அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலை பகுதியில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கைது !!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய புல்லுமலை பகுதியில் சட்டவிரோதமான ம…

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் - சந்தேக நபர்கள் 6 பேருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்கா…

இலங்கை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள…

வீதி விதிமீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய 'WhatsApp' இலக்கம் அறிமுகம்

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்…

பாடசாலையில் மதுபானம் அருந்திய மாணவர்கள் கைது

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று …

சில நாட்களுக்கு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம் !

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகன…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகிறது ; ஏனையோரின் நிலை என்ன? - சாணக்கியன் கேள்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கி…

ரூ.39 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நபர் கைது !

ரூ.39 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர மு…

குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல் – பொலிஸ் எச்சரிக்கை

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருள் கடத்த…

ரூ.7.75 இலட்சம் மதிப்புள்ள சட்டவிரோத அலங்காரத் தாவரங்களுடன் இலங்கை வியாபாரி கைது

அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 40 வயதுடைய இலங்கை வியாபார…

ஏப்ரல் 14 முதல் E-8 விசா திட்டத்தின் கீழ் தென் கொரியாவுக்கு பணிக்கு அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

தென் கொரியாவிற்கு E-8 விசா திட்டத்தின் கீழ் மீண்டும் இலங்கையர்கள் பணிக்கு அனுப்பப்பட உள்…

சிங்கப்பூரில் விசா காலாவதிக்கு பின் தங்கிய இலங்கையர் கைது

சிங்கப்பூரில் விசா காலாவதி ஆன பின்னரும் சுமார் 9 மாதங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்…

பேருந்தில் மோதி 10 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தா…

புதுவருட காலப்பகுதிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்…

ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்த பொருளாதாரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது - வஜிர அபேவர்தன

அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்…

பயணத்தின் போது அறிமுகமில்லாதவர்களிடமிருந்து உணவு பொருட்கள் எதையும் பெற வேண்டாம் !

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குத் தனிய…

நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

நிலக்கரி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்க…

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6…

மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட தமிழ்மொழித்தின போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தம…

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையாக 629.8 மில்லியன் ரூபாய் “கப்ருகா” குலுக்கல் வெற்றியாளருக்கு கையளிப்பு

இலங்கை வரலாற்றில் அதிகூடிய லொத்தர் பரிசுத்தொகையான 629,855,919.60 ரூபாய் இன்று (10) அபிவி…

கனடா வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி - மூவர் கைது

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த மூவர், இலங்க…

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் “ஐஸ்” (ஜஸ்) போதைப்பொருளுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு அத…

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிர…

வைத்தியர்களின் உள்ளகப் பயிற்சி நியமன மனுக்கள் - மே மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பு

சர்ச்சைக்குரிய மேலதிக மருத்துவ உள்ளகப் பயிற்சி நியமனச் செயல்முறைக்கு எதிராகத் தாக்கல் செ…

வவுனியாவில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இராணுவ உணவகம் உட்பட நான்கு உணவகங்கள்…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - சீனத் தூதுவர் உறுதி

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட …

மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு …

பல்கலைக்கழக மாணவர் மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர…

மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ்…

மோட்டார் போக்குவரத்து திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளைப் பயன்படுத்தி …

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெ…

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் - ஒருவர் பலி

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார…

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டா…

நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சிக்கின்றனர் - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

"நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்…

குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது

மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செ…

நிகழ்ச்சி செலவுகளால் பெற்றோருக்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

கல்வி அமைச்சகம், பள்ளி விழாக்கள் மற்றும் நினைவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது செலவு…

ரணில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை ஒரு தசமாவது மாற்றாமல் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - பேராசிரியர் சரித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கு வழங்கிய தெளிவான வாக்குறுதிகள் மற்றும் சமூக உட…

பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை வம்சாவளி இளைஞன் வெற்றி

பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 1…