அண்மைய செய்திகள்

திருகோணமலையில் பஸ் விபத்து - 20 பேர் காயம்

மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று கிண்ணியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20க்கும் …

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார் - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார். நாட்டில் ம…

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு…

பிரதம செயலாளரின் கணவர் என கூறி பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்க முயன்ற நபர் கைது

பிரதமரின் பிரத்தியேக செயலாளரின் கணவர் எனத் தன்னை அடையாளப்படுத்தி, கொழும்பிலுள்ள பாடசாலை …

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த…

மட்டக்களப்பு நாவற் குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்ற திருவிழா

கிலக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த உற…

ஈரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததை அடுத்து தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலவரையின்றி…

பலத்த மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம…

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கடந்த செவ்வாய்க…

ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்பு செலவு நியாயமானது - ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ரி, ஜயநாக

நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை உத்தியோகபூர்வம் தனிப்பட்ட விஜயம் என பிரித்து பாது…

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஆணுறை விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மலேசியாவைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெர…

மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை - பிரேத பரிசோதனையில் உறுதி

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம்…

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்கு…

2 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிட்டியாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட…

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில…

தாயார் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்: 9 சந்தேகநபர்கள் கைது

சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தாயார் ஒருவரை வீதியில் வைத்து மிலேச்சத்…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வோம் - அமைச்சர் ஆனந்த விஜயபால

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இன்னும் குறுகிய காலத்திற்குள் …

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - SLCPI எச்சரிக்கை!

இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய …

போலி காணி உறுதி தயாரிப்பு - சந்தேகநபர் கைது

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை உரிமை மாற்றம் செய்வ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் – சரத் வீரசேகர தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல் சதி அல்ல எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கையினால் ஈ…

நாளை கடும் வெப்பம் - பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும…

நாட்டை வந்தடைந்தது இந்திய கடற்படை போர் கப்பல்

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், திட்டத்தை நடத்துவதற்காக இன்று (21) செவ…

நாளை வங்கிக் கணக்குகளுக்கு வரும் 'அஸ்வெசும' பணம்

'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கண…

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை - நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் தோண்டி எடுப்பு

மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்த…

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் “அம…

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்…

மட்டக்களப்பில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்…

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது - நாமல் ராஜபக்ஷ !

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

போலி வங்கி இணையதளத்தை தயாரித்து மோசடி !

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,…

சுகாதாரத் துறையில் 952 உத்தியோகத்தர்களுக்கு பட்டமளிப்பு !

நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedical) து…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூட…

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை !

டெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.…

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது - மதுவரித் திணைக்களம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரி…

தாயகம் திரும்பவுள்ளனர் கைதான 19 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய ம…

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர் கைது

காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொட…

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 08 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 08 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நா…

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தள பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை செவ்வாய்க்கிழமை (21) முதல் வ…

ஓட்டிசம் விழிப்புணர்வுக்காக தனுஷ்கோடி–தலைமன்னார் கடல் வழியை நீந்தி சாதனை படைத்த சென்னை சிறுவர்கள்

ஓட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்க…