அண்மைய செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்தது!

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்…

கட்டுமானத் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் தேவை : வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பரிசீலனை

இலங்கையின் கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தேவையெ…

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - சபாநாயகர் தெரிவிப்பு

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. …

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி 'செத்சிரிபாய' வளாகத்துக்கு முன்னால் துண்டுபிரசுர விநியோகம்

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 25,000 ரூப…

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக…

மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மா…

குடும்பத் தகராறு : தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது !

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்…

தலைமன்னாரில் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாம்பு பொட்டலங்கள் பறிமுதல் !

தலைமன்னார் உருமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோ…

போலிஸ், CID அதிகாரிகள் என நடித்து கோடிக்கணக்கில் கொள்ளை; மூவர் கைது!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட…

வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம்

வடமேல் மாகாணத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளமை தொடர…

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை- ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறுவது ம…

இலங்கையில் 6 பேரை ஏற்றிச் செல்லும் பயணிகள் ட்ரோன் விமானச் சேவை!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பயணிகள…

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன் ; இளைஞன் கைது

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர…

பாரிஸ் – கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல…

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை!

பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலு…

லிந்துலையில் 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயு…

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப…

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!

அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொ…

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலா தலங்களில் இலங்கைக்கு இடம்

'டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கா…

6 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண் கைது

6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள…

நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கும் வயதெல்லை நீடிக்க வேண்டும்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்த…

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

ஐஸ் போதைப்பொருள் விற்பனை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த…

இன்றைய வானிலை

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்…

நீர்கொழும்பு சிறை கைதிகளின் வழக்கு விசாரணைகள் ZOOM மூலம் நடத்த தீர்மானம் – சிறைச்சாலை திணைக்களம்

நீர்கொழும்பு சிறைச்சாலை ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கை…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; சிகிச்சை பலனின்றி மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற…

2022-ல் அநுர கூறியதை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும்; நீதியமைச்சர் விலக வேண்டும் – கம்மன்பில

சிறைச்சாலையில் இடம்பெறும் மோதல் மற்றும் பதிவாகும் உயிரிழப்புக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற…

ரணிலின் IMF ஒப்பந்தத்தையும் தாண்டி புதிய தாராளவாதத்தை நோக்கி அநுர அரசு பாய்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம்

தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதாகக் கூறி மக்களை…

மஹிந்த, நாமல் மீது அவதூறு பரப்புவது அரசாங்கமும் புலிகள் சார்பு குழுக்களுமே – பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக…

சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கமும் நீதி அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் - சமன் ரத்னப்பிரிய குற்றச்சாட்டு!

முதலாம் நாள் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த போதே நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால், இறுத…

ரணில் அரசின் கொள்கையைவிட தற்போதைய அரசு மோசமாக செயற்படுகிறது – சஜித் பிரேமதாச

தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதாகக் கூறி மக்களை…

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி வனவிலங்கு திணைக்களத்தினர் தொழிற்சங்கப் போராட்டம்

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்குள் உள்வாங்குவ…

அரசின் முறைகேடுகளுக்கு எதிராக ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தி மறுத்தது ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல் மற்றும் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் குறித்து பி…

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 48% ஆகக் குறைவு ; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுரை !

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவ…

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்று ; ஆண்களிடையே அதிக பாதிப்பு !

நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக ப…

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப…

டெங்கு பரவல்: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வகுப்புகள் ஒரு வாரம் இணையவழியில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை (14) முதல் ஒருவார க…

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை, க…

டித்வா தற்காலிக வீட்டு வாடகை கொடுப்பனவு மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகளால் …