அண்மைய செய்திகள்

சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் கைது !

கேகாலை - ருவன்வெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடாவு…

மட்டக்களப்பு - முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை - 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பலி !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27…

கட்டுநாயக்கவில் இருந்து காலிக்கு மாற்றப்பட்டார் 'பொடி !

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி …

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு !

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். கல்கமுவ பொலிஸ் பிர…

சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி, இதுவரை 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள…

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை !

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திண…

மலையக புகையிரத பாதையை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல் - கடந்த நாட்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு

மலையக புகையிரத பாதையின் ஹற்றன் மற்றும் ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில், 106 ¾ மைல்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் !

(நூருல் ஹுதா உமர்) கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் …

அனர்த்த நிவாரண அதிகாரிகள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் நாளை (27)…

மட்டக்களப்பு மாநகரசபை எல்லையில் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலை…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 620 கிலோ உயர் ரக முந்திரிப் பருப்பு மூடைகள் இந்தியாவில் பறிமுதல் - ஒருவர் கைது

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர்பட்டிணம் கடற்கர…

ஜப்பான் - இலங்கை ஆகிய இருநாடுகளின் நீண்டகால நட்பு உறவை உறுதிப்படுத்திய ஜப்பான் பேரரசர் பிறந்தநாள் விழா

ஜப்பான் பேரரசரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் 2026 பெப்…

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள் - சரத் வீரசேகர

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலை…

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத…

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது !

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராத…

முறையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க சலுகை அட்டைகள் !

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அவர்களைக் கௌரவிக்கவும் அரசாங்கம் தீர்மான…

ஜனாதிபதி தலைமையில் காணிகளுக்கான 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை அநுராதபுரத்தில் ஆரம்பம் !

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து …

ஜனவரியில் வறுமைக் கோடு அதிகரிப்பு !

நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும…

கச்சத்தீவு திருவிழா குறித்து யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள் !

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் …

நாமலின் கருத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் !

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும்…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (பெப். 26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

மலர் சாலை போர்வையில் போதைப்பொருள் கடத்தல் : தாயும் மகனும் கைது !

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு …

26 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள…

மட்டக்களப்பில் "சொந்தமாக இருக்க இடம் -அழகான வாழ்க்கை " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சரினால் காசோலைகள் வழங்கிவைப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) "சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை " எனும் தேசிய வேல…

வவுணதீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : தீர்க்கப்படாத பிரச்சினைகளால் மக்கள் விசனம் ; யானை-மனித மோதல் குறித்து விவாதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வ…