அண்மைய செய்திகள்

உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்பிடி மானிய உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாக இணைந்த இலங்கை

நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையி…

முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிசூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் - அமைச்சரிடம் சாணக்கியன் வலியுறுத்து

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜே…

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எ…

யாழில் “Clean Sri Lanka”

வளமான நாடு - அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோ…

பிள்ளையானின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் காத்தான்குடியில் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரியான  சந்தேகிக்கப்படும…

முத்தையன்கட்டு சம்பவம் : தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் - ஆனந்த விஜேயபால

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இட…

EPF உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர் கணக்குகளி…

நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் !

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட நாட்டில் உள்ள ஏனைய பிராந்திய அருங்காட்சியகங்கள் செப்…

காதலனுக்காக சட்டவிரோதமாக படகில் தனியாக ராமேஸ்வரம் சென்ற இலங்கை பெண்

பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அ…

கண்டியில் 1500ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை - மாநகர ஆணையாளர்

கண்டி நகரில் 1500ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என கண்…

அமைச்சுக்களின் பணியாளர்களுக்கும் AI குறித்து தெளிவுபடுத்தல் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலா…

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வ…

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது !

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல்…

காணாமல் போனவர்கள் குறித்து புதிய முறைப்பாடுகள் இல்லை !

கடந்த ஆண்டில் காணாமல் போனவர்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எ…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப…

ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த பெண் !

ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவர் குறித்த தகவல் …

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பொதுமக்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் !

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வ…

மட்டக்களப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட அபிவிருத்திகழு கூட்டத்திற்கு வருகை தரும் நிலையி…

பாதையை கடக்க முற்பட்டவர் மீது பேருந்து மோதி விபத்து ;ஒருவர் உயிரிழப்பு !

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் …

இன்றைய தங்கவிலை நிலவரம் !

இன்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் வ…

கூரிய ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி !

சீதுவ பொலிஸ் பிரிவின் எரிய கஹலிந்த வீதிப் பகுதியில் ஒரு குழுவினரால் கூரிய ஆயுதங்களால் தா…

சமூக ஊடகங்கள் வழியாக சைபர் குற்றமையங்களுக்கு ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல்வேறு நாட…

காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் !

காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று(13) அங்குரார்ப்பணம் செய்யப்படுகி…

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரிப்பு

பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வர…

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழப்பு ; கைதான நால்வருக்கும் பிணை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழந்த சம்…

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக AI தொழில்நுட்பம் !

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்…

பயன்படுத்தப்படாத காணி, வளங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி !

அரசாங்க நிறுவனங்களின் கீழுள்ள உபயோகிக்கப்படாத காணி மற்றும் வளங்களை ஆக்கபூர்வமான நடவடிக்கை…

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த அதிகாரி கைது !

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக ச…

பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் - அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை

அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். …

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மி…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்…

பொது சேவையில் கடந்த 8 மாதங்களில் 62 000க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி

பொது சேவையில் கடந்த 8 மாதங்களில் 62 000க்கும் மேற்பட்டோரை உள்வாங்குவதற்கு அனுமதி வழங்கப்…

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான …

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்ட செயற்திட்டத்துக்கு எதிராக …

18ஆம் திகதியே ஹர்த்தால் - எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தை…

பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச் சூடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடல் !

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர…

மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

அரச வங்கிகள் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, அரச…

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து ; மூன்றரை வயது சிறுமி உயிரிழப்பு !

சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார்…

சிடாஸ் அமைப்பினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'குழந்தை மொழி' துணைக் கைந்நூல் வழங்கி வைப்பு

(சித்தா) சிடாஸ் அமைப்பின் 20ஆவது வருட நிறைவையொட்டி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக…