அண்மைய செய்திகள்

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு : 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணம் கோரல்!

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்க…

தியத்தலாவையில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து …

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தொடர் விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோ…

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற…

பாராளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் இன்று ஒழுக்கம் பற்றி பேசுகிறார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பொலிஸ…

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தொடர் விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோம…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆல…

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் – பிரசவத்திற்குப் பிறகு 28 வயது தாய் உயிரிழப்பு !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய க…

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் - அமைச்சர் ஆனந்த விஜேபால

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப…

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 57.4 மில்லியன் டொலர் நிதியுதவி

வீடுகளின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்னுற்பத்தி தொகுதி (Rooftop Solar Aggregation…

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம்

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படு…

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபி…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, …

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் நன்மை மக்களுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்…

மின் நெருக்கடிக்கு தீர்வு : மேலும் 7 மின்கல சக்தி சேமிப்பு நிலையங்கள்

மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத…

காலி - பொத்தல பகுதியில் மீட்கப்பட்ட சடலம் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரின் நெருங்கிய சகா என அடையாளம்!

காலி - பொத்தல, வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம், "பொடி லசி" …

முதலைத் தாக்கி படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி!

மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியத…

வவுனியாவில் போதைப் பொருளை கடத்திச்சென்ற சந்தேகநபர் கைது!

வவுனியா லக்சபானா வீதிக்கு அண்மையில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்திச்ச…

வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 235 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று (26), வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து …

மாத்தறை - தலல்ல வீதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40க்கும் மேற்பட்டோர் காயம்

மாத்தறை - தலல்ல வீதியின் வஜிரவங்ச மாவத்தை பகுதியில் இன்று (26) வெள்ளிக்கிழமை இரண்டு தனிய…

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 'கெஹெல்பத்தர பத்மே'வின் துப்பாக்கிதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர ப…

ஜனாதிபதியின் கவனம் கைது விவகாரங்களில் அல்ல ; மக்களின் வாழ்வாதாரத்தில் இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து மக்களுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, கைது, …

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்

வடமராட்சியின் மூத்த பத்திரிகையாளரில் ஒருவரான ஏ. என். எஸ். திருச்செல்வம் கடந்த ஐந்து ஆண்ட…

ஒன்லைன் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை!

நாற்பது வருடங்களுக்கு மேலாக அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்…

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் வாய் திறக்கவில்லை - சந்திரிக்கா

அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்…

இன்றைய வானிலை

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் - சஜித்

போதைப்பொருள், போதை வஸ்துகள் மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக …

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு - மீள் திருத்த விண்ணப்பம் கோரல்

அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் ப…

இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?! ; உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம் - சாணக்கியன் MP

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்பு…

ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,847 தாதியர்களுக்கு நியமனம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள…

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் பதற்றம்!

மக்கள் போராட்டம் இயக்கத்தினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று (25) ஏ…

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள…

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை வெளியீடு!

2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்…

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்கரிய …