அண்மைய செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு உலக வங்கியின் ஆதரவு..!

(எஸ். சினீஸ் கான்) கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கிய…

எனது 18 லம்போர்கினி கார்களில் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தாருங்கள் , லம்போர்கினி காரை ஓட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன் – நாமல் ராஜபக்ச

தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினி கார்களில் ஒன்றை கண்டுபிடித்துத் தருமாறு ந…

அரசின் நெல் கொள்வனவு விலை ரூ.137 போதுமானதா? – மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா? சாணக்கியன் MP கேள்வி

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று (24) பார…

2026 பரீட்சை அட்டவணையில் மாற்றமில்லை – அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் !

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்…

இன்று முதல் அனைத்து வெளிக்களக் கடமைகளில் இருந்து விலகுகின்றனர் கிராம உத்தியோகத்தர்கள்

வருடக்கணக்காக நிலவி வரும் பயண மற்றும் எரிபொருள் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மு…

கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இடமாற்றம் செய்யப்பட்டது

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம் (High Commission of Canada), கொ…

16 வயது மாணவி வன்கொடுமை : தடயவியல் மருத்துவ அதிகாரி கைது

வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும்…

சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிப…

சாரதி பயிற்சி வழங்குபவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் கட்டாயம் !

சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்குபவர்களுக்கு முறையான பயிற்சி அனுமதிப்பத்த…

அங்கீகரிக்கப்படாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இலக்கத…

மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் உயர்தரம் கற்க 10 மலையக மாணவர்களுக்கு உதவிகள் !

இம்முறை வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மலையக மாணவர்க…

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுத…

தெல்தெனியவில் காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பிரதான சந்தேக நபரான காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட…

கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் - சந்தேகத்திற்கிடமான மரணம் எனத் தகவல்

போத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கிங் கங்கையில் ஆண் ஒருவரின் …

36 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டு யுவதி கைது

352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயது…

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு.

டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக ச…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் - அர்ச்சுனா சபையில் வலியுறுத்தல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள…

மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத முடிவை வரவேற்கும் ஹர்ஷா டி சில்வா

நாடாளுமன்ற நிதிக் குழுவின் (CoPF) தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, மதிப்புக்கூட்டு வரி (V…

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர …

நீதித்துறையில் தலையீடு ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாகும் – முஜிபுர் ரஹ்மான்

சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்காமல் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்பட்டதாலே அத…

சுரேஷ் சலேவுக்கு உயிராபத்து இல்லை; வாயால் உண்ண மறுப்பதே பிரச்சினை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என…

விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் …

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காண அறிவுறுத்தல்

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவ…

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்…

தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பில் சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்வு

( மின்மினி மின்ஹா + நூருல் ஹுதா உமர் ) தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதாவின் மூன்றாம் வா…

ஏறாவூர்–செங்கலடி பிரதான நீர்க் குழாயில் வெடிப்பு ; ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!

ஏறாவூர்–செங்கலடி பிரதான நீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக, ஏறாவூர், செங…

VAT வரி வரம்பில் மாற்றமில்லை: பிரதியமைச்சர் தகவல்

ஆண்டு வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் என எதி…

வட்ஸ்எப் மூலம் நடத்தப்படும் நுணுக்கமான மோசடி!

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி…

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமித்து அதிவிசேட வர்த்தமானி

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிப…

முதலாம் தர மாணவர் சேர்க்கை: புதிய சுற்றறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2027 ஆம் ஆண்டு முதல் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக, புதிய…

முல்லைத்தீவில் யானை தாக்கி இளைஞர் பரிதாப மரணம்

முல்லைத்தீவில் வயலுக்கு காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ச…

உடப்பு கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கொலனி கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (23) காலை அடையாளம…

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிண…

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி .

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில…

பாதுகாவலர்களைக் கட்டிவைத்து கிராமிய வங்கியில் கொள்ளை...!

மூன்று நபர்கள் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட…

மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொக்குவில் பனிச்சையடி- கொக்குவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளா…

10 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் பரிசோதகர் கைது!

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழ…

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

யக்கல பகுதியில் சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் 65 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்…

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் வாக்குமூலத்தின் மூலம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றல்!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வழங்க…