அண்மைய செய்திகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை - பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களி…

இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும் - டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு…

யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச்…

நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு

லக்விஜய மின்நிலையத்திற்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட …

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் : அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால், இலங்கை ரூபவாஹி…

தேர்தல் வாக்குறுதி என்னவானது?" - துறைமுக இறக்குமதி விலைக்கு எரிபொருள் வழங்க முடியாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி !

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Secu…

குளங்களை அபிவிருத்தி செய்ததாக கூறி பல கோடி மோசடி !

கடந்த பொதுபெரமுன ஆட்சிக் காலத்தில், வடமத்திய மாகாணத்தில் குளங்களை அபிவிருத்தி செய்ததாகக் …

எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு விசேட நிவாரணம்; அஸ்வெசும கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு: ஜனாதிபதி அநுர பாராளுமன்றில் அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் உரையாற்றுகின்றார். இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான்…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின…

ஆங்காங்கே மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ளது செயலிழப்புகளே தவிர திட்டமிட்ட மின்வெட்டு அல்ல: அமைச்சர் குமார ஜயகொடி!

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இதுவரை திட்டமிட்ட மின்வெட்டுக…

நாட்டில் சில பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் !

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, எதிர்வரும் புதன்கிழமை (15) வரை நாட்டில் சில பகு…

சுன்னாகத்தில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்…

இலங்கையில் 13.9% கர்ப்பிணிப் பெண்களுக்கு நீரிழிவு: தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்ய UNPF அழைப்பு !

“ஆரோக்கியம் வைத்தியசாலைகளில் மட்டுமே உருவாகுவது அல்ல; அது நமது நாளாந்த வாழ்வியல் தெரிவுகள…

இந்த ஆண்டில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவு !

வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸா…

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்ற…

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் !

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்…

வெவ்வேறு பகுதிகளில் எரிபொருள் பதுக்கல் : மூவர் கைது !

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்ய…

QR கட்டணம் ஊக்குவிப்பு: சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் மாற்றம் !

நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் 99 சதவீதம் இன்னும் நாணயத்தாள்களைச் சார்ந்ததாக காணப்படுகிறத…

மத்திய கிழக்கு பதற்றம்: உலக பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என IMF எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார…

மின்சாரம் தாக்கி இருவர் பலி !

பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் ம…

ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவோம் - டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து…

காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுத்தர 45 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய போலி அதிகாரி கைது

நில ஆணையாளர் அலுவலக அதிகாரியெனத் தெரிவித்து, 45 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட …

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுடப்பட்ட சம்பவத்தில் 3 அமெரிக்க வீரர்கள் காயம்

அமெரிக்க வான்படையின் F-15E போர்விமானம் கடந்த வாரம் இறுதியில் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட…

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான்

ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட…

கல்முனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,620 லீற்றர் டீசல் பறிமுதல்

கல்முனை மாதவன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 பீப்பாய்களில்…

புத்தாண்டு காலத்தில் இணையவழி பணப்பரிமாற்றம் செய்வோருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள ந…

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிஷேகம்

கிலக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான கல்லடி மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேல…

15 ஆவது சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி - 2025 (2026)

(க.  ஜெகதீஸ்வரன்) இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தினால் கடந்த 04.04.2026 அன்று நடைபெற்…

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

சன் தொலைக்காட்சியின் பிரபலத் தொடரான 'கயல்' சீரியலில் நடித்து வந்த நடிகை சுபாஷினி…

இந்த வாரம் முதல் புதன்கிழமை அரச விடுமுறை இரத்து

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இ…

கடந்த ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு

2025ஆம் ஆண்டில் மாத்திரம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,000க்கும் அதிகமான மு…

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை…