அண்மைய செய்திகள்

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்நோக்கும் பொதுமக்கள்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர…

மன்னாரில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணை காணவில்லை !

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய இளம் கு…

பாதுகாப்புத்தரப்பினரின் சொல்லுக்கு அநுர அரசாங்கம் அடிபணிந்துவிட்டது - பயங்கரவாத புதிய சட்ட வரைவு குறித்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு !

2023 இல் அப்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எ…

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

முச்சக்கரவண்டிகளைத் திருடி அவற்றின் இயந்திரங்கள் மற்றும் செஸி இலக்கங்களை மாற்றியும், வர்…

பாடப்புத்தகத்தை ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நாமல் ராஜபக்ஷ எம்.பி.கேள்வி

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அ…

மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் சித்திரவேல் மோகனாவுக்குச் சித்தாண்டியில் கௌரவிப்பு

(சித்தா) சித்திரவேல் மோகனா அகில இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதல…

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில்

இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத…

யாழில் ரயில் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில், காயமடைந்து யாழ். போதனா …

வருமான இலக்கை கடந்து மேலதிக வருமானம் பெற்ற தபால் திணைக்களம் !

இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வரு…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் "கிரீன் சேனல்" வழியாக 36,45,000 ரூபாய் பெறுமதியான…

விதை நெல் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக …

ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் - பிரதமர்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்…

புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை…

கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் - விமல் வீரவன்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களிக்கும் சாகர காரியவசம் அறிவிப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவே பொதுஜன பெரமுனவி…

500-க்கும் மேற்பட்ட குடிபோதைச் சாரதிகள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவ…

ஒத்திவைக்கப்பட்ட A/L பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை ஆரம்பம்

இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவி…

கோடாவுடன் ஒருவர் கைது !

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்…

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு !

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள…

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய நடைமுறை !

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்…

சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது - சஜித் பிரேமதாச !

"நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர…

இன்றைய வானிலை !

மன்னார் வளைகுடாவிற்கு மேலாக காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசமானது மேலும் நலிவடைகின்றது.…

வாடகை வீட்டில் விபச்சார நடவடிக்கை - நால்வர் கைது

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்க…

குடும்பத் தகராறினால் வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் ; 15 வயது மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில்,…

மழையுடனான காலநிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் !

2026 ஜனவரி 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜனவரி 10ஆம் திகதி பிற்பகல் 0…

வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் வெள்ளிக்கிழமை (9) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப…

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் கைது

இன்றையதினம் (10) யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் 3,000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுட…

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிப்பு - புதிய ஆய்வில் தகவல் !

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப…

கரடியனாறு பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பகுதியில் உள்ள காண…

அம்பாறை - பாணமை பகுதியிலுள்ள வீடொன்றை திருத்தும்போது கூரையிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார…

மட்டக்களப்பில் மரக்கறி வியாபாரியிடம் போலி ,5000 ரூபா வழங்கி மோசடி; நபர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து ம…

போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - ஐவர் கைது !

போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங…

மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதிய அம்பியூலன்ஸ்; 2 பேர் படுகாயம் !

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதே…

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் கையொப்ப வேட்டை இன்று ஆரம்பம் - ரஞ்சித் மத்தும பண்டார

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிர…

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து முதியவர் பலி !

காலியில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து முதியவர் …

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தற்காலிகமாக செயலிழப்பு !

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்த…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு - கொழும்பு கடுகதி புகையிரத நேரடி சேவை மீண்டும் ஆரம்பம்

அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தே…

தம்புள்ளையில் கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டு வீடு திரும்பிய வேன் விபத்து !

இன்று (10) அதிகாலை A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்…

காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல் !

காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கா…

போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்…