அண்மைய செய்திகள்

முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழப்பு 12 ஆக உயர்வு..

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற…

தடல்ல பகுதியில் கோர பஸ் விபத்து.

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்ற…

16 வயது சிறுவனைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படை…

கண்டி விபத்து சோகம்: 2 வயதுகுழந்தையின் உயிரிழப்பு, கார் சாரதி கைது..

கண்டி - தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்கள…

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் - தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளைய…

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி.

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன…

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் - சஜித் பிரேமதாச

பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய ச…

குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங…

முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 11 பேர் உயிரிழப்பு - மூவர் மாயம்

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்…

இன்றைய வானிலை..

தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்திய…

பரீட்சை திணைக்களத்திடமிருந்து விசேட அறிவித்தல்

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய…

ஹொரணையில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர்…

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரிடமிருந்து இரு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நி…

பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர்

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல்…

வவுனியா - கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்…

ஜூலை, ஆகஸ்டில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

உலகளாவிய காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' காலநிலைத் தாக…

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கி தப்பியோடிய பிடியாணை சந்தேகநபர் உட்பட இருவர் கைது - இரு பொலிஸார் காயம்

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி …

அம்பாறையில் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - 41 வயதுடைய தேரர் கைது !

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 4…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரா…

தெல்தெனியவில் 22 வயது பெண் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்..

கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ – ஹக்மன பிரதேசத்தில் 22 வயது…

ஹந்தானை பெருந்தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மூவரில் ஒருவர் பலி!

கண்டி, ஹந்தானை பிரதேசத்திலுள்ள கித்துல்முல்ல பெருந்தோட்ட மேற்பிரிவில் வேலை செய்து கொண்டிர…

83 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 03 சீனர்கள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த சீனர்கள் மூவர் இன்…

தெமட்டகொடையில் துப்பாக்கிகள் மீட்பு - 4 பேர் கைது..

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செ…

30 இந்திய மீனவர்கள் விடுதலை..

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட…

எம்பிலிப்பிட்டியவில் ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்..

எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள…

மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச த…

பிள்ளையானின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது ; அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம் - உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்துக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று…

கனகராயன்குளத்தில் உழவு இயந்திரம் மோதி இளைஞன் பலி..

வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒரு…

தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கூச்சலிட்ட தாய் கைது

தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றுக்குள் வீசி எறிந்த தாயொருவர், எல்பிட்டிய - கஹதூவ, துடுவெக…

சென்னையில் இலங்கை பெண் கொலை வழக்கில், சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு சிறுமியும் பலி

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந…

நாளை ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம்

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை (வியாழக்கிழமை) உத்தியோகப…

மின்சாரம், எரிசக்தி விலைகள் அதிகரிப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையாது - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிப்பது உள்நா…

ஈரான் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரான் நோக்க…

மே மாதத்தில் இணைய மோசடி தொடர்பில் 360 முறைப்பாடுகள்

கடந்த ஒரு மாத காலத்திற்குள் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள்…

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட…

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 521 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ

பூகோள யுத்தச் சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எ…

இலங்கையில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மினி உசி தானியங்கி ஆயுதம் மயானத்தில் இருந்து மீட்பு

இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மினி உசி' ரக தானியங்கி துப…

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது

எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக…

போலிக் கையொப்பத்தைப் பயன்படுத்தி 11 ஊழியர்களுக்கு ஊதியம்

விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவால் தாம் கைது செய்யப்பட்டிருந்தபோது, …

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்பட…