அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு தடுப்புக் காவல்

மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவங்கள…

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வொன்றில் பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணை கைது செய்ய உத்தரவு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வொன்றில் பாதுகாக்கப்பட்ட பாம்புடன் நடனமாடியதாக குற்ற…

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீ…

திருப்பழுகாமம் அருள்மிகு கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவ ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன…

மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம்

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்ப…

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண …

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரி…

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்…

மாவனெல்லா இளைஞர் கைது சட்டவிரோதம் – ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கிய பொலிஸ் அதிகாரி

மாவனெல்லாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர், சமூக வலைதள பதிவை காரணமாகக் கொண்டு PTA சட்டத்தின் க…

பல்பொருள் அங்காடியில் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த நபர் கைது

மட்டக்குளி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் கூரையை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிர…

அரபு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்பை இலக்கு வைக்கும் ஈரான் !

அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி ந…

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை !

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குற…

இலங்கை எமது உற்ற நண்பன் , எந்நேரமும் உதவத் தயார் - இலங்கைக்கான ஈரான் தூதுவர்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ …

நகர அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்புத் திட்டத்தில் ஊழல்: ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கைது !

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு நகர் மீளுருவாக்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளரா…

அரச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்: சுகாதார அமைச்சு !

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்…

கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்தது சவுதி அரம்கோ !

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற…

அரசாங்கத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு 'கறுப்புச் சந்தை சூதாட்டம்' - விமல் வீரவன்ச !

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அசாதாரண எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்களைத் …

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் !

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈர…

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம்? இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிறது !

எரிபொருள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உ…

விமான கட்டணங்கள் இரு மடங்காக உயரும் சாத்தியம் !

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அ…

வைக்கோல் தீயை அணைக்க முயன்ற முதியவர் உயிரிழப்பு !

ஹம்பாந்தோட்டை - வீரவில, கங்கசிறிகம பகுதியில், தீ விபத்தில் சிக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக…

அதிக வெப்பமான வானிலை: சுகாதாரப் பிரிவினர் விசேட அறிவுறுத்தல் !

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில்…

இலங்கை கடற்பரப்பில் எரிவாயு, எண்ணெய் வளங்கள் கண்டறிதல் சாத்தியம்

இலங்கையின் கடல்சார் பகுதிகளில் சுமார் 3 டிரில்லியன் கனஅடி (trillion cubic feet) அளவிற்கு…

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதி…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல …

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா ஐ.ஓ.சி

லங்கா IOC (LIOC) நிறுவனம், இன்றைய (மார்ச் 22) தினத்திலிருந்து அமலுக்கு வரும் வகையில் எரிப…

மட்டக்களப்பு கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள ப…

நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது

நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை…

தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் த…

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை !

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌ…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு !

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகர…

போதைப்பொருளுடன் 22 வயது யுவதி கைது !

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு…

காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் வெளிநாட்டுப் பறவைகள் மீட்பு !

மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பிளமிங்கோ (Flamingo) இனத்தைச் சேர்ந்…

பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை ; புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை !

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை …

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எட…

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்…

மட்டக்களப்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி இருந்த நபர் கைது

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தலைம…

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவரத்துடன் சீனப் பயணி கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), பாதுகாக்கப்பட்ட தாவர இனமான ‘கொ…

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருள் மீட்பு: சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிர…