அண்மைய செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா நிர்ணயித்த வெற்றி இலக்கு

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு …

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண வந்த ஜனாதிபதி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை…

ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே படுகொலைகள் அரங்கேற்றம் - நாமல் ராஜபக்ஷ !

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக அரசாங்…

மிகவேகமாக சீரமைக்கப்படும் புகையிரத பாதை - விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம்

நானுஓயா – அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை மறுசீரமைப்பு பணிகள் தற்போ…

அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரம்

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாக…

கொழும்பு - ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மன்னார் சூடு-முசலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பலி

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்…

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 4 பேர் அடையாளம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்…

மட்டக்களப்பு - கரவெட்டி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்

(வவுணதீவு நிருபர்) மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர…

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட அதிரடிச் சோதனை: 560 பேர் கைது !

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (14) பொலிஸாரால…

சாய்ந்தமருதில் கடற்கரை பூங்கா திறப்பு

அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூ…

நுகர்வுக்கு உதவாத கோழிகளை விற்பனை செய்து மோசடி - இருவர் கைது !

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பே…

மட்டக்களப்பில் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர் கெளரவிப்பும் பல்கலை கழகம் தெரிவான மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்வு

(வவுணதீவு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்த…

இந்தியா - பாகிஸ்தான் ரி-20 உலகக் கிண்ணப் போட்டி: கொழும்பில் பலத்த பாதுகாப்பு; போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு !

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 2026 ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான விரிவான பாதுக…

இன்று மகா சிவராத்திரி !

இந்து மக்கள் இன்று (15) மகா சிவராத்திரி விரதத்தை மிகுந்த பக்திப் பரவசத்துடன் அனுஷ்டித்து…

புதையல் தோண்டிய அறுவர் கைது !

லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு …

முதியோர் வாழ்வு சிறக்க செங்கலடியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுகாதார விழிப்புணர்வுத் திட்டம்.

முதியோர் வாழ்வு சிறக்க செங்கலடியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுகாதார விழிப்புணர்வுத் திட்ட…

விளக்குகளின் ஒளியுடன் தேர்ந்தெடுத்த பாதையை வலுப்படுத்துங்கள் - ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

நாம் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்க…

கடத்தி வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் வீட்டின் உரிமையாளர்களால் தீயிட்டு எரிப்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ந…

அதிகளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது !

ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட…

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை : முதல் ஆண்டில் 8,027 பேர் பயன் !

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில…

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, …

நாட்டின் பல பகுதிகளுக்கும் மழை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போ…

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் ; கணவன் மனைவி உட்பட மூவர் கைது !

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட ம…

AI உச்சிமாநாட்டில் அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடெல்லியில் நடைபெறவுள்ள “இந்த…

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி !

2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவ…

மின் கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை யோசனை !

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணங்களை திர…

பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்…

இலவச விசா வழங்குவதில் சிக்கல்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதில் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக…

தாயின் தவறான நடத்தையால் பறிபோன குழந்தையின் உயிர்

ஹோமாகம, சமகி மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிர…

மட்டக்களப்பு - போரதீவுப்பற்றில் தீ விபத்து - வீடு முற்றாக சேதம்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று க…

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்…

'அரகலய' தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம் - நாமல் ராஜபக்ஷ

'அரகலய' போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பா…

கொழும்பில் காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி - வியாபாரிகள் கவலை

கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை ப…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளை - குடாயேதண்ட பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழ…

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு துறை அசமந்த போக்குடன் செயற்படுகின்றன - ஞானசார தேரர்

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும…

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள…