அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிண…

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிய…

குருக்கள்மடம் சிங்கறெஜிமென்ட் இராணுவ முகாம் ஏற்பாட்டில் பெரியகல்லாறு மகா வித்தியாலயத்திற்கு நவீன கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

( ரவிப்ரியா) பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சசிதரனிடம் நவீன கற்பித்தல் உபகரண…

பெரியகல்லாற்றில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு

(  ரவிப்ரியா) பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம் வருடந்தோறும கழகத்தின் ஆண்டவிழாவை முன்ன…

பெரியகல்லாற்றில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு பெருவிழா.

(ரவி ப்ரியா) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு …

சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை…

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

அச்சுவெளி - தெற்கு கரத்தடி வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள…

பொத்துவில் வனப்பகுதியில் கஞ்சா செய்கை முற்றுகை: துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

பொத்துவில் - பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு…

தரமற்ற தடுப்பூசிகளால் பலியான இரண்டு உயிர்கள் பக்கசார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச !

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கொண்ட ஆய்வக வசதிகள் நாட்டில் காண…

இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் !

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ம…

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு

நுகேகொடை - கொஹூவல பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமட…

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வ…

‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை

கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், …

வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம்

2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இ…

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தி…

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் ; தகவல் புதுப்பிப்பு கால அவகாசம் மாத இறுதியுடன் நிறைவு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமத…

பாடசாலை விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைது

மொனராகலை - செவனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் வி…

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !

மட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள் இன்று (22) முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே …

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்த கிப்பன் குரங்கு உயிரிழப்பு !

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகளாக வாழ்ந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் வகை குரங்கு …

இவ்வாண்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் !

2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்…

எல்ல பகுதியில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீது தாக்குதல் !

சுற்றுலாவிற்கு மிக பிரசித்தி பெற்ற இடமான எல்ல பகுதியில் பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளி…

சீனாவிற்கு மாணிக்கக்கற்களை கடத்த முயன்ற இருவர் கைது !

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்…

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு;

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச…

25 ஆயிரம் ரூபா நிவாரணம் 69.56 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது - தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அர…

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை !

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர் பொலிஸ் அதிகா…

ஜனவரி முதல் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன !

இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணி…

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு !

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அத…

இன்றைய வானிலை !

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங…

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமை - உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு பலமான ஆளுமையாக உள்ளார்.தற்போதை…

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடு வேண்டாம் - பிரதமர்

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசா…

விபத்தில் சிக்கியவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி விபத்து ; தாயும் மகனும் பலி !

விபத்தில் சிக்கிய ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்ற…

பேராதனை பல்கலையின் மேலும் 6 பீடங்களை திறக்க முடிவு

எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பேராதனை பல்கலைக்கழகத்தின் மேலும் 6 பீடங்களின் கல்வி நடவடிக…

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு கா…

தையிட்டியில் கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு !

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட…

அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு !

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங…

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் …