அண்மைய செய்திகள்

அமெரிக்காவின் போர்நிறுத்தக் கோரிக்கைகளை நிராகரித்த ஈரான்

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்த…

பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்களிலிருந்து உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந…

நடுநிலைபேணி நிதானமாக சிந்தித்த சிறந்த ஊடகர் சலீம்

“நடுநிலைபேணி நிதானமாக சிந்தித்த சிறந்த ஊடகர் சலீம்” அனுதாபச் செய்தியில் மக்கள் காங்கிரஸ்…

எரிபொருள் QR குறியீட்டை சட்டவிரோதமாக மாற்றிய நபர் கைது !

பெண் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகனத்தின் எரிபொருள் QR குறியீட்டை 'Override'…

தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம் - 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்

கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக…

29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 ம…

காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு !

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட…

அடுத்த மாதம் வரை கடும் வெப்பநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வ…

போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !

விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரை இன்றி, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள…

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு !

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சி…

பௌசரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது !

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ந…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாக்குதல் சம்பவம் - ஒருவர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், மருந்தாளராக பணியாற்றும் ஊழியர் மீது, வைத்தியசாலையின்…

நாணய கொள்கையில் மாற்றமில்லை !

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித…

எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ !

எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. தற்போதைய நெருக்கடிய…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி !

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WT…

முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள…

அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக வியூகத்தில் ஒரு …

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 …

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையிஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை இனி பொதுமக்களுக்கு !

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியின் விசேட பயன்பாட்டிற்காக மாத்திரம் ஒதுக்க…

கொம்மாதுறை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்தது; ஏறாவூர் இ.மி.சபையின் 2 மணிநேரப் போராட்டத்தின் பின் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு - கொம்மாதுறை 10ம் கட்டை பிரதான வீதியில் இன்று பாரிய…

விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரித்தது - CPC

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்…

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்டு படுகாயமடைந்த மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்த…

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திக…

சீமெந்து விலையும் அதிகரிப்பு

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்…

பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண …

யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில…

மாலை 6.00 மணி - இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் !

நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான க…

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு - இருவர் படுகாயம் !

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு இளையவன் வீதியில் ந…

தங்கத்தின் விலையில் பாரிய சரிவு !

மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சர…

வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம்: சிலிண்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய நபர் முல்லேரியா பொலிஸாரால் கைது !

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரி…

2027-இல் உலக வெப்ப நிலை புதிய உச்சத்தைத் தொடலாம்: 'எல் நினோ' தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை !

பூமியின் காலநிலை இதுவரை கண்டிராத ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மனித நடவடிக்கை…

அனுமதியின்றி டீசல் பதுக்கிய 41 வயது நபர் சிக்கினார் !

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் …

களுபோவில பகுதியில் சீனப் பெண் கொலை !

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒரு…

ஆலையடிவேம்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது !

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையி…

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் !

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (2…

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு !

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவச…

வானிலை முன்னறிவிப்பு !

மேல், தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ப…

மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு தடுப்புக் காவல்

மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவங்கள…

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வொன்றில் பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணை கைது செய்ய உத்தரவு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வொன்றில் பாதுகாக்கப்பட்ட பாம்புடன் நடனமாடியதாக குற்ற…