அண்மைய செய்திகள்

அதிகரித்த தங்கத்தின் விலை !

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட…

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனி …

ஐந்து நபர்களை கடித்த பூனை இறந்த நிலையில் மீட்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்…

நிறுவனத்திற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி பண மோசடி ; இருவர் கைது !

தனியார் நிறுவனமொன்றிற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36,989,684 ரூபாய் பணத்தை மோசடி செய்த…

மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு !

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்க…

நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது !

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்ன…

6 மாகாணங்களுக்கு 200 மிமீ பலத்த மழை !

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்…

சிகிச்சைப் பெற சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; வைத்தியர் கைது !

கஹதுடுவ பிரதேசத்தில் சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவரை பாலியல் து…

கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி ஆசிரியர் செல்வரஞ்சினி - ஜெயகுலராஜன் இன்று பணியில் ஓய்வு

(சித்தா) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கடற்கரை நகரமான கல்முனை, அதன் கலாசார வ…

காதல் முறிவு ; பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உ…

ஏறாவூரில் விபத்து : இளைஞன் பலி !

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் வந்தாறுமூலை பகுதியில் …

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டு…

பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை - பிரதமர் !

பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என ப…

இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு !

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, …

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் கோழைத்தனமான ஆட்சியை உடன் நிறுத்துங்கள் - சஜித் பிரேமதாச

ஆளுந்தரப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடக சுதந்திரம், ஜனநாயகத்துக்காக குரல் கொட…

மட்டக்களப்பில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் - ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்…

மட்டக்களப்பு களுவன்கேணி பாரதி இளைஞர் கழக எல்லே அணியினர் தேசிய மட்டத்தில் சாதனை

(செங்கலடி நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக எல்லே அணியினர் த…

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA !

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்…

காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணை…

கொலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை !

கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள…

பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம் - அமைச்சர் பிமல் ரத்னாயக்க

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ப…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

இன்றைய தங்க விலை நிலவரம் !

இன்று திங்கட்கிழமை (நவம்.24) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின…

5 கிலோ கொக்கேய்னுடன் வெளிநாட்டவர் கைது

நாட்டுக்குள் சட்டவிரோதமாக 5 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டவர் ஒருவ…

முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம் ; ஒருவர் உயிரிழப்பு ; மூவர் காயம் !

மாவனெல்ல – ரம்புக்கணை வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) முச்சக்…

கல்முனையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

( பாறுக் ஷிஹான் ) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தே…

மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் !

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டம…

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…

வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்து தடங்கல் !

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால…

பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம் !

கல்குடா – பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர…

பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் !

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் ம…

100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யும் சாத்தியம் !

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அ…

மட்டக்களப்பு மனோன்மணி தட்சணாமூர்த்திக்கு சைவப் புலவர் பட்டம் அளித்துக் கௌரவிப்பு

(சித்தா) அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடாத்திய 62 ஆவது பட்டமளிப்பு விழாவில் மட்டக்களப்…

மட்டக்களப்பில் தொல்லியல் பெயர்ப்பலகையை அகற்றிய விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுப்போம் - அமைச்சர் சுனில் செனெவி

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலக…

மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேகநபர்கள் தப்பியோட்டம் !

மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட உன்னிச்சை, கரவட்டியாறு என்னுமிடத்தில் சட்டவிரோதமாக…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையமானது, அடுத்த 24 மணித்த…

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார

நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி …

யாழில் 10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது !

10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழ…

பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு !

கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மா…

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே …