அண்மைய செய்திகள்

நாளை அதிக வெப்பமான வானிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் !

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் …

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட…

பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்திய சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்றம் விளக்கமறியல் வைக்க உத்தரவு !

(நூருல் ஹுதா உமர்) பெண்பிள்ளையின் வாட்சப் சமூக வலைத்தள பதிவுகள் (ஸ்டேட்டஸ்) பதிவிறக்கம் செ…

அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அநுர குமார இன்று எங்கே? - சாகர காரியவசம் கேள்வி

இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் ச…

மின்சார கட்டணம் உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்க…

அதிக வெப்பம் : பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு

தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெட…

3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் !

வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வ…

சிஐடி பிரிவுக்குள் கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை !

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ச…

மத்திய கிழக்கு நெருக்கடியால் யூரியா உர விநியோகத்தில் கட்டுப்பாடு: நெற்செய்கைக்கு மாத்திரம் முன்னுரிமை !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் …

மட்டக்களப்பு பெண் கொலை: மயக்க மருந்து விநியோகித்த முக்கிய சூத்திரதாரி கொழும்பில் கைது !

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிண…

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யா ஆனந்தராஜா பிரான்சில் துணை மேயராக நியமனம்

பிரான்ஸ், பாரிஸ் புறநகர் பகுதியாகிய பொன்டோ-கொம்போ (Pontault-Combault) நகரின் துணை மேயராக…

அன்று வெற்றி கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

அன்று வெற்றி கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஓரளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கட…

அடுத்த இரு வாரங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை !

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் நீர் விநியோகக் கட…

சுட்டெரிக்கும் கோடை: இலங்கையில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை தாண்டும்- பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் …

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் : பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் !

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், அறிமுகமில்…

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் நாடுகடத்தப்பட்டனர் !

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 ச…

தரமற்ற நிலக்கரி கொள்வனவு: அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு இதில் பங்கிருக்கிறது !

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவன…

மின்சாரக் கட்டணத் திருத்தம்: இன்று பிற்பகல் அறிவிப்பு

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த உத்தியோகபூர்வ…

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை !

பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த ந…

மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை !

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக…

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் கார் விபத்து!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த கார், …

“ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதே என் விருப்பம்” – டிரம்ப் கருத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெயை “கைப்பற்ற வேண்டும்” என்ற விருப்பத்தை…

இன்றும் வெப்பமான வானிலை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர…

இன்று முதல் வலுசக்தியை பாதுகாக்க சுரகிமு லங்கா திட்டம்

வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட …

பணத்திற்கு பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி - 11 இளைஞர்கள் கைது

பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும…

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்…

இலஞ்சம் பெற்ற மொனராகலை பிரதேச சபை உத்தியோகத்தர் கைது

மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப…

ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து…

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் பணி இடைநீக்கம்

அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்தினை பலவ…

இலங்கை நீதித்துறை வரலாற்றில் புதிய மைல்கல் - உயர் நீதிமன்றில் காகிதமற்ற மின்மயமாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்பம்

இலங்கை நீதித்துறை வரலாற்றை டிஜிட்டல் மயமாக்கல் நோக்கி நகர்த்தும் வகையில், முழுமையாக காகி…

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு !

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப…

வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமிப்பு - பெண் கைது

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண…

புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் காட்சிப்படுத்துவது கட்டாயம் !

திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட…

இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ; மூவர் கைது !

ஹற்றன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவ…

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மா…

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாவாவினுடைய பரிபூரண அனுகிரஹத்துடன் வீரமுனையில் ஸ்ரீ சாயி காயத்திரி ஹோமம்

(சித்தா) பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிறுவனங்களின் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு, பிரசாந்…

இந்த அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான எந்த திட்டங்களையும் இன்னும் வகுக்கவில்லை ; சஜித் பிரேமதாச

பல துறைகளில் நாடு கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகின்றன. மத்திய கிழக்கு போர் உருவா…