அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மரண நஷ்டஈடு தொகையை ரூ.20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை -- அமைச்சர் விஜித ஹேரத்

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண …

ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130க்கு விற்ற உணவகத்திற்கு ரூ.7 இலட்சம் அபராதம்

நுகர்வோர் விவகார அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு…

காகிதப் பயன்பாட்டைக் குறைத்து அரச சேவைகளை டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை - பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாராளுமன்றம், அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல்…

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர் ஒருவர் கைது

காட்டு யானைகளின் தந்தத் துண்டுகள் மற்றும் யானை ரோமங்களைச் சொந்தமாக வைத்துள்ளதாக எழுந்த ச…

SLS தரச்சான்று இல்லாத மின் நீட்டிப்பு கம்பிகளை விற்ற நிறுவனத்திற்கு அபராதம்

கட்டாய SLS தரச்சான்று இல்லாத மின் நீட்டிப்பு கம்பிகளை விற்பனை செய்த தனியார் நிறுவனமொன்று…

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானி…

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய கட்டுப்பாடு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இனிமேல…

காலாவதியான பேக்கரி உணவுகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!

நுகர்வோரை ஏமாற்றி காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ப…

மட்டக்களப்பில் இலவச அமர ஊர்தி சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இலவச அமர ஊர்தி சேவை இன…

பண்டாரவளை முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரண…

ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்…

80 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு : இலங்கை வர்த்தகர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் — இலங்கை மதிப்பி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை ப…

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை – சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்காக சமர…

மின்னேரியாவில் பேருந்து விபத்து - 22 பேருக்கு காயம்

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் …

நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்து அநுராதபுரக் கூட்டத்துக்கு அரசாங்கமே பலம் சேர்த்துள்ளது – சாமர சம்பத்

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்து, பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் கூட்டத்துக்குக்க…

காலாவதியான தேயிலை விற்பனை: நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபா அபராதம்

காலாவதியான தேயிலைப் பொதியொன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு 5ஆம்…

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மொரட்டுவையில் பரபரப்பு

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து புதன்கிழமை (9) மால…

நாடு முழுவதும் திடீர் சோதனை: 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டுபிடிப்பு

நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்து…

சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் தண்டனை வழங்க நேரிடும் - அர்ச்சுனா இராமநாதனை எச்சரித்த ஹேமாலி வீரசேகர

சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் பாராளுமன்ற ந…

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருளை கொண்டு வந்த இரண்டு இலங்கை பெ…

பொலிஸ் உளவாளி ஒருவரை கொலை செய்ய திட்டம்: பாதாள கும்பலின் போலி பொலிஸ் ஜீப் வண்டி கைப்பற்றல்

பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்வதற்காகச் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலினால் பயன்படுத…

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை ! யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழ…

எவரேனும் சிறைக்கு சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள் , நாமல் சபைக்கு வந்து மக்கள் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது - சந்தருவன் மதரசிங்க

மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாக பெற்று தற்போது சிறையில் உள்ள திருடர்கள் அரசாங்கத்துக்கு ஆல…

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு: பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

பிரித்தானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட மற்றுமொரு தொழில்நுட்பக…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்…

பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு மண்டல வாரியாக கால அட்டவணை

2026/27 பெரும்போகத்தில் நெல் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதற்கான கால அட்டவணை ஒன்று ம…

குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் தவறான தொடுதலாக அமையலாம் – டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க

குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, குழந்தைகளின் சம்மதத்திற்கு (Cons…

எல்நினோ தாக்கம் : 8 மாவட்டங்களில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்…

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  ரஞ்சித் குமார எ…

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது – சஜித்

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகி…

ஜனாதிபதிக்கும் 159 பேருக்கும் மட்டுமே சுபீட்சம் ; நாட்டு மக்களின் வாழ்க்கை துயரத்தில் – நாமல் ராஜபக்‌ஷ

ஜனாதிபதியினதும், 159 உறுப்பினர்களினதும் வாழ்க்கையே சுபீட்சமாகியுள்ளது. நாட்டு மக்களின்…

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாக துணை நிற்கும் – இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

“இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கை…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, …

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை வீடமைப்பு, கல்வி, தொழி…

எயார்பஸ் கொள்வனவு மோசடி: சமல் ராஜபக்ஷவிடம் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக…