அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் யுவதி ஒருவரை கேலி செய்த இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய இருவர் கைது..!

இ.போ.ச பேருந்தொன்றில் பயணித்த யுவதி ஒருவரை குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடாத்துநர் கே…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு , ஒருவர் பலி ! துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது

கொட்டாஞ்சேனை சந்தி பகுதியில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்…

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து:பெண் ஒருவர் படுகாயம்!

வவுனியா – மன்னார் வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை - துப்பாக்கிதாரியின் காதலி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவ…

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சார சபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும் : உதய கம்மன்பில

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் …

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட 50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு கார்களை விற்பனை செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு கார்களை பல்வேறு நப…

மாலைதீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்கின்றோம் : மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா க…

“கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்” - சாமர சம்பத்

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெள…

ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திர ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு…

நீர்கொழும்பில் விற்பனை நிலைய உரிமையாளரை சு ட் டு க் கொ லை செய்ய முயற்சி !

நீர்கொழும்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விற்பனை நிலையம் ஒன…

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில் தடுத்து வைப்பு

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியே…

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டு…

உங்கள் அன்புக்குரியவர்களின் குற்றச் செயல்களை முறையிட தொலைபேசி இலக்கம்

உங்கள் அன்புக்குரியவர்களினால் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட 119 அல்லது 19…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான காரணம் வௌியானது

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொர…

ஏறாவூரில் வர்த்தகரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்…

புத்தாக்கத் துறையில் ஏனைய நாடுகளுக்கு இணையான போட்டி நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - ஜனாதிபதி

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியா…

சவுதி அரேபியாவிலிருந்து பயணித்த விமானத்திலிருந்த இலங்கை பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விம…

வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை - சாணக்கியன் ஜனாதிபதியிடம் நேரடிக் கோரிக்கை

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத…

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; போதைப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றல்

பூஸா சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (20) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையி…

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை

நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்ற…

அர்ச்சுனா mpக்கு எதிராக விசாரணை

பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவட…

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை - வடக்கு மாகாண ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை…

மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தினால் "பிடியளவு கமநிலத்துக்கு" எனும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தி…

பாஸ்போர்ட் பெறவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மாத்திரம் 24 மணி நேர …

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேர…

'OnmaxDT' பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த சந்தேகநபர் துபாயில் கைது

'OnmaxDT' பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த சந்தேகநபரான கயான் விக்…

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது…

வித்தியா படுகொலை வழக்கு : முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வித்திய…

கணேமுல்ல சஞ்சீவ கொ லை - துப்பாக்கிதாரியின் வாக்குமூலம் !

பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் …

அக்கரைப்பற்று அரசடியில் மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் பலி !

அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அரசயடியில் இன்று மாலை (20) கனரக வாகனம் மற்றும் மோட்ட…

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பான தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்ப…

பயங்கரவாத முறியடிப்புக்கான விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சமாதானம் தொடர்பில் குறித்த காலத்தில் நிலவிய அச்சுறுத்…

“கணேமுல்ல சஞ்சீவ” சு ட் டு க் கொ லை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமு…

பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் : ஜனாதிபதி அநுர குமார

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உ…

அரச சேவையில் மேலும் 2003 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானம்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்…

கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பொறுப்பேற்க இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை !

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத…

இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையம்

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26ம் நிர்வாக ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா ஷாரிக் காரியப்பர் தெரிவு

கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (19) இடம்பெற்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின…

மட்டக்களப்பில் இடம்பெற்ற Air Brush work shop அழகுக்கலை அலங்கார கண்காட்சி நிகழ்வு .

(Sopithan) மட்டக்களப்பில் ஏயார் வுருஸ் மேக்கப் வேர்க் சோப் ( Air Brush work shop) மணப்பெண்…