அண்மைய செய்திகள்

சொகுசு வாகன வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒக்டோபர் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக…

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரு முகப்பூச்சுக் கிரீம்களுக்கு இந்தியா நாடளாவிய எச்சரிக்கை

குறிப்பிட்ட வரம்பை மீறிய அளவில் கன உலோகங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் தய…

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்…

போலி உறுதி தயாரித்து ஒரு கோடி ரூபா மோசடி : 73 வயது சந்தேகநபர் கைது

கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்குப் போலி உறுதியைத் தயாரித்து நிதி…

பிள்ளையான் மற்றும் கருணாவை மஹிந்த ராஜபக்‌ஷ நல்வழிப்படுத்தியதைப் போன்று, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்‌ஷ நல்வழிப்படுத்தியுள்ளார் - இந்திக அனுருத்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிள்ளையான் மற்றும் கருணாவை மாற்றி, நல்வழிப்படுத்தியதை …

அதிகாலையில் சோகம் – ரயில் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு

இன்று (16) காலை 4.30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் …

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பொலிஸ், CID விசாரணை ஆரம்பம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கை…

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்

தாய்லாந்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டலுவ…

ரூ. 41 இலட்சம் அரசுக்கு இழப்பு – முன்னாள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் கைது

மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஓபத்த விதானகே பிரசன்…

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுரேஸ்குமார் சதுரிகன் கௌரவிப்பு

தமிழ் மொழித் தினப் போட்டியின் தேசிய மட்டப் பாவோதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று மட்…

5 பேர் கொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டெம்பர் 29 வரை விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்ற…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முன்னேற்றம்

2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்…

உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாட…

போதை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை பிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தீவிரம்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற…

மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் …

16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயது இளைஞர் அட்டனில் கைது

அட்டன் பகுதியில் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயதான சந்தேகநபர் ஒருவரை அட்டன் பிரதேச …

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல்

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டு…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள் – 10ஆம் தரம் முதல் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்…

சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அரச சேவை தடை

அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களை…

விமல், கம்மன்பில, திலித்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு – மூவரடங்கிய நீதியரசர் குழாம் நியமனம்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உ…

அநுராதபுர பேரணியில் மதுபான சர்ச்சை - மது அருந்துவது அவர்களின் உரிமை; நாங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை – சாகர காரியவசம்

எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை. மது …

அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் கல்வித்துறையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறத…

Knights Investiture & Awarding Ceremony – 2026 நிகழ்வில் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் கௌரவிப்பு!

பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய "நைட்&…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை தொடர்ந்தும் நி…

காலணிக்குள் மறைத்து வெலிக்கடை சிறைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிக்குள் மறைத்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன…

“இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக மாறிவிட்டது” – சாகர காரியவசம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே, இலங்கை வரலாற்றில…

நாடு முழுவதும் இன்று முதல் 6 நாட்களுக்கு ‘உள்ளூராட்சி வாரம்’

உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம…

மின், மின்னணு பொருட்கள் தொடர்பில் 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் – நுகர்வோர் அதிகார சபை அதிரடி

நடப்பு ஆண்டில் இதுவரை மின் மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட சோதனை…

நாட்டின் வீதி விபத்துகளில் 30% நாய்களால் ஏற்படுகின்றன!

வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்…

யாழ். புத்தூரில் வீட்டில் தனியாக வசித்த வயோதிபப் பெண் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் …

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி - இருவர் காயம்

கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கிய…

விலை காட்சிப்படுத்தாதது உள்ளிட்ட விதிமீறல்கள் – 3 நிறுவனங்களுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பிலுள்ள மூன்று தனியார் ந…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு …

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்னுடன் உகண்டா பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியா…

22ஆவது திருத்தத்திற்கு எதிராக செப்டெம்பர் 24இல் பாரிய மக்கள் போராட்டம் – சஜித் அழைப்பு

ஜனநாயக விராேத அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்க…

உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் வி…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக மத்திய…

மாவடிப்பள்ளி ஆற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட…

ஞானசார தேரர் தலைமறைவு- மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத…