அண்மைய செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத…

புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது !

அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராத…

முறையாக வரி செலுத்துவோரை கௌரவிக்க சலுகை அட்டைகள் !

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் அவர்களைக் கௌரவிக்கவும் அரசாங்கம் தீர்மான…

ஜனாதிபதி தலைமையில் காணிகளுக்கான 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை அநுராதபுரத்தில் ஆரம்பம் !

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து …

ஜனவரியில் வறுமைக் கோடு அதிகரிப்பு !

நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும…

கச்சத்தீவு திருவிழா குறித்து யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள் !

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் …

நாமலின் கருத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் !

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும்…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (பெப். 26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அ…

மலர் சாலை போர்வையில் போதைப்பொருள் கடத்தல் : தாயும் மகனும் கைது !

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு …

26 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள…

மட்டக்களப்பில் "சொந்தமாக இருக்க இடம் -அழகான வாழ்க்கை " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சரினால் காசோலைகள் வழங்கிவைப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) "சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை " எனும் தேசிய வேல…

வவுணதீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் : தீர்க்கப்படாத பிரச்சினைகளால் மக்கள் விசனம் ; யானை-மனித மோதல் குறித்து விவாதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வ…

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்று கைவரிசை : சொக்லேட் திருடிய சிறுமிகள் !

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சுரேஷ் சலே கைது; மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய சி.ஐ.டி தீர்மானம் !

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை (25) காலை கைது செய்யப்பட்ட , அரச …

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் - உதய கம்மன்பில

விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே…

ஒருவருக்கு அடிப்படை தேவைகளுக்காக மாதம் குறைந்தது ரூ.16,730 தேவை - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை 2026 ஜனவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ…

சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவ…

பல்லின ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, வழக்குகளில் சிக்க வை…

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் சுரேஷ் சலே கைதானது எப்படி?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்…

இன்றைய வானிலை

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00…

I.C.A.N Advertising நிறுவனம் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு !

I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த பின்வரும் இணையத்தளங்கள் தடை செய்யப்ப…

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு !

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத்…

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியில் நவாஸ் பேக்கரிக்கு அருகில் புதன்கிழமை (25) இடம்பெற…

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவ…

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை சம்பவம் ! இரண்டு துப்பாக்கிதாரிகளும் கைது ! மேலும் சில தகவல்கள்

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில், காரில்…

பண்டாரவளை பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் தியத்தலாவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு !

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய …

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்

(நூருல் ஹுதா உமர்) அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்று…

நாமல் ராஜபக்ஷவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - சஞ்சீவ எதிரிமான்ன

இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன்…

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்…

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் …

அஸ்வெசும கொடுப்பனவு நாட்களில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு !

மலையகத்தின் பல பகுதிகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில், ஏனைய நா…

மீட்டர் வட்டி விவகாரம் ; கத்தி முனையில் முச்சக்கர வண்டி கடத்தியவர் கைது !

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அட…

ஆட்சியைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள்: உண்மைகளை உடைத்தார் அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாள…

போலி வைத்திய நிலையமாக இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை !

முல்லேரியா, அம்பத்தலை சந்திக்கு அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் ஹோமியோபதி வைத்திய ந…