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர் !

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மே…

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் !

"டித்வா" சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமா…

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்…

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை…

அனர்த்தம் எமக்கு தெரிந்த காலத்தில் இருந்து இந்தளவு பாரிய அனர்த்தம் ஏற்பட்டதில்லை ; நூற்றுக்கு 10 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - ராஜித்த சேனாரத்ன !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டு தொகையை வழங்குவதற…

இன்றைய வானிலை !

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. …

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் பட்மேற்கல்வி டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

(சித்தா) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்விப் பீடத்தினால் பட்மேற்கல்வி டிப்ளோமா கற்கைக…

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு !

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதன…

அவசரகால பிரகடன வழிகாட்டல்கள் குறித்த அரசாங்க அறிவிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை !

ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன வழிகாட்டல்கள்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி…

நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் !

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்…

வாழைச்சேனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் 20 ஆவது மைல்கல் ப…

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு !

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை கொள்ளைய…

சிவனொளிபாதமலை நுழைவு வீதி தொடர்பான பரிந்துரைகள் !

சிவனொளிபாதமலை செல்லும் ஹட்டன் நுழைவு பாதையின் 'மஹகிரி தம்ப' பகுதியில் ஏற்பட்ட மண்…

மின்னல் தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு !

காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி…

ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விரைவில் நியமனம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய !

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிற…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டு ; ஒருவர் கைது !

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 வெளிநாட்டு பறவைகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்…

ரயில் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ் சேவைகள் !

ரயில் பயணச்சீட்டை வைத்திருக்கும் பயணிகளுக்காக திங்கட்கிழமை (08) முதல் சிறப்பு பஸ் சேவை அற…

மோட்டார் சைக்கிள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது !

மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்…

கணவனை தாக்கி கொலை செய்த மனைவி கைது !

மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய…

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை: சிறைச்சாலை அத்தியட்சகர் காயம் !

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒ…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சீல் !

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 க…

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை - 1,000,000 /- அபராதம் !

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும் தனியார் நிறுவனமொன்றிற்…

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு !

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் …

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : வானிலை தொடர்பான முக்கிய விடயங்களை எதிர்வுகூறுகிறார் நாகமுத்து பிரதீபராஜா !

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று …

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும் !

அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 எ…