அண்மைய செய்திகள்

எரிபொருள் விலை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்…

புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது!..

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான …

கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை …

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் - பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர…

கஹத்துடுவவில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது விபத்து; 19 பேர் காயம்

கஹத்துடுவ-தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற…

சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு..

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவ…

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே பழிவாங்கல் நடவடிக்கைகள் – விமல் வீரவன்ச

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் …

இன்றைய வானிலை...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் க…

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 990,000ஐ கடந்தது..

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங…

ஹஜ், வெசாக் பண்டிகை, சிறைக் கைதிகளுக்கு உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பு

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள…

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..

18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக 'சுரக்கும&#…

மட்டக்களப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன்…

ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை ஜூன் மாத நடுப்பகுத…

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்பு

இம்முறை புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்…

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் - இலங்கை மத்திய வங்கி

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை …

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வானை வெள்ளிக்கிழமை (22) …

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலை…

40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி.

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாட்கள் செ…

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது..

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந…

சட்டவிரோதமாக லொறியில் பசுக்களை ஏற்றிச் சென்ற நபர் கைது ; ஒரு பசு உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் 22 பசுக்களை லொறியில்…

காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒட்டிச்சங்குளம் பகுதியில் காட்டு யானை தாக…

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1.6 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தோற்றினர்..

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்…

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது..

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்க…

வாகனக் கடன் எல்லைகளை மேலும் குறைத்தது மத்திய வங்கி ; இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீ…

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை..

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூ…

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க சென்றவர் மாயம்

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில்…

நான் சிறைச்சாலை மதிலேறி பிள்ளையானை சந்திக்கவில்லை; சட்டப்படி அனுமதி பெற்று சந்தித்தேன் - நாமல் ராஜபக்ஷ

தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. முரண்பாடு இருப்பதாக காண்பிக்கும் ம…

எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிப்போம் ; சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இரண்டுவருடங்கள் பூரணமாகும் எதிர்வரும் செப்டம்பர் 22ஆ…

வாய்ப்பு கிடைத்தால் இன்றே நாட்டை பொறுப்பேற்க தயார் - திலித்

தற்போதைய தருணத்திலேனும் நாட்டைப் பொறுப்பேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், தற்போதைய பொருளா…

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை..

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமை…

கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்..

கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனிய…

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்..

ஒலுவில் துறைமுகம் ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டமல்ல அது இலங்கையின் பொருளாதார எதிர்காலம…

ஹந்தானை சந்தகிரி மகா சாய விகாரையில் தங்க ஆபரணங்கள் கொள்ளை..

கண்டி, ஹந்தானை சந்தகிரி மகா சாய விகாரையில் "தாது மந்திர" பகுதியில் சனிக்கிழமை (…

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது..

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக…

இலங்கை ரூபாவின் மதிப்பு 2.7 வீதத்தால் திடீர் உயர்வு..

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று அமெ…

மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது: பெண் கவலைக்கிடம்!

தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால…

பிரபாகரன் உடல் புதைக்கப்பட்ட இடம் எனக்குத் தெரியும் , அங்கு நினைவிடங்களை அமைக்கப்படலாம் என்பதால் வெளியிடப்போவதில்லை - சரத் பொன்சேகா

முப்பது ஆண்டுகள் நீடித்த போரின் இறுதி அத்தியாயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி…

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் …

18 தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட நபர் கைது!..

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்க…