அண்மைய செய்திகள்

மொனராகலையில் தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

மொனராகலை, தம்பகல்ல பகுதியில் அமைந்துள்ள தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று (07…

நாடளாவிய ரீதியில் நாளை முதல் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் .

நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வோர் செலவீனங்கள், எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ் கட்டண…

வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு..

காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒ…

செங்கலடியில் மின் கட்டண அதிர்ச்சி: மக்கள் பெரும் அதிருப்தி; மின்சார சபையின் அலட்சியமா?

(செங்கலடி நிருபர் சுபஜன்)  மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்…

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது – சஜித் பிரேமதாச

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…

மஹர மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து..

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்…

ஹொரணையில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு..

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை ச…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோட…

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கடும் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் தன்னிச்சையான அரசியல், ஆன்மீகம் மற்றும் நிர்வாக நகர்வுகள் குறித்து…

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - சட்டமா அதிபரின் பரிசீலனையில் புதிய வரைபு

சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை அனுமதிப…

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக…

மது அருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுநரால் விபத்து: இரண்டு பெண்கள் பலி..

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு…

நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்…

இன்றைய வானிலை..

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

பாடல் பாடிய இளைஞரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இரா. சாணக்கியன் MP

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடு…

ஜூன் 30க்குள் தீர்வு இல்லை என்றால் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சனிக்கிழமை (06) காலை பிரதமர் ஹரிணி அமர…

கம்மன்பிலவின் கூற்றுக்கு பொலிஸார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அத்துமீறி கைது …

போலி காணி ஆவணங்கள், அடையாள அட்டைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

போலி காணி ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் போலி உத்தியோ…

போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் கைது

காலி பகுதியில் சுமார் 3,000 போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் ஒருவர் காலி பொலிஸ் நிலைய …

தொழில் புரிவோருக்கு உயர்கல்வியைப் பெற அரச கட்டமைப்பிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே - பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்…

சஹாரா பாலைவனத்தில் லொறி பழுதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால்,…

கல்முனையில் சிறுமி வேனில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் – 25 வயது இளைஞன் கைது

(பாறுக் ஷிஹான்) கல்முனை பகுதியில் முகவரி கேட்பது போல் நடித்து, 16 வயதுச் சிறுமி ஒருவரை வா…

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் ப டு கொ லை - இருவர் கைது

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த …

ஆளடையாளத்தைக் கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, இணைக்கப…

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது : கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் செவ்வாய்க்கிழமை (02) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்…

தற்போதைய அரசாங்கத்தின் நிலையை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் - மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிலையை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாத…

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் என்ற யானைக்கால் நோய் தொற்றை ஏற்படுத்தக்க…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது !

அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின…

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த …

அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறது - திலித் ஜயவீர

தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப…

கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல்

களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்த…

டொலர் பெறுமதி உயர்வால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கவில்லை - பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாத…

மின்சார சேமிப்பு கட்டமைப்பு இலங்கையில் முதன்முறை வவுனியாவில் புதிய திட்டம் ஆரம்பம்

மின்சாரத்தை சேமித்து நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்தும் திட்டம் இலங்கையில் முதன் முதலா…

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு..

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” எ…

இந்திய அரிசி இறக்குமதியால் உள்நாட்டு நெல் விலை வீழ்ச்சி : தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர்..

2024, 2025ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில்…

மட்டக்களப்பில் போலி நகை மோசடி - 9 மாதங்களின் பின் கணவன் கைது - உபகரணங்கள் மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் போலி தங்க ஆபரணங்களைத் தயாரித்து, அவற்றை அசல் தங்க நகைகள் என வங்கி…

ஒரு ஹெக்டேயருக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரித்து ரூ.30,000 ஆக நிர்ணயம்

அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற…

3 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூ…

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 3 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தில் கொள்வனவ…