அண்மைய செய்திகள்

பணத்திற்கு பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி - 11 இளைஞர்கள் கைது

பிலியந்தலை - கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும…

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்…

இலஞ்சம் பெற்ற மொனராகலை பிரதேச சபை உத்தியோகத்தர் கைது

மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப…

ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து…

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் பணி இடைநீக்கம்

அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்தினை பலவ…

இலங்கை நீதித்துறை வரலாற்றில் புதிய மைல்கல் - உயர் நீதிமன்றில் காகிதமற்ற மின்மயமாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஆரம்பம்

இலங்கை நீதித்துறை வரலாற்றை டிஜிட்டல் மயமாக்கல் நோக்கி நகர்த்தும் வகையில், முழுமையாக காகி…

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு !

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப…

வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமிப்பு - பெண் கைது

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண…

புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் காட்சிப்படுத்துவது கட்டாயம் !

திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட…

இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ; மூவர் கைது !

ஹற்றன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவ…

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மா…

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாவாவினுடைய பரிபூரண அனுகிரஹத்துடன் வீரமுனையில் ஸ்ரீ சாயி காயத்திரி ஹோமம்

(சித்தா) பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிறுவனங்களின் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு, பிரசாந்…

இந்த அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான எந்த திட்டங்களையும் இன்னும் வகுக்கவில்லை ; சஜித் பிரேமதாச

பல துறைகளில் நாடு கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகின்றன. மத்திய கிழக்கு போர் உருவா…

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஊடாக புதிய கியூ.ஆர் முறைமை: 7 பிரிவுகளின் கீழ் எரிபொருள் வழங்க நடவடிக்கை !

விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாகனமற்ற எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய அடை…

453 வைத்திய பட்டதாரிகளுக்கு ஆரம்பநிலை வைத்திய அதிகாரி நியமனம்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 வைத்திய பட்டதாரிகளுக்கு, ஆரம்பநிலை …

அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தின் …

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது - நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக மாவட்ட அமைப்பாளர்களை…

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி தடையின்றி விற்பனை - விலங்கு உற்பத்தி சங்கம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தைக்குத் தேவையான கோழி இறைச்சியைத் தடையின்றி விற்பனை செ…

எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி: மின்சாரத் தடைக்கு அவசியமில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவிப்பு !

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டு…

கஞ்சா கலந்த மதன மோதகம் மீட்பு: இரு வர்த்தக நிலையங்கள் முற்றுகை !

தம்புத்தேகம நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தம்புத்தேகம பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்…

2600 போதை மாத்திரைகளுடன் இரு பெண்கள் கைது !

வெலிகடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நுகேகொடை பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினர…

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி தடையின்றி விற்பனை !

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தைக்குத் தேவையான கோழி இறைச்சியைத் தடையின்றி விற்பனை செய…

பண்டாரியாவெளியில் பரிசளிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் பரிசளி…

மார்ச் மாதம் எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என …

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் …

மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோக…

தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் …

எரிபொருள் கையிருப்பு தொடர்பான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பண்டிகைக் கால தேவையை கருத்தில் கொண்டு, எரிபொருள் கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற…

புகையிரத சேவையில் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம் – ஏப்ரலில் ஆரம்பம்

இலங்கை புகைரதத் துறையில் பாரம்பரிய காகித டிக்கெட் முறையை மாற்றும் நோக்கில், ஸ்மார்ட் பயண…

யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய …

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 சீனப் பிரஜ…

இன்றைய வானிலை

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒர…

எரிபொருள் பவுசர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க இணக்கம் !

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்க…