அண்மைய செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் கைது

அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக…

காரைதீவில் ஆடைத் திட்டம் தொடக்கம் : பொது–தனியார் கூட்டாண்மையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குறிப்பாக இளைஞர்–…

சரத் பொன்சேகா தனிப்பட்ட குரோதங்களுக்காகவே அரசியல் செய்கின்றார் - திஸ்ஸ குட்டியாராச்சி !

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் மக்கள் நலனுக்காக அன்றி, தனது தனிப்பட்ட அரசியல் குரோத…

நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் உரை இரத்து !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ,…

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல்தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்…

இலங்கையைச் சேர்ந்த பயணிகளும் விண்ணப்பிக்கலாம் – மொசாம்பிக் உத்தியோகபூர்வ e-Visa தளம் !

மொசாம்பிக் அரசாங்கம், இலங்கை உட்பட 183 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக உத்தியோகபூர்வ e-Vis…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…

பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் வௌியீடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட…

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு : உடல்நலக்குறைவு எனத் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வ…

மனைவியின் தலையைத் துண்டித்து கொ லை செய்த கணவன்!

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய…

திருகோணமலை விகாரை - ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர …

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம் ; அனுமதிக்கு ஏற்ப புதிய பணிகள் ஆரம்பம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிர…

கொழும்பு துறைமுகத்தில் கோர விபத்து: பாரந்தூக்கி இயந்திரம் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரந்தூக்கி இயந்திரமொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து…

30 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்: சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு அதிரடி !

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந…

மீன் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து !

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே, பம்பல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார…

கடல் மார்க்க போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்ட திருத்தம் மூலம் கைது செய்ய வழி - ஹர்ஷன நாணயக்கார !

இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன்…

பெண் சந்தேகநபர் தப்பியோட்டம் - மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் !

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத…

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

மஹியங்கனை - மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை…

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு !

கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதி…

எம்.பி.க்கு ரூ. 54,285 சம்பளத்துடன் எரிபொருள், தொலைபேசி கொடுப்பனவு -பிரதமர் ஹரிணி தெரிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதச் சம்பளமாக 54,285 ரூபாவும் எரிபொருள், தொலைபேசி உள்ளி…

மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம் - ஹர்ஷன நாணயக்கார !

மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். …

"எமது கட்சி விவகாரத்தில் தலையிட அர்ச்சுனாவுக்கு அவசியமில்லை – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கடும் பதிலடி!

எமது கட்சியின் ஆசனம் தொடர்பில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதை அர்ச்சுனாவுக்கு குறி…

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் திடீர் தீப்பரவல் !

சிவனொளிபாதமலை உச்சிக்கு எதிரே அமைந்துள்ள சிவனொளிபாதமலை வனப்பகுதிக்குச் சொந்தமான மலைத்தொடர…

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் !

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எ…

9 வருடங்களுக்கு பிறகு இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வினை நடத்த ஏற்பாடு

இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு ஒன்பது வருடங்களின் பின்னர் இம்முறை…

பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை - இராதாகிருஷ்ணன்

பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில…

பலநாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையா…

O/L வினாத்தாள்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் தீ பரவல்

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச…

மட்டக்களப்பில் கனமழையினால் 409 குடும்பங்கள் பாதிப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாகப்பிரிவுகளில் 409 குடும்…

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் …

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் போலி வங்கிக் கணக்குகள் !

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ…

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் ; பிரதமர் உறுதி - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு !

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி …

அரசாங்கத்தின் செல்வாக்கு 25% ஆக வீழ்ச்சி ; முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – வைத்தியர் சமல் சஞ்சீவ !

அரசாங்கத்தின் மீதான மக்கள் பிரசாதம் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயில…

எரிவாயு தட்டுப்பாடு - லாஃப்ஸ் விடுத்த அறிக்கை !

சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட…

வாழைச்சேனை பிரதேசத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங…

இலங்கையில் வாகனப் பதிவுகள் புதிய உச்சம்: ஜனவரியில் 55,000 யூனிட்களைக் கடந்து சாதனை !

2026 ஜனவரி மாதத்தில் இலங்கையில் வாகனப் பதிவுகள் 55,365 யூனிட்களை எட்டி புதிய சாதனையை பதிவ…