அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழி : கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 37ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று…

மட்டக்களப்பில் விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி திருடிய நபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி சோதன…

முட்டை விலை மீண்டும் உயர்வு – நாளை முதல் புதிய விலை அமல்

வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் …

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்…

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் த*கொலைக்குத் தள்ளப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு …

ஜூலை முதல் 15 நாட்களில் மட்டும் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு!

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

பாதயாத்திரை அன்னதான பொருட்கள் குறித்து தவறான தகவல் : சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான பொருட்கள், கழிவு அகற்றும் உழவு இயந்திரப் ப…

"டிரம்பின் கையொப்பத்திற்கு மதிப்பில்லை; நம்பகத்தன்மையும் இல்லை" – ஈரான் கடும் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அ…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன இன்…

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து காயம்!

அம்பேவெலை பகுதியில் இன்று (19) காலை, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிர…

மனித விழுமியங்களும் ஆன்மீகமும் சீரழிந்து வருகின்றன – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நவீன மனித சமுதாயத்தில் மதமும் ஆன்மீகமும் பின்தள்ளப்பட்டு, மனித விழுமியங்கள் சீரழிந்து வர…

பிலியந்தலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?

பிலியந்தலை, போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் …

கட்டுநாயக்கவில் சிமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திக்கு அருகில் சிமெந்து உற்பத்தி மற…

டீசல் மின் உற்பத்தி குறையும்; மின்கலங்கள் மூலம் புதிய மின் திட்டம்!

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவ…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய நடைமுறைகள்: தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத…

காலாவதியான மருந்துகள் பயன்படுத்திய 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.6 இலட்சம் அபராதம்

அநுராதபுரம் நகரிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளை…

பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியில் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் …

பிலியந்தலையில் சந்தேகநபர்களை சோதனையிட முயன்றபோது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது …

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுகின்றன – நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்ப…

சுரேஷ் சலேவை விடுவித்து நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பெங்கமுவே நாலக தேரர்

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை விடுவித்து அவருக்கான நீதியை நி…

கிழக்கு மாகாணத்தில் இன்று எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொ…

சுங்கச் சட்ட மீறல் குற்றச்சாட்டு : House of Fashions உரிமையாளர் கைது

House of Fashions நிறுவனத்தின் உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான ப்ரீதி ஜயவர்தன, சுங்கச்…

ஆசிரியர் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை ; அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் – ஆசிரியர் சங்கம்

மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடம…

விவசாய பாரம்பரியத்தை இழிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறது – அரசாங்கம் மீது திலித் ஜயவீர குற்றச்சாட்டு

எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும்.…

பிரான்ஸ் தேசிய தின நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் …

நுளம்புகள் பெருகும் இடங்களை பராமரித்த 4,672 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவா…

Maharanis – Tinsel Queens’: இலங்கையின் வரலாறு, பண்பாடு, இயற்கை அழகை மையமாகக் கொண்ட திரைப்படத்தை தயாரிக்கும் குஷ்பு

இந்தியாவின் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர், Avni Cinemax (P) Ltd. நிறுவன…

இனிப்புப் பொதிக்குள் கொக்கெய்ன்: கட்டுநாயக்கில் 23 வயது மலேசியர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), சுமார் 1.816 கிலோகிராம் கொக்கெ…

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தி…

வவுனியாவில் டிப்பர் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற…

பொத்துவில் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீனவர் ; ‘விஜயபாகு’ கப்பல் மூலம் பத்திரமாக மீட்பு

இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானி…

பல இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய பிரிவெனா மாணவர்கள் கைது

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கு…

25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை வழக்கு : ஐவருக்கு மரண தண்டனை

குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 மில்லியன் பெறுமதியுள்ள கொக்கேய்னுடன் அங்கோலா நாட்டு பெண் கைது !

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந…

போதைப்பொருள் ஒழிப்புக்கு மேலும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் பாதுகாப்பு வலைப்பின்னல…

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாந…

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த மாதம் இ…

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாள்தோறும் 50 உயிரிழப்புகள் ; ஆண்டுக்கு ரூ.214 பில்லியன் சுமை – பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவத…

மீண்டும் நாட்டை வழிநடத்த ரணில் விக்ரமசிங்க தயாராகியுள்ளார் – அஜித் மான்னப்பெரும

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல…

கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொ…