அண்மைய செய்திகள்

மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்கள் பிரச்சினைகளுக்கு…

மட்டக்களப்பில் ஆட்டைக் கடத்திச் சென்ற நபர் வேனுடன் கைது!

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிட…

பரீட்சை பெறுபேறு - பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் ப…

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (2) பிற்பகல் வௌி…

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 7 சாரதிகள் அடையாளம் - 252 சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடம் திடீர் பரிசோதனை

போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் திடீர் பரிச…

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்ற…

மின்சாரம் தாக்கி 14 வயதுச் சிறுவன் பலி: சட்டவிரோத மின்சார வேலி அமைத்த நபர் கைது

சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாது…

கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக …

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் உயிர்மாய்ப்பு !

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு…

கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந…

மோட்டார் வாகனத்தில் வந்த நால்வர் கைவரிசை: 6 கோடி ரூபா பணம், நகைகள் கொள்ளை

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம…

உலோகக் கதவுகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான சீன சிகரெட்டுகள் சுங்கத்தால் பறிமுதல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனா…

நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.95 பில்லியன் டொலர்

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக…

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை – நீதி அமைச்சர்

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்ற…

12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால் அதற்கு முன்னரே என்னைச் சிறையில் அடைக்கலாம் – நாமல் எம்.பி.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதை அரசாங்கம…

ஐவர் படுகொலை வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்…

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அற…

கல்முனையில் பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை - பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் !

( பாறுக் ஷிஹான்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட …

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச்சென்ற கைதி கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொல…

சிறுமி மீதான தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகம்: 20 வயது இளைஞன் கைது

13 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளை…

சம்மாந்துறையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டம…

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்…

எல் நினோ தாக்கம்: இலங்கையில் வருட இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையி…

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் - முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம். வரவிருக்கும் தேர்…

72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் கேட்போர் கூ…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்…

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும் பசில் ராஜபக்ஷவின் சதியால் வேதனையடைந்து ஒதுங்கினோம் – திலித் ஜெயவீர

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத அரசியலை அழித்தொழித்…

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினரால் பழுகாமம் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழு…

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்; பிற்பகலில் இடியுடன் மழை

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் கல்பிட்டி,…

கொழும்பு துறைமுக ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மூவர் கைது !

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டி…

ஹொரணையில் தொடர் தங்கச் சங்கிலி கொள்ளை: நால்வர் கைது

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொ…

கொழும்புத் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் பற்றிய முழுமையான விவரங்கள்

திங்கட்கிழமை (31) கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, கொள்…

மட்டக்களப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலிய…

துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அ…

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்லப் படகு வழங்கிய நபர் மன்னாரில் கைது

கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இ…

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென…

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

(செங்கலடி நிருபர் சுபா) மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்…