அண்மைய செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த தொலைபேசிகளைக் கொள்ளையிட்ட இளைஞன் கைது

காலி, உணவட்டுன பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் விலையுயர்ந்த ஸ்மார்ட் ரக கையடக்கத் தொலைபேச…

அடுத்த மே தினத்திற்குள் அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் - இரா.சாணக்கியன்

பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு…

அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரி…

சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு

(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரி…

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் பலி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கி…

அதிக விலைக்கு கீரி சம்பாவை விற்போருக்கு வலை வீச்சு

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்ப…

வெசாக் தன்சல் பதிவுகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் …

8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் ப…

சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் சீன யுவதி கைது

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில், சட்டவிரோதமான முறையில்…

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

நுவரெலியா - ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழ…

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டன - சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக…

பிக்குகளின் வெளிநாட்டு பயண விதிகளை கடுமைப்படுத்த அரசு நடவடிக்கை

இலங்கையில் புத்த பிக்குகளின் வெளிநாட்டு பயணத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை கடுமையாக அமல…

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படலாம் - ஜனாதிபதி

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெ…

எதிர் வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் - எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில்,…

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, ம…

மட்டக்களப்பில் அனைத்து இனங்களும் இணைந்து மே தினம் வரலாற்று மைல்கல் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் வெகுவிமர்ச…

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் உயிர்மாய்ப்பு என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்ப…

பிஸ்கட் பக்கெட்டினுள் போதைப்பொருளை மறைத்து கைதிக்கு வழங்க முயன்ற தாயும், மகளும் கைது

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு…

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் - திலும் அமுனுகம

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அ…

மட்டக்களப்பு - பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ…

ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் சிறை செல்லும் வருடமாக அமையும் - ஜனாதிபதி -

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்…

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் - விசேட குழு நியமனம்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை …

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்ய…

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும…

அக்கரைப்பற்றில் அரிசியை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு ரூ.100,000 அபராதம்

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள ஒரு கடை, கீரி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையை விட அதி…

எரிபொருள் விலையில் மாற்றமில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (01) எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை…

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நேற்று வியாழக்கிழமை …

சிறுவர்களை உடல் மற்றும் உள ரீதியாக தண்டிப்பதை நிறுத்துங்கள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உடல் மற்றும் உள ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, …

சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சி – உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்…

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம் , ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது - மஹிந்த ராஜபக்ஷ

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய …

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உழைப்பாளர் தினம் (Internation…

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சஜித் பிரேமதாச அழைப்பு

தொழிலாளர் உரிமைகளை நசுக்கி, அநீதியான வரிக் கொள்கைகள் மூலம் மக்களின் நுகர்வுத் திறனை அழித…

காலாவதியான குடிநீர் விற்பனை - வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

காலாவதியான குடி நீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சத்து பத்தாய…

டொலர் மாயமான சம்பவம் - நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள …

தேரர்கள் வெளிநாடு செல்வதற்கு மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கட்டாயம் - புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் புதிய தீர்மானத்தின்படி, தேரர்கள் வெளிநாடு செல்வதாக…

போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்க செயல்மர்வு

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின…

செங்கலடியில் மே தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை: வர்த்தக சங்கம் வேண்டுகோள்

(செங்கலடி நிருபர் சுபா) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கலடி நகர் மற்றும் அதனைச் …