அண்மைய செய்திகள்

விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்…

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுகின்றார் - நாமல் ராஜபக்ஷ

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி…

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னா…

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரி வருமானம் 60 % வளர்ச்சி

கடந்த மூன்று ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மத…

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் - 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில்…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

முதியோர்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும் சமூகம் உருவாக்கப்படும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி !

முதியோர்களின் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறு…

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் !

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை கா…

கண்டி - பல்லேகலையில் விபத்து: பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு !

கண்டி - திகன வீதியில், பல்லேகலை இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவ…

கடும் வெப்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நாட…

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்க விசேட குழு நியமனம் !

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் தேசிய நீர் வழங்கல் மற்றும…

இணைய நிதி மோசடி உபகரணங்களுடன் 9 வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது !

இணைய வழியிலான நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ம…

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – ஐவர் படுகாயம் !

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை…

பதிவு உரிமம் இன்றி வாகனங்களை வைத்திருந்த கும்பல் சிக்கியது: மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடி !

பதிவு உரிமம் இன்றி வாகனங்களை வைத்திருந்த மூன்று நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப…

கம்மன்பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நூல் வெளியீடு ஒரு திட்டமிட்ட நாடகம்: பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது…

அரிய வகைச் சங்குகள், மான்கொம்புகளுடன் இருவர் கைது !

இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் புளத்சிங…

மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

எதிர்வரும் பண்டிகைக் காலம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான போதுமானளவு …

டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்த…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை !

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று (02) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இலங்கைக்கு  எவ்வித பாதிப…

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியீடு !

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்…

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் இன்று மீண்டும் வேலைநிறுத்தம்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), வியாழக்கிழமை (02) காலை 8 மணி முதல் மற்றொரு 24 மண…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது.  ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்…

இன்றைய வானிலை

இன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடிய…

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சுஹாரா புகாரி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்கா…

ஈரான் தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புகிறார் - ட்ரம்ப்

ஈரானிய தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து…

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி - மூவர் காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்பு…

2026 இல் இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி !

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறும…

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன்

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், விஞ்ஞானப் பிரிவில் மட்டக…

எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கர…

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு.

(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று 01.04.2026 க…

பெரியநீலாவணையில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை …

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது !

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடல…

வீதி விளக்குகளை அணைக்கும் தீர்மானம் விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் - மோட்டார் சைக்கிள் சங்கம் எச்சரிக்கை !

நாட்டில் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை வீதி விளக்குகளை அணைப்பதற்கு அரசாங்கம் எடுத்து…

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி !

மட்டக்களப்பு, ஆயத்தியமலை பொலிஸ் பிரிவில் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இட…

பண்டிகைக் காலத்திற்கு தட்டுப்பாடின்றி எரிபொருள்: ஏப்ரல் 6, 7 ஆம் திகதிகளில் மேலும் இரு கப்பல்கள் வருகை !

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக…

2025 உயர்தரப் பரீட்சை: 62.64 சதவீதமானோர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி; 111 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் !

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திக…

அனுமதிப்பத்திரமின்றி 150 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேக நபர் கைது !

அனுமதிப்பத்திரமின்றி 150 லீற்றர் டீசலை வைத்திருந்த குற்றச்சாட்டில், நீர்கொழும்பு - கொச்சி…

சுரங்கக் குழியில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் : சந்தேகநபர் கைது !

கஹவத்தை பகுதியில் 61 வயதுடைய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துட…

கேகாலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கம் !

கேகாலை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வல…

A/L பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இ…