அண்மைய செய்திகள்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சஜித் பிரேமதாச அழைப்பு

தொழிலாளர் உரிமைகளை நசுக்கி, அநீதியான வரிக் கொள்கைகள் மூலம் மக்களின் நுகர்வுத் திறனை அழித…

காலாவதியான குடிநீர் விற்பனை - வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

காலாவதியான குடி நீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சத்து பத்தாய…

டொலர் மாயமான சம்பவம் - நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள …

தேரர்கள் வெளிநாடு செல்வதற்கு மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கட்டாயம் - புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் புதிய தீர்மானத்தின்படி, தேரர்கள் வெளிநாடு செல்வதாக…

போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்க செயல்மர்வு

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின…

செங்கலடியில் மே தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை: வர்த்தக சங்கம் வேண்டுகோள்

(செங்கலடி நிருபர் சுபா) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கலடி நகர் மற்றும் அதனைச் …

அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மே தினத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - சாமர சம்பத்

தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்…

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளி…

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது

காலிப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற …

திறைசேரி நிதி மோசடி - நிதி அமைச்சு விசேட அறிவிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்…

வாழைச்சேனையில் திருடனிடம் விசாரணை நடத்தி நகைகளை அபகரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற …

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங…

பெண்களின் குளியலறை வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியி…

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் - பிரதான சூத்திரதாரிகளான 2 தேரர்கள் கைது செய்ய இன்டர்போல் உதவி கோரிக்கை

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்கு…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் த…

பாரியளவு போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

பெருமளவிலான கேரளா கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, பொலிஸ் விசேட அ…

அட்டன் நோக்கி பயணித்த பஸ் விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டயகம இருந்து அட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சும…

தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - பொலிஸ் தெரிவிப்பு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநா…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

மோட்டார் காப்புறுதி தொடர்பான முக்கிய அறிவிப்பு : இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை

நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து …

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள் - நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியம…

அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசியை வி…

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு - கட்டுப்பாட்டை இழந்து வீடுபுகுந்த பஸ்

மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீரென ஏற்பட்…

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்…

கோதுமை மா விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்…

தொடர் சங்கிலி பறிப்பு கொள்ளையன் ஹெரோயினுடன் கைது

பல தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன…

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ரவிப்ரியா) மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலக சமுர்த்தி மற்றும் சிறுவர் பெண்கள் பிரி…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

திறைசேரி நிதி மோசடி - 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்த…

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்

'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்க…

மெகசின் சிறைச்சாலை மரணம் - இரு சிறைக்காவலர்கள் கைது

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்…

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாய…

பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் நாட்டின் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வி…

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் க…

மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி  அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர…

மாணவிகள், ஆசிரியைகளின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்த மாணவர்கள் கைது

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI…