அண்மைய செய்திகள்

நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது

நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை…

தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் த…

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை !

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌ…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு !

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகர…

போதைப்பொருளுடன் 22 வயது யுவதி கைது !

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு…

காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் வெளிநாட்டுப் பறவைகள் மீட்பு !

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பிளமிங்கோ (Flamingo) இனத்தைச் சேர்ந்…

பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை ; புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை !

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை …

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எட…

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்…

மட்டக்களப்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி இருந்த நபர் கைது

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தலைம…

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவரத்துடன் சீனப் பயணி கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), பாதுகாக்கப்பட்ட தாவர இனமான ‘கொ…

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருள் மீட்பு: சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிர…

இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல் !

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளத…

சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Si…

ஜனாதிபதி கூறிய அமெரிக்க விமான விவகாரம் உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்: நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களின் உண்மை தன்மை வெளிப்படுவதற…

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு? இன்று வெளியாகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு !

இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதா…

ஈரானுக்கு 48 மணிநேர 'டெட்லைன்' கொடுத்த ட்ரம்ப் !

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற…

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் : CCTV காட்சிகளால் சிக்கிய கொள்ளையர்கள் !!

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து …

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00…

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வ…

எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு – கியூ. ஆர். முறையில் புதிய அளவுகள் அறிவிப்பு

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிர…

மக்கள் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும் - சஜித் பிரேமதாச

தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில…

யால தேசிய பூங்காவிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில்…

உணவு விநியோக வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள் : விநியோகத்தர்களின் தரவுகளைச் சேகரிக்கிறது அரசாங்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கரு…

கொழும்பு–டுபாய் விமானங்கள் ரத்து – SriLankan Airlines அறிவிப்பு

SriLankan Airlines நிறுவனம், கொழும்பு மற்றும் டுபாய் இடையே இயக்கப்படும் UL231 மற்றும் UL…

காலி சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களைக் கடத்த முயற்சி : இளைஞன் கைது

காலி - கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை…

“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச…

எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லை - உலகளாவிய எச்சரிக்கை விடுத்த ஈரான்

போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள பொது இடங்கள் பாதுகாப்பாக இர…

நாட்டில் இரு வேறு இடங்களில் கோர விபத்துக்கள் : இருவர் பலி - 5 பேர் காயம்

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம…

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொல…

எரிபொருளை பதுக்கிய மேலும் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்…

ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்காக மட்டும் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம்

2009 இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில…

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் விரைவில் குறைக்கப்படக்கூடும் - டொனால்ட் டிரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் விரைவில் குறைக்கப்படக்கூடும் என அமெரி…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை…

திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக …

எரிபொருள் விலை: நாட்டில் 8% உயர்வு மட்டும், உலகில் 49% – உச்ச விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே தீர்மானிக்கும் - ஜனாதிபதி

எமது நாட்டில் எரிபொருள் விலையை நாம் 08 வீதம் மாத்திரமே அதிகரித்துள்ளோம், ஆனால் உலகில் 49…