அண்மைய செய்திகள்

அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத…

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை ப…

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு இன்று முதல்

மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில் இன்று (05) முதல் விசே…

யானைத் தந்தம் மற்றும் தந்த ஆபரணங்களுடன் சந்தேகநபர் கைது

நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத…

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த…

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு - இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை …

மக்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே நாமலை வேட்பாளராகக் களமிறக்குவோம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிற…

பணமோசடி சட்டத் திருத்தம் ஆபத்தானது; விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் - விமல் வீரவன்ச

பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத…

கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டய…

வடக்கு, கிழக்கில் மட்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசு திட்டம் - விமல் வீரவன்ச

அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் …

மட்டக்களப்பிலும் இந்திய தூதரக விண்ணப்ப மையம் ; ஜூலை 7 முதல் புதிய சேவைகள் ஆரம்பம்

இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத…

சட்டபூர்வ ஸ்பாக்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம் : இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள்…

டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா

டெங்கு நோய் பரவக்கூடிய கடுமையான அபாயம் காணப்படுவதால், இந்த நெருக்கடியை வெல்வதற்கு அரச நிற…

Formula 3 இல் சாதனை படைத்த இலங்கையர்

பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் ஃபார்முலா 3 (Formula 3) கார் பந்தயத் தொடரின் ஸ…

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்ச…

திருகோணமலை கடலில் மீனவப் படகு கவிழ்ந்து விபத்து!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள…

டெங்கு பரவலை ஒழிக்க இலங்கை விமானப்படையின் சிறப்பு திட்டம் ஆரம்பம்

இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது. பாதுகாப்…

சம்மாந்துறையில் மாடுகளை மேய்க்க சென்ற 57 வயதுடைய நபர் உயிரிழப்பு !

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை, பழைய வளத்தாப்பட்டி கிராமம் – 01 பகுதியைச் சேர்ந்த 57 வயதுட…

கொழும்பில் 12,000ஐ தாண்டிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளதாக தே…

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் கு…

டெங்கு பரவல் அதிகரித்தால் பல்கலைக்கழகங்கள் மூடப்படுமா?

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சு…

ஆறு மாத கால இலக்கை விஞ்சிய சுங்கத் திணைக்களம்: இந்த ஆண்டில் இதுவரை 1.3 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டி சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களம் நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,373.7 பில்ல…

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழப்பு!

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு இடம…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மான…

டெங்குவால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம்

தற்போது சிறுவர்களிடையே டெங்கு நோய் பரவும் போக்குக் காணப்படுவதாகவும், இந்நோயினால் பாதிக்கப…

பாடப்புத்தக விநியோகத்தில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்: கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை

பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை ம…

22 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளைத் திருடியவர் கைது

ஹொரணை, அங்குருவாதொட்ட வீதியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள்…

இன்றைய வானிலை 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெ…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்த…

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின், ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று வீதியை விட்டு விலக…

மட்டக்களப்பில் வண்டுகளுடன் அரிசி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு !

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓந…

தரம் 5 புலமைப்பரிசில் : இரண்டாம் சுற்று மேல்முறையீட்டு பாடசாலை விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியீடு

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் சுற்று…

விவசாயி மகன் எனக் கூறிய ஜனாதிபதி, விவசாயிகளின் உரிமைகளை மீறுகிறார் - சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் விவசாயியின் மகனை ஆட்சியில் அமர்த்துவோம் எனக் கூறி வாக்குச் சேகரித்துவி…

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்

வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய புதிய பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து…

பாராளுமன்றம் ஜூலை 07 முதல் 10 வரை கூடுகிறது

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர்…

பிள்ளைகளின் போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய பெற்றோருக்கு சோதனை கிட்கள் அறிமுகம் செய்ய அரசு பரிசீலனை

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பெற்றோர் தங்க…

ஹெட்போன் அணிந்து சாலையில் நடப்போருக்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

சாலையில் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து இசை கேட்டுக்கொண்டே நடமாடும் பாதசாரிகளுக்கு எதி…