அண்மைய செய்திகள்

"உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்” என்று கூறும் ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார் : சந்திரிக்கா பண்டாரநாயக்க !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை …

சில இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிப்பு !

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்…

பொதுத் தேர்தல் தொடர்பாக 257 முறைப்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு !

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெர…

தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும…

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் முடிவு !

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளத…

பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரிப்பு !

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, 2019 மற்றும் 2023க்கு இடைப்பட்ட ஐந்து வருட காலப்பகுதி…

இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை !

இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய …

தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்ய தடை !

எதிர்வரும் பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர…

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி - திருகோணமலை கிண்ணியாவில் சம்பவம் !

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி …

காட்டு யானை தாக்கி தோட்டக் காவலாளி உயிரிழப்பு !

புத்தளம் - புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்து…

ஏழு லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது !

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரி…

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட எமது மகனிற்கு நீதி வேண்டும் என கோரிக்கை !

2021ம் ஆண்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், வீட்டுக்கு முன்பாக, தம…

பிரதமருக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் !

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி …

சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை அதிகரிப்பு !

அண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக …

பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று மீட்பு !

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று இன்று (…

மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க ஜனாதிபதி அலுவலகத்தினால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகம் 03 தொல…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கைது !

உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் சி…

முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை !

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு …

இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது !

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்…

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுபவசாலிகள் அவசியம் - விசேட அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க !

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இண…

வேட்பாளர் ஒருவர் செலவழிக்கும் பணம் குறித்து விசேட அறிவிப்பு !

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்ற…

ஒல்லாந்தர் கால கேடயம், இரண்டு நாணயங்களை விற்க முயன்றவர் கைது !

ஹட்டன் பிரதேசத்தில் ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நா…

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் : புற்றுநோய் ஏற்படும் அச்சம் !

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு!

(நூருல் ஹுதா உமர்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொ…

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேடையில் - ஊழலிற்கு அரசியல்வாதிகளை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என மைத்திரி கருத்து !

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நிகழ்…

கெஹெலியவின் பெயர் நீக்கப்பட்டது !

கண்டி , வத்தேகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட குண்டசாலை பிரதேசத்தில் உள்ள “கெஹெலிய ரம்புக்வெல…

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்கப்படாது - நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட தெரிவிப்பு !

ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்வதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தீர்மானத்தை தற்ப…

மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே மேடையில்!

பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் …

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!

அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்…

கற்பிட்டி, திகழி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு !

கற்பிட்டி, திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப்பாட ஆசிரிய…

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் !

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்…

தான் பிரதமராக இருந்த காலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக கொடுக்க முயன்றார் !

தான் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு திட்டத்துக்கா…

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் !

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய …

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 06 பேர் கைது !

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 06 துப்பாக்கிகளுடன் 6 பேர் கொண்ட குழுவொன்றை பொலிஸ் விசேட அதிரட…

வெற்றிக்கு பங்காற்றிய அரச உத்தியோகத்தர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது !

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அரச உத்தியோகத்தர்களே பெரும் பங்களிப்பை வழங்கினர். ஆனால்…

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி பெற்றுக் கொண்ட 5 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி !

களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வ…

பாதுகாப்பு அமைச்சு செயலாளருடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு !

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு) வை, இலங்கையிலுள்…

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா !

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய…

2024 ஆம் ஆண்டில் இதுவரை 1,540,161 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை !

2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,16…