அண்மைய செய்திகள்

நமது கடல் எல்லையருகில் ஈரான் கப்பல் தாக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு ஏன் தெரியாமல் போனது? - சஜித் கேள்வி

தேசிய பாதுகாப்பு உச்ச கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் எமது கடல் எல்…

’எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ ஈரானுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து…

7 பில்லியனை கடந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆ…

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய …

மன்னாரில் வீடொன்றில் திருட்டு - பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில…

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் ச…

கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கை

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் …

குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (6) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நில…

குடு சலிந்துவின் 2 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவரும், பாரிய அ…

யாழில் இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து - இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இரு…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப்…

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்து…

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய அரபு அமீரகம் !

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட…

போதைப் பொருட்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தே…

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்

இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை ந…

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை மூடும் அமெரிக்கா

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள…

இஸ்ரேலிலுள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி : இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்

இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம…

ஈரானுக்கு எதிரான போர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவிப்பு !

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை …

இன்றைய வானிலை !

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (6) மாலை அல்லது இர…

மட்டக்களப்பில் 2014-இல் நடந்த து ஷ் பி ர யோ க ம்; 12 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிக்குக் கடூழியச் சிறைத் தண்டனை !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்…

மட்டக்களப்பு சிறைக்கைதிகளினால் 20 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை அறுவடை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவட…

அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் !

அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்க…

மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் கைத்தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் அல்ல - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழலானது இலங்கையின் கைத்தொழில்த…

கல்வியில் மார்க்சியக் கொள்கையும் : சமத்துவத்தை நோக்கிய ஒரு பார்வையும்

கல்வியில் மார்க்சியக் கொள்கையும் : சமத்துவத்தை நோக்கிய ஒரு பார்வையும் மார்க்சியம் என்பது …

பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பா லி ய ல் து ஷ் பிர யோக ம் ; யுவதிக்கு நீதிக்கோரி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பா…

கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப…

சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(நூருல் ஹுதா உமர்) புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப…

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என …

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை !

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தர…

சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக 24 மணிநேர அவசர சேவை !

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்ட…

'டித்வா' சூறாவளி குறித்த பாராளுமன்ற விசேட குழுவிற்கு மேலும் உறுப்பினர்கள் நியமனம் !

'டித்வா' சூறாவளியை எதிர்கொள்வதற்கு போதிய தயார்நிலை இல்லாமை குறித்து முழுமையான ஆய்…

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை !

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக…

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு !

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்…

மேலும் ஒரு ஈரானிய கப்பல்; அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கை அவசியம் !

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் த…

காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி

காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சிற்றுண்டிச்சாலை புனரமைப்பு: ஜப்பான் அரசாங்க…

பொலிஸாரைத் தாக்கி சீருடையைக் கிழித்த லொறி சாரதி கைது

ஆபத்தான முறையில் லொறியைச் செலுத்திய நபரைக் கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத்…

இலஞ்சம் பெற்ற சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற ஊழியர், வர்த்தகர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்…

மத்திய கிழக்கு விமான சேவைகள் வழமைக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்க…

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே பாரிய வெடிப்பு

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய…