அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரைக்காக தனியார் காணிகளை அபகரித்தது மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக …

தங்கம், இலத்திரனியல் உபகரணங்களுடன் ஒருவர் கைது !

இராணுவப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தங்கப்ப…

11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை !

2026 ஆம் ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார, இலங்கை பொதுப்பய…

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் பலி !

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இட…

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் !

கொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக…

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய…

84 வயதான கணவனின் தாக்குதலில் 79 வயது மனைவி பலி !

அகலவத்தை, தெல்பாவத்த பகுதியில் நேற்று (1) காலை கணவனின் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்து…

2025 இல் வீதி விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் ஏற்பட்ட மரணங்களின…

ரணிலை மீண்டும் பாராளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்க…

2026 இல் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது – கல்வி அமைச்சு !

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 1ஆம…

ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் !

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைந்துள்ள தளம்பல் நிலை காரணமா…

பேத்தாழை பொதுநூலகத்தில் புத்தாண்டு கடமையேற்பு விழா

புதிய ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, பேத்தாழை பொதுநூலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகப…

உலகம் அழியும் எனக் கூறிய எபோ நோவா கைது

மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள நாடுதான் கானா. அதன் தலைநகர…

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நால்வர் கைது

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள…

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திடீர் பதவி விலகல் !

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அ…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை !

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்ட…

கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது !

150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒ…

22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி !

டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனித…

பெரிய நீலாவணையில் நாய் தோல் உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது !

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கணவனும் மனைவியும் கட்டுந…

புத்தாண்டில் மதுபோதையால் விபரீதம் - பொலிஸ் அதிகாரி பலி !

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோக…

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய விசேட நடவடிக்கை !

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய பொலிஸார் இன்று வியாழக்கிழமை (01) விசே…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கூட்டாளி ஒருவர் பொலிஸாரால் கைது !

கந்தர - தெவிநுவர பிரதேசத்தில் 115 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின், 23 கிராம் 700 மில்லிக…

அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது !

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்ற…

இலஞ்ச குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது !

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்…

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்…

கொழும்பு மாநகரசபை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த SLMC உறுப்பினர் ஸொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் - நிஸாம் காரியப்பர்

கொழும்பு மாநகரசபை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிர…

மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு !

2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியோடு புத்தாண்டில் கால் பதிக்கிறோம் - ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல…

இன்றைய நாளுக்கான வானிலை

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடி…

ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் !

நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்…

இவ்வாண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு !

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான கா…

தீயில் கருகிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு !

கொஸ்கம, முனமலேவத்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று …

மட்டக்களப்பில் மக்களை அச்சறுத்திவரும் முதலை !

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் மக்கள் குடியிர…

சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !

மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அம்பாறை மற்றும் கேக…

E-மோட்டார் அட்டையை அறிமுகப்படுத்தி, இலங்கை பொலிஸுக்கு 500 டெப்லெட் கணினிகளை வழங்கும் இலங்கை காப்புறுதி சங்கம்

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) நாட்டின் வாகன காப்புறுதி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்…

போரதீவுப்பற்று பிரதேச சபை நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

(சித்தா) மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்…

அதிகாரிகள் மீது நீரை ஊற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட 5 பேர் கைது

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செய…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பொலிஸார் !

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்த…